-
Posts
586 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by செவ்வந்தி
-
-
என்னை வாழ்த்திய ரதி, வாத்தியார், விசுகு அண்ணா, புரட்சி, கலைஞன் மற்றும் நிலாமதி அக்காவிற்கு நன்றிகள்.
-
குமாரசாமி அங்கிளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா
-
பிறந்த நாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி
நன்றி கறுப்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி அக்கா.
நன்றி சபேஷ் அண்ணா
ஆ ......... தெய்வமே ,இது விடலை போடுற கடலை இல்லை. சரஸ்வதி பூசைக் கடலை.
-
இரண்டு வயது செவ்வந்தி பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகலதும் பெற்று வளமோடு வாழ்க.
நன்றி நிலாமதி அக்கா
வாழ்த்துகள் செவ்வந்தி அக்கா. பார்டிக்கு இண்டைக்கு வீட்ட வரலாமோ..?நன்றி கலைஞன். வரலாமே ஆனா நம்மட தேசிய உணவு சோறும் கறியும் தான் தருவேன்.
-
செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நன்றி சுஜி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி .
நவராத்திரி பூசை நடப்பதால் , உங்களுக்கு மரக்கறி விருந்து தான்.
நன்றி தமிழ்சிறி. தோசை பிடித்திருக்கு ஆனா கடலை ...
செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்நன்றி புயல்
சகோதரம் செவ்வந்தியிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!நன்றி வல்வை அண்ணா
-
1994ம் ஆண்டளவில் எத்தனை நாடுகளில்( nations and territories) ஆங்கிலம் அரச கரும மொழியாக(official language ) பயன்படுத்தப்பட்டது.?
87
-
அனிதாவிற்க்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
இன்னிசை ,.கிசான் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்
-
நான் தெனாலிராமன் கதைகள் தேடித்திரிந்தேன் இங்கு இணைத்தற்க்கு ரொம்ப நன்றி நுணாவிளான் மற்றும் ஈழதிருமுருகனுக்கு
-
எனது பெயரை தமிழில் மாற்றியதற்கு நன்றி
-
வணக்கம் மோகன் அண்ணா,
எனது பெயரை தமிழில் செவ்வந்தி என்று மாற்றிவிடுங்களேன்
நன்றி
-
ஆடிப்பிறப்பு முடிந்து விட்டது ஆனாலும் ஆடிக்கூழ் எப்படி செய்றது என்று போடுறன்
ஒரு கைபிடி வறுத்து கோது நீக்கிய பயறு
1 பேணி வறுத்த அரிசி மா
4 பனங்கட்டி( ஊரில பதனீர் பாவிப்பினம்)
சீனி
1 கப் பால் அல்லது தேங்காய்ப் பால்
கொஞ்ச தேங்காய்ச்சொட்டுக்கள்
செய்முறை
11/2 கப் நீரில் பனங்கட்டியை கரைத்து அதற்க்குள் பயறு ,தேங்காய் சொட்டுக்களையும் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்(இனிப்பு காணாது விடின் சீனி அளவுக்கு ஏற்ப சேர்க்க வேண்டும்)
சிறிது அரிசி(ஒரு கை பிடி அளவு) மாவை எடுத்து அதனுள் சிரிதளவு கொதி நீர் விட்டு நன்கு குலைக்க வேண்டும் பின்பு குட்டி குட்டி ரொட்டி மாதிரி விரல் நுனியால் தட்டி எடுக்க வேண்டும், அவற்றை கொதிக்கும் பனங்கட்டி நீருக்குள் போட வேண்டும்,3 நிமிடங்களின் பின் அரிசிமாவை பாலில் நன்கு கறைத்து கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி அகப்பையால் கலக்க வேண்டும் பின் 7 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
ஆடிக்கூல் ரெடி :P
-
நன்றி யாழ்பிரியா
-
என்னால் படங்களை தரவேற்றம் பண்ண முடியவில்லை.
uploding failed என்று வருது யாராவது உதவி செய்யுங்களேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
in வாழிய வாழியவே
Posted
வாழ்த்து சொல்லிய நுணாவிலன், குமாரசாமி அங்கிள்,தமிழ்சிறி மற்றும் யாயினி ஆகியோருக்கு நன்றிகள்.