Jump to content

Paranee

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1503
  • Joined

  • Last visited

About Paranee

  • Birthday 05/11/1978

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    Norway

Paranee's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Reacting Well Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare

Recent Badges

39

Reputation

  1. இங்கே இருந்தவர்களிற்கு தெரியும். இணுவையூர் மயூரன்
  2. திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்தமையால் இங்கு
  3. ம் மட்டுறுத்தினராகவும் இருந்திருந்தேன். யாழ் இணையம் எனக்கு துணையை தந்தது நல்ல வாழ்க்கையை தந்தது. பல ஆளுமைகளை நட்பாக்கியது. என்னை எனக்கே இனம் காட்டியது
  4. வணக்கம் வணக்கம் அனைவருக்கும் நன்றி.
  5. சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.
  6. எல்லாரும் ஒருதரம் மனநல வைத்தியரை பார்ப்பது நல்லது. ஆடுகளம் திரைப்படம் பார்த்து பெருமைப்பட்டவன் நான், இன்று இப்படியும் ஈனத் தமிழன் இருக்கின்றான் என்று வெட்கி தலை குனிகின்றேன். மனசாட்சி உள்ள அனைவரும் துளசியின் இந்த கருத்துக்கு வரவேற்புதான் கொடுப்பார்கள்.
  7. பொறுப்போடுதான் பேசுகின்றீர்கள்..... இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் பொறுப்போடு ஈழ தமிழர்களிற்கு எக்காலமும் விடிவே கிடைக்க கூடாது என்ற அதி உன்னத பொறுப்போடு.....
  8. நடு வீதியில் படுதித்திருப்பது முன்பு சரியாக இருந்திருக்கலாம். தற்போது நடை பெறுவது அரக்கர் ஆட்சி. ஆயுத முனைக்கு முன்பு எதுவுமே செல்லா காசுதான். ஜெயபாலன் சினிமா நெறையவே பார்க்கிறார் சிங்கம் சூர்யா நெனைப்பில் நெஞ்சை நிமிர்த்தி சுடு பார்ப்பம் எண்டு கனவில் கத்‌தி இருப்பாரோ......காணாமல் போன உறவுகளையே கொச்சைப்படுத்திவிட்டார்....
  9. நடக்கட்டும், எதுக்கு இவளவு அவசரமாக எழுதினத அழிகிறாங்கள் என்றுதான் புரியவில்லை. கவிஞரோடு எனக்கு எந்த வித எதிர்ப்பும் இல்லை. அவருடைய கவிதைகளில் முரண்பாட்டிருக்கின்றேன். அவருடைய தனிப்பட்ட...குறிப்பாக....பெ............சார்பாக எனக்கு 100 வீதம் முரண்பாடு. அதில் வெறுப்பும் கோபமும் அதிகம். அதை விடுவம்... தற்போது இவர் குறிப்பிட்ட இந்த பயணத்தின் மூலம் யாரை நல்லவர்கள் என்று வெளி உலகத்துக்கு குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு காட்ட விருப்புகின்றார், அவருடைய முக்கியத்துவம் எமக்கு தெரியும்...அதில் யாரும் வயிறு எரிச்சல் அடையவில்லை. ஒரு வேளை வந்த குற்ற புலனாய்வு அதிகாரிகள் பெண்களோ ??????
  10. வடக்கு பகுதி நோக்கிய கருத்துக்கள் வரவேற்க்க தக்கவை. புதியதொரு பார்வை. இதுவரை எந்த ஒரு ஊடகமும் வெளிக்கொண்டு வராத விடயங்கள். நன்றி ஆனாலும் சுய விளம்பரத்துக்காக இலங்கை இராணுவம் நல்லவர்கள் என்று காண்பிக்கும் போக்கு தவறு. அதுவும் குற்ற புலனாய்வு பிரிவு என்பது இலங்கயிலேயே கொடுமையானது...அவர்களை கண்ணியமானவர்கள் என்னும் தொனி தவறு... இன்னுமா உலகம் நம்புது..... இலங்கையில பிடிச்சால் கத்தி சண்டை போடலாம் எண்டு இப்பதான் தெரியும்.... முடியல...... ஆடுகளம் படத்தில பார்த்தப்பவே புரிஞ்சிடுத்து நடிப்பு
  11. பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  12. தேசியத் தலைவரின் பிறந்ததினம் அன்று புலிகளின் குரல் ஒலிபரப்பில் தேசியத்தலைவர் பற்றி பாடல்கள் ஓலிபரப்பட்டது அதில் ஒரு பாடல் அரைகுறையாக கேட்க நேர்ந்தது . . முழுமையாக தெரியவில்லை சேரன் காலத்திலும் ஒரு கொடி புலிக்கொடி எம்.... முழமையாக விளங்கவில்லை அப்படி ஏதாவது பாடல் இருந்தால் அறியத்தருவீர்களா ? நடபுடன் பரணீதரன்
  13. வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். நேரப்பற்றாக்குறையால் களத்தில் நிலைக்க முடியவில்லை. காலம் கனியும்போது வருவேன். நான் வாழ்த்துக்கள் கூறத்தவறியபோதும் என்னை வாழ்த்திய உறவுகளிற்கு நன்றிகள். நட்புடன் பரணீ
  14. சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் எதைச் சாதித்தார்கள். கருணா பிரிவு அவர்களை பலவீனமாக்கிவிட்டது. விடுதலைப்புலிகளால் இனி செய்வதற்கு எதுவுமில்லை. அன்ரன் அண்ணா இழப்புடன் புலிகளின் சக்தியே அழிந்து விட்டது என்று எத்தனையே மனவோட்டங்களையும் கதைகளையும் பரப்பிய வல்லு{றுகள் இன்று வாய்பிழந்து நிற்கின்றன. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு புலிகளே உதாரணம். பிரபாகரன் என்னும் நாமம் நினைத்தததை சாதிக்கும். எப்போது என்று எவராலும் புரிந்துகொள்ளமுடியாத ஓரு மர்மம். 5வருட சமாதான காலத்தில் சமாதானம் என்னும் நீரோட்டத்திலும் புலிகள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலை நாட்டினார்கள். இன்று இந்த 4ம் கட்ட ஆரம்ப யுத்ததத்திலே நாம் என்றைக்கும் எவரிற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலைநிறுத்தி வெற்றிவாகை சூடி நிற்கின்றார்கள். இந்த வெற்றி இத்துடன் முடிவுறப்போவதில்லை. தினம் தினம் இனி எமக்கு தீபாவளிதான். வாழ்த்துக்கள்
  15. இலங்கையை விட பலமடங்கு வலிய லெபனான் மீது கிபீர் விமானம் தாக்குதல் நடாத்தியபோதுகூட அவர்களால் அதனை சுட்டு வீழ்த்த முடியவில்லை. இன்று உலக சாதனையாக எமது புலிகள் இதனை செய்துள்ளார்கள். அதனை விட உலகிலேயே பலம்வாய்ந்த ஆயுதங்களையும் (ஒரு அரசிற்கு சமனாக) பலம்மிக்க விமானப்படையையும் (வான்பரப்பில் எதிரிவிமானங்களுடன் தாக்குதல் புரியக்கூடிய வல்லமையுடைய) வைத்திருக்கின்ற பெருமையை எமது புலிகள் பெற்றிருக்கின்றமை வியக்கத்தக்கது பாராட்டுக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.