Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33815
  • Joined

  • Days Won

    157

Everything posted by கிருபன்

  1. காவாலியின் கருத்தை வழிமொழிகின்றேன்..
  2. தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

  3. எழுந்து வாரும் தோழரே.. இலங்கைத் தாயின் புதல்வரே.. வளர்ந்து நாட்டைக் காத்திட வந்து சேரும் தோழரே :-)

    1. தயா

      தயா

      இலங்கையை காப்பாத்துறதை தவிர வேறை என்ன வேலை எங்களுக்கு இருக்கு...??

    2. சித்தன்

      சித்தன்

      அப்பத்தானே அவன் எங்களை கவனிப்பான்

  4. பட்டங்களுக்குப் பயந்தால் எதுவும் நடவாது! கிடைக்கும் பட்டங்களைப் பெயரின் பின்னால் போடவேண்டியதுதான்
  5. அவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது.
  6. இல்லை. நயன்தாராவுக்கு கோயில் கட்டும் தலைப்பில் உள்ளதை வாசித்து இங்கு வந்து பார்த்தபோது "கிளிக்" பண்ணிவிட்டது. எழுதாமல் இருக்கமுடியவில்ல!
  7. ஐயா. உங்களைத் தாக்கி எனக்கு ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. கருத்துக்கு பதில் கருத்து வைத்தாலே தாக்குகிறார்கள் என்று நினைக்கக்கூடாது..
  8. கவனம். பின்வளத்தால கூப்பிட்டால் நல்லா இருக்காது!
  9. எனது பெயரையும் தமிழில் "கிருபன்" என்று மாற்றிவிட முடியுமா?
  10. பழசான பின்னரும் மாப்பிளையாக இருக்கமுடியாது! கலைஞன் கொலைஞனாக மாறாவிட்டால் சரி!
  11. சமாதானம் என்ற கோஷத்துடன் வரும் நீங்கள் தமிழருக்கு எத்தகைய சமாதானம் பொருத்தமானது, அதை அடையும் வழிமுறைகள் என்ன என்று விளக்க முனைய வேண்டும்.. சிங்களவருடன் ஒரு நாட்டில் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும் வாழலாம் என்று நம்பினால் நீங்கள் கனவுலகில் வாழுபவராக இருக்கவேண்டும்..

  12. fusion, fission?? மன்னிக்கவும் தமிழில் தெரியாது. :oops:
  13. 1. அந்த நாள்: ? 2. அகல்விளக்கு: மு.வ 3. இயேசு காவியம்: கண்ணதாசன் 4. சிற்பியின் நகரம்: புதுமைப்பித்தன் 7. சொர்க்கத்தின் நிழல்: ? 8. தண்ணீர் தேசம்: வைரமுத்து 9. சுகுண சுந்தரி: வேதநாயகம் பிள்ளை
  14. பத்துப் பாட்டையும் எட்டுப் புலவர்கள் இயற்றியுள்ளனர். நச்சினார்க்கினியனார் உரை எழுதியுள்ளார். சிறியது முல்லைப் பாட்டு, பெரியது மதுரைக் காஞ்சி. மற்றையவர்கள் மிகுதி எட்டையும் எழுத விட்டுவிடுகின்றேன். :wink:
  15. புவியியலில் பெரும் புலிகள்தான். சரியான விடைகளை அளித்த துஷிக்கும் அனிதாவுக்கும் வாழ்த்துக்கள்.
  16. மீண்டும் புவியியல் சம்பந்தமான கேள்விகள். 1. உலகின் மிக ஆழமான ஆழி எது? எந்த சமுத்திரத்தில் உள்ளது? 2. ஹட்சன் குடா எந்த நாட்டில் உள்ளது? 3. ஆசியாவின் நீளமான நதி எது? 4. ஜெர்மனியில் உற்பத்தியாகி கருங்கடலில் விழும் நதி எது? 5. உலகில் மிகப் பெரிய ஏரி எது? 6. உலகில் மிகப் பெரிய முதல் மூன்று தீவுகள் எவை? 7. இந்தியாவிலுள்ள பெரிய பாலைவனம் எது? 8. ஐம்பேரேரிகள் எவை?
  17. தமிழ் ஆக்கங்கள் பற்றிய கேள்விகளுக்கான சரியான விடைகள் பதிந்தவர்களுக்குப் பாராட்டுக்கள்.
  18. தமிழ் ஆர்வலர்களுக்கான சில வினாக்கள் (எத்தனை பேர் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் ஓடுகின்றார்கள் என்று பார்ப்போம்) :wink: பின்வரும் தமிழ் ஆக்கங்களின் ஆசிரியர் யார்? 1. தொல்காப்பியம் 2. சிலப்பதிக்காரம் 3. திருமந்திரம் 4. சீவக சிந்தாமணி 5. மூதுரை 6. பெரியபுராணம் 7. கந்தபுராணம் 8. திருப்புகழ் 9. கொன்றை வேந்தன் 10. திருமுருகாற்றுப்படை
  19. அழகுத் தமிழில் பாரசீகம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேனே, கவனிக்கவில்லையா? புயல் வேகமாகப் கடந்துவிட்டதா, என்ன?
  20. ஒன்று தவறாகிவிட்டதே. சரியான விடையளித்த அனைவருக்கும், மற்றும் முயற்சித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
  21. பின்வரும் நாடு/நகரங்களின் தற்போதைய பெயர்கள் யாவை? 1. மெசப்பொத்தேமியா 2. பர்மா 3. சீயம் 4. லெனின்கிராட் 5. சைகோன் 6. கொன்ஸ்தாந்திநோப்பிள் 7. தெற்கு ரொடிசீயா 8. வடக்கு ரொடிசீயா 9. பாரசீகம் 10. தப்ரபோன் 8)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.