யாழில் சுவைக்க வந்த என்னை, இன்றுவரை யாழ்ப் பயில்வான்கள் களத்தில் எழுத அனுமதிக்கவில்லை!
ஆகவே 'நாவூற' எனும் எனது பெயரை, 'வெங்காயம், தேங்காய், தவிடு அல்லது புண்ணாக்கு' என மாற்றி விடுங்கள்!! சிலவேளை இப்பெயர் மாற்றங்களாவது யாழ்களத்தில் என்னை எழுத அனுமதித்தாலும் அனுமதிக்கும்!!