அதெப்படி உள்ளாடைகளைமட்டும் அனுப்பிவிட்டு ஒருந்தருமே வராமல் இருப்பது. அது சரியல்ல அந்த உள்ளாடைகளுக்கு உரித்தானவர்கள் அவர் அவர் தம் உள்ளாடைகளை மட்டும் அணிந்துகொன்று போராட்டம் செய்யவேண்டும். அல்லாவிடின், முதல்நாள் அடித்த காற்றில் பறந்து வந்த உள்ளடைகள் தொங்கயுள்ளன என்று கோட்டபயா அரசாங்கம் கதையை மாற்றிவிட்டிடும்.
கொசுறு தகவல்: அதில் உள்ளதொன்று ஹிருணிகாவின்றதாம்