அன்பே சிவனென்பார்...சிவன் தான் அன்பென்பர்....லிசான் அன்பானவர். ஆமா எல்லாருக்கும் விடுதலகிடைக்குது எப்ப எனக்கு கிடைக்கும் லிசான். என்னுடன் கதைக்ககூடாது என்று வேறு சொல்லி விட்டார்கள். யான் என்ன செய்வேன்...கதைத்தால் உங்களினை ஏதேனும் செய்துபோடுவார்கள் ஆகவே பேசாமலேயே இருப்பது நல்லம்....