உண்மை!
யாழ்கள நிர்வாகிகள் இதை தயவுசெய்து கவனத்தில் எடுங்கள்!
இங்கு கருத்துக்கள் எழுதிய நண்பர்கள் பலரதும் உணர்ச்சிக் கொந்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் வெறும் உணர்ச்சிப் பித்தர்களாகி, வீரவணக்கம் செலுத்துகிறேன் என்றும்,
இல்லை அது எல்லாம் தேவை இல்லை மீண்டும் வருவார் என்றும் உளறித்தள்ளி,
எமக்குள் குழாயடிச் சண்டை நடத்தி, காலவிரயம் செய்யக்கூடிய ஒரு கால கட்டத்தில் நாம் வாழவில்லை.
உறங்குவதற்கும் நேரமில்லை வீணாய் உளறுவதற்கும் இது நேரமில்லை!
புறப்படு தமிழா!! புதியதோர் உலகு செய்வோம்!!!