-
Content Count
1,498 -
Joined
-
Last visited
Community Reputation
24 NeutralAbout Paranee
-
Rank
தமிழ் மகன்
- Birthday வியாழன் 11 மே 1978
Contact Methods
-
Website URL
http://
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Location
Norway
Recent Profile Visitors
-
கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம்
Paranee replied to Paranee's question in தேடலும் தெளிவும்
வணக்கம் அனைவருக்கும் நன்றி. நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் அதற்கான பதிலும் ஆதாரமும் எனக்கு கிடைக்கவி்ல்லை. யாழ் அதற்கான பதிலை தரும் என்ற நம்பிக்கையில் வந்தேன். பதில் கிடைத்தது. ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. -
கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம்
Paranee replied to Paranee's question in தேடலும் தெளிவும்
தவறு. 2010 பிரிந்து போகும்போது கூறப்பட்ட காரணம் வேறு. அது சம்பந்தமாக பேட்டியும் வழங்கியிருந்தார். -
கஜேந்திரகுமார் 2010, கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?
-
எழுத்துலகில் தனக்கான இருக்கையையும் தன்னோடு சார்ந்தவர்களிற்கான இருக்கையையும் உருவாக்கி தந்த வழிகாட்டி சோழியன் அண்ணா. என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த ஆசான். இழப்பறிந்து துடிக்கிறது மனது. வயது வித்தியாசமின்றி பழகிய அன்பான நண்பன். வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை காலம் காட்டி சென்றாலும் ஒரு சிலரே மனதோடு நெருக்கமாகின்றனர். என் எழுத்தை இணையத்தில் ஏற்ற தொடங்கிய காலம் தொடக்கம் நேற்றுவரை கரம் கொடுத்து தூக்கிய அன்பு நண்பர் இன்று எம்மோடு இல்லை. எழுத்துக்கள் வாழும் காலம் வரை உன் பெயர் நிலைக்கும் அண்ணா. ஆழ்ந்த அனுதாபஙகள் என்றும் உங்கள் ஆசியோடு கரவை பரணீ
-
எல்லாரும் ஒருதரம் மனநல வைத்தியரை பார்ப்பது நல்லது. ஆடுகளம் திரைப்படம் பார்த்து பெருமைப்பட்டவன் நான், இன்று இப்படியும் ஈனத் தமிழன் இருக்கின்றான் என்று வெட்கி தலை குனிகின்றேன். மனசாட்சி உள்ள அனைவரும் துளசியின் இந்த கருத்துக்கு வரவேற்புதான் கொடுப்பார்கள்.
-
பொறுப்போடுதான் பேசுகின்றீர்கள்..... இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் பொறுப்போடு ஈழ தமிழர்களிற்கு எக்காலமும் விடிவே கிடைக்க கூடாது என்ற அதி உன்னத பொறுப்போடு.....
-
நடு வீதியில் படுதித்திருப்பது முன்பு சரியாக இருந்திருக்கலாம். தற்போது நடை பெறுவது அரக்கர் ஆட்சி. ஆயுத முனைக்கு முன்பு எதுவுமே செல்லா காசுதான். ஜெயபாலன் சினிமா நெறையவே பார்க்கிறார் சிங்கம் சூர்யா நெனைப்பில் நெஞ்சை நிமிர்த்தி சுடு பார்ப்பம் எண்டு கனவில் கத்தி இருப்பாரோ......காணாமல் போன உறவுகளையே கொச்சைப்படுத்திவிட்டார்....
-
நடக்கட்டும், எதுக்கு இவளவு அவசரமாக எழுதினத அழிகிறாங்கள் என்றுதான் புரியவில்லை. கவிஞரோடு எனக்கு எந்த வித எதிர்ப்பும் இல்லை. அவருடைய கவிதைகளில் முரண்பாட்டிருக்கின்றேன். அவருடைய தனிப்பட்ட...குறிப்பாக....பெ............சார்பாக எனக்கு 100 வீதம் முரண்பாடு. அதில் வெறுப்பும் கோபமும் அதிகம். அதை விடுவம்... தற்போது இவர் குறிப்பிட்ட இந்த பயணத்தின் மூலம் யாரை நல்லவர்கள் என்று வெளி உலகத்துக்கு குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு காட்ட விருப்புகின்றார், அவருடைய முக்கியத்துவம் எமக்கு தெரியும்...அதில் யாரும் வயிறு எரிச்சல் அடையவில்லை. ஒரு வேளை வந்த குற்ற புலனாய்வு அதிகாரிகள் பெண்களோ ??????
-
வடக்கு பகுதி நோக்கிய கருத்துக்கள் வரவேற்க்க தக்கவை. புதியதொரு பார்வை. இதுவரை எந்த ஒரு ஊடகமும் வெளிக்கொண்டு வராத விடயங்கள். நன்றி ஆனாலும் சுய விளம்பரத்துக்காக இலங்கை இராணுவம் நல்லவர்கள் என்று காண்பிக்கும் போக்கு தவறு. அதுவும் குற்ற புலனாய்வு பிரிவு என்பது இலங்கயிலேயே கொடுமையானது...அவர்களை கண்ணியமானவர்கள் என்னும் தொனி தவறு... இன்னுமா உலகம் நம்புது..... இலங்கையில பிடிச்சால் கத்தி சண்டை போடலாம் எண்டு இப்பதான் தெரியும்.... முடியல...... ஆடுகளம் படத்தில பார்த்தப்பவே புரிஞ்சிடுத்து நடிப்பு
-
தேசியத் தலைவரின் பிறந்ததினம் அன்று புலிகளின் குரல் ஒலிபரப்பில் தேசியத்தலைவர் பற்றி பாடல்கள் ஓலிபரப்பட்டது அதில் ஒரு பாடல் அரைகுறையாக கேட்க நேர்ந்தது . . முழுமையாக தெரியவில்லை சேரன் காலத்திலும் ஒரு கொடி புலிக்கொடி எம்.... முழமையாக விளங்கவில்லை அப்படி ஏதாவது பாடல் இருந்தால் அறியத்தருவீர்களா ? நடபுடன் பரணீதரன்
-
வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். நேரப்பற்றாக்குறையால் களத்தில் நிலைக்க முடியவில்லை. காலம் கனியும்போது வருவேன். நான் வாழ்த்துக்கள் கூறத்தவறியபோதும் என்னை வாழ்த்திய உறவுகளிற்கு நன்றிகள். நட்புடன் பரணீ
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Paranee replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் எதைச் சாதித்தார்கள். கருணா பிரிவு அவர்களை பலவீனமாக்கிவிட்டது. விடுதலைப்புலிகளால் இனி செய்வதற்கு எதுவுமில்லை. அன்ரன் அண்ணா இழப்புடன் புலிகளின் சக்தியே அழிந்து விட்டது என்று எத்தனையே மனவோட்டங்களையும் கதைகளையும் பரப்பிய வல்லு{றுகள் இன்று வாய்பிழந்து நிற்கின்றன. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு புலிகளே உதாரணம். பிரபாகரன் என்னும் நாமம் நினைத்தததை சாதிக்கும். எப்போது என்று எவராலும் புரிந்துகொள்ளமுடியாத ஓரு மர்மம். 5வருட சமாதான காலத்தில் சமாதானம் என்னும் நீரோட்டத்திலும் புலிகள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலை நாட்டினார்கள். இன்று இந்த 4ம் கட்ட ஆரம்ப யுத்ததத்திலே நாம் -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Paranee replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
இலங்கையை விட பலமடங்கு வலிய லெபனான் மீது கிபீர் விமானம் தாக்குதல் நடாத்தியபோதுகூட அவர்களால் அதனை சுட்டு வீழ்த்த முடியவில்லை. இன்று உலக சாதனையாக எமது புலிகள் இதனை செய்துள்ளார்கள். அதனை விட உலகிலேயே பலம்வாய்ந்த ஆயுதங்களையும் (ஒரு அரசிற்கு சமனாக) பலம்மிக்க விமானப்படையையும் (வான்பரப்பில் எதிரிவிமானங்களுடன் தாக்குதல் புரியக்கூடிய வல்லமையுடைய) வைத்திருக்கின்ற பெருமையை எமது புலிகள் பெற்றிருக்கின்றமை வியக்கத்தக்கது பாராட்டுக்கள்