-
Posts
23589 -
Joined
-
Last visited
-
Days Won
202
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by suvy
-
-
வணக்கம் வாத்தியார்......! ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிர் காலம் சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள் இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன் அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சக்கரை நிமிடம் ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே(கண்டேனே... கண்டேனே...) பார்த்து பழகிய நான்கு தினங்களில் நடை உடை பாவணை மாற்றி விட்டாய் சாலை முனைகளில் துரித உணவுகள் வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய் கூச்சம் கொண்ட தென்றலா? இவள் ஆயுள் நீண்ட மின்னலா உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றி கொண்டெனே பேசும் அழகினை கேட்டு ரசித்திட பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே பனியில் சென்றால் உன் முகம் என் மேலே நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனேனே......! ---ஒரு மாலை இளவெயில் நேரம்---
-
தஞ்சாவூரு சீமையிலே......!
-
tamilpriyamnews (37 years old) வெண்ணிலா (39 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா & அதர்ஸ்........!
-
குட்டி ஜானகி .......!
-
செல்விக்கு வாழ்த்துக்கள்........!
-
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை பணத்தில் ஆசை பதவியில் ஆசை பருவ நாளில் காதலில் ஆசை ஆண் : அளவு குறைந்தால் ஆசையும் வெல்லும் ஆனவரைக்கும் போதுமென்றெண்ணும் எந்த வீட்டில் ஆசைகள் இல்லை எல்லோரையும் வெல்லுவதில்லை ஆண் : நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும் ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும் ஆசை எங்கே முடிந்தது கண்ணே ஆண்டவன் கூட ஆசையின் பின்னே ஆண் : ஆசைக் கொண்டது கிடைக்காதென்றால் கிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே நிம்மதி இறைவன் சன்னதி தானே --- கேளு பாப்பா ஆசையின் கதையை---
-
நாட்டை நடுத்தெருவில் விட்டுட்டு போறாய்.......! இனி நீ வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன ......எல்லாமே போச்சு .......!
-
ரத்னதேரரின் நல்ல தமிழ் பேட்டி .........!
-
இந்த முறையில் வாழைக்காய் வறுவல் செய்து பாருங்கள்......!
-
வணக்கம் வாத்தியார்.......! உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது உன் ஓரப்புன்னகையால் பெரும் தூரல் வருகிறது உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது போதும்போ நீ போ என் கண்கள் வலிக்கிறது போடிப்போ நீ போ என் உலகம் உறைகிறது விழியே விழியே பேசும் விழியே ஒரு பாா்வைப் பாா்த்தாய் மழையே மழையே நெஞ்சில் மழையே தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே நான் வந்தேன் மேலே இனிமே இனிமே நீதான் துணையே......! ---விழியே விழியே---
-
நிலவோடு வான்முகில் விளையாடுதே......!
-
Athavan CH (48 years old) Snegethy (16 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் ch & சிநேகிதி ........!
-
வணக்கம் வாத்தியார்.......! சொப்பன சுந்தரி நான் தானே நான் சொப்பன லோகத்தின் தேன் தானே. மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு பூக்கடையே இங்கேவந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை நோன்டிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கேதான்......! ---சொப்பன சுந்தரி---
-
மனுசன பாத்துட்டு......!
-
விளையாட்டு பார்க்க விறுவிறுப்பாக இருந்தது.......ஆரம்பத்திலேயே ராகுலின் கேட்ச் ஒன்று தவறியது அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமாய் அமைந்து விட்டது........!
-
புதிய அமைச்சரவை, அமைச்சர்களுக்கு... சம்பளம் வழங்கப்படமாட்டாது – ரணில்
suvy replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
உங்களுடன் இருக்கும் மந்திரிகள் எல்லோரும் உந்த சம்பளத்தை நம்பித்தானே வாழுகினம்.......உது இல்லையென்றால் அடுப்புக்குள் பூனை படுத்திடும்.......( ஜெயாவும் ஒருரூபா சம்பளத்துடன்தான் பட்டினி கிடந்தது ஆட்சி செய்தவர்.அதனால் இது ஒன்றும் புதிதல்ல)......!