வணக்கம் வாத்தியார்.........!
ஆண் : கோகிலமே நீ
குரல் கொடுத்தால் உன்னை
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச்
சாய்த்துக்கொண்டு உந்தன்
கூந்தலில் மீன் பிடிப்பேன்
ஆண் : வெண்ணிலவே
உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
ஆண் : என் காதலின்
தேவையை காதுக்குள்
ஓதிவைப்பேன் உன்
காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்.......!
--- என்னவளே அடி என்னவளே ---