Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    29178
  • Joined

  • Last visited

  • Days Won

    265

Posts posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் .........!

    ஆண் : உயிரே உயிரே வந்து
    என்னோடு கலந்துவிடு உயிரே
    உயிரே என்னை உன்னோடு
    கலந்துவிடு நினைவே நினைவே
    எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
    நிலவே நிலவே இந்த விண்ணோடு
    கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன்
    கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால்
    என்னை மண்ணோடு கலந்துவிடு

    ஆண் : என் சுவாசக் காற்று
    வரும்பாதை பாா்த்து
    உயிா்தாங்கி நானிருப்பேன்
    மலா்கொண்ட பெண்மை வாராமல்
    போனால் மலைமீது தீக்குளிப்பேன்
    என் உயிா் போகும் போனாலும்
    துயாில்லை கண்ணே அதற்காகவா
    பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது
    பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான்
    வாடினேன் முதலா முடிவா அதை உன்
    கையில் கொடுத்துவிட்டேன்

    ஆண் : காதல் இருந்தால் எந்தன்
    கண்ணோடு கலந்துவிடு காலம்
    தடுத்தால் என்னை மண்ணோடு
    கலந்துவிடு உயிரே உயிரே வந்து
    என்னோடு கலந்துவிடு நினைவே
    நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

    பெண் : ஓா் பாா்வை பாா்த்தே
    உயிா்தந்த பெண்மை வாராமல்
    போய்விடுமா ஒரு கண்ணில்
    கொஞ்சம் வலிவந்த போது மறு
    கண்ணும் தூங்கிடுமா நான்
    கரும்பாறை பலதாண்டி வேராக
    வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே
    என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக
    வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
    அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

    பெண் : மழைபோல் மழைபோல்
    வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
    மனம்போல் மனம்போல் உந்தன்
    ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே
    உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
    நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு
    நிறைந்துவிட்டேன் .......!

    --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---

  2. இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁

  3. 3 hours ago, பையன்26 said:

    அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும்
    எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி
    நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட்

    இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம்

    நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்..........................

    த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................

    அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂

    66rxmm.gif

    • Haha 1
  4. 13 hours ago, பையன்26 said:

    @கிருபன்

    பெரிய‌ப்பா பெரிய‌ப்பா
    நான்  ஆர்வக் கோளாறில் முத‌ல் ப‌திந்து விட்டேன் அதை நீக்கி விட்டு புது ப‌திவு போட‌ அனும‌தி உண்டா😂😁🤣.......................

    பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁

    5 hours ago, கிருபன் said:

     

    போட்டி விதிகள்

    1. போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
    2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
    3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
    4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
    5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.
    6. போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.

    MQoz0A@facebook.gif

    • Haha 1
  5. வணக்கம் வாத்தியார்......!

    ஆண் : மீனம்மா மீனம்மா
    கண்கள் மீனம்மா தேனம்மா
    தேனம்மா நாணம் ஏனம்மா
    சுகமான புது ராகம் உருவாகும்
    வேளை நாணமோ இதமாக சுகம்
    காண துணை வேண்டாமோ ஓஓ

    பெண் : சிங்கம் ஒன்று நேரில்
    வந்து ராஜ நடை போடுதே
    தங்க மகன் தேரில் வந்தால்
    கோடி மின்னல் சூழுதே

    ஆண் : முத்தை அள்ளி
    வீசி இங்கு வித்தை
    செய்யும் பூங்கொடி
    தத்தி தத்தி தாவி வந்து
    கையில் என்னை ஏந்தடி

    பெண் : மோகம் கொண்ட
    மன்மதனும் பூக்கணைகள்
    போடவே காயம் பட்ட காளை
    நெஞ்சும் காமன் கணை மூடுதே

    ஆண் : மந்திரங்கள் காதில்
    சொல்லும் இந்திரனின்
    ஜாலமோ சந்திரர்கள்
    சூரியர்கள் போவதென்ன மாயமோ

    பெண் : இதமாக சுகம்
    காண துணை நீயும் இங்கு
    வேண்டுமே சுகமான புது
    ராகம் இனி கேட்கத்தான்….

    ஆண் : இட்ட அடி நோகுமம்மா
    பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு
    உடல் வாடுமம்மா பட்டு மெத்தை
    போடுங்கள்

    பெண் : சங்கத்தமிழ் காளை
    இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
    சந்தனத்தை தான் துடைத்து
    நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்

    ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல்
    கட்டி லாலி லல்லி கூறுங்கள்
    நெஞ்சமென்னும் மஞ்சமதில்
    நான் இணைய வாழ்த்துங்கள்

    பெண் : பள்ளியறை நேரமிது
    தள்ளி நின்று பாடுங்கள்
    சொல்லி தர தேவை இல்லை
    பூங்கதவை மூடுங்கள்

    பெண் : சுகமான புது ராகம்
    உருவாகும் வேளை நாணுமே
    இதமாக சுகம் காண துணை
    வேண்டாமோ ஓஓ .......!

    --- மீனம்மா மீனம்மா ---

  6. வணக்கம் வாத்தியார்.......!

    பெண் : தேவதை வம்சம் நீயோ
    தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு
    ஊர்வலம் வந்த வானவில் நீயோ
    பூக்களின் வாசம் நீயோ பூங்குயில்
    பாஷை நீயோ சூரியன் போனதும்
    அங்கே வருவதும் நீயோ

    பெண் : நட்சத்திர புள்ளி
    வானம் எங்கும் வைத்து
    நிலவுன்னை கோலம்
    போட அழைத்திடும்

    பெண் : நீ இருக்கும் இடம்
    வேடந்தாங்கல் என்று
    பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்

    பெண் : பெண்பூவே நீயும் ஆட
    முகில்கள் ஊஞ்சல் போடும்
    உலாவும் தென்றல் வந்து
    உன் ஊஞ்சலை அசைத்தே போகும்

    பெண் : பகலினில் முழுவதும்
    வெயிலினிலே உனை சுட்டு
    வருந்திய வானம் அது

    பெண் : இரவினில் முழுவதும்
    அதை எண்ணியே பனித்துளி
    சிந்தியே அழுகிறது

    பெண் : வாழ்வின் திசை மாறும்
    பாதைகளும் மாறும் நட்பு அது
    மாற்றம் இன்றி தொடருமே

    பெண் : சொந்தம் நூறு வரும்
    வந்து வந்து போகும் என்றும்
    உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே

    பெண் : உன் பாதம் போகும்
    பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
    உன்னோடு ஓர் ஓர் நிமிஷம்
    குயிலுக்கு ஆனந்தங்கள்

    பெண் : பூக்கள் எல்லாம்
    உன்னை தொட தவமிருக்கும்
    நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்

    பெண் : வானவில்லும்
    வந்துனக்கு குடை பிடிக்கும்
    எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும் .......!

     

    --- தேவதை வம்சம் நீயோ ---

  7. சோதனைகளும் துன்பங்களும் எங்குதான் இல்லை.......இவர்களது துன்பங்களை பார்க்கும்போது என்னுடைய கஷ்டமெல்லாம் வெறும் தூசு போலத் தெரியுது.........!  😴

    வன்னியன் சார் கவனம்...........!

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.