Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14446
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Posts posted by பெருமாள்

  1. 15 minutes ago, nedukkalapoovan said:

    அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான். 

    அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 

    முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .

    இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .

    • Like 1
    • Thanks 1
  2. 2 hours ago, island said:

    சும்மா இருந்து இழுபட்ட திரி @goshan_che வந்ததும் அதிருது. விவசாயி சின்னத்தை விட கோஷானுக்கு  அதிக வலு உள்ளது. 💪

    பேசாமல் சீமான் கோஷானை தனது கட்சியில் சேர்ததால் கொஞ்சமாவது தேறலாம் போல இருக்கு. 

    அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀

    • Haha 1
  3. Courtesy: Mossad

     

    இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

    இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும்.

    வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.

    சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் | Sumandran Politics And Internal Party Democracy

     

    அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது.

    கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும்.

    தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது.

    இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்?

    இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.

    சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் | Sumandran Politics And Internal Party Democracy

     

    அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்?

    ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும்.

    இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும்.

    தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது.

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது.

    தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது.

    இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது.

    அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது.

    சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.

    சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் | Sumandran Politics And Internal Party Democracy

     

    ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது.

    தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன.

    மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது.

    மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும்.

    அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம்.

    உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது.

    உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில்,

    01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம்.

    02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை.

    03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது,

    04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு.

    06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது.

    07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது.

    உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது.

    ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள்.

    இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது.

    ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும்.

    எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.  

    பொறுப்பு துறப்பு!

    இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764

  4. 1 hour ago, valavan said:

    யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு.

    இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள்.

    சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம்.

    தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது.

    ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு.

    அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது,

    எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான்.

    மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே 

    அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா?

    சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா?

    யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது.

    உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, 

    நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?

    உண்மையான யதார்த்தத்தை எழுதியதுக்கு நன்றி .

    • Like 1
  5. Just now, Kapithan said:

    பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 

    திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .

  6. 21 hours ago, நிழலி said:

    வணக்கம்,

    தாரளமாக தமிழக அரசியல் , தேர்தல்  செய்திகளை பகிருங்கள். ஆனால், அரசியல் கட்சி ஒன்றின், அது எந்தக் கட்சியாயினும், அதன் பிரச்சார காணொளிகள், படங்கள், பிரச்சார மீம்ஸ்கள் போன்றனவற்றை இணைக்காதீர்கள். யாழின் விதிகளில் இவை தொடர்பாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

    நன்றி
     

     

    3 hours ago, Kavi arunasalam said:

    spacer.png

     

    கவி அருணாசலம் ஐயாவுக்கு யாழின் விதி தெரியவில்லை போல் உள்ளது 😃

    • Haha 2
  7. 9 minutes ago, goshan_che said:

    பதிலுக்கு நன்றி.

    அந்த பதில் பிறகு எங்காவது வைத்து வதம் பண்ணத்தான் என்று எனக்கு தெரியும் ஆனால் உண்மை சிங்களம் ஒரு காலமும் தீர்வை கொடுக்கபோவது கிடையாது தீர்வு ஒன்று கிடைத்தால் போகலாம் இன்றும் ஏதோ ஒரு கொதி நிலையில் வைத்து இருக்கணும் என்று விரும்பது காரணம் சிங்கள இனவெறி அரசியல்வாதிகளின் பிழைகளை மறைக்க .

    Whats-App-Image-2024-03-28-at-8-02-01-AM

  8. 8 hours ago, goshan_che said:

    @nunavilan @பெருமாள்

    நீங்கள் கடைசியாக இலங்கை போனது எப்போ? ஒரு தரவுக்காக கேட்கிறேன்.

    இங்கு பாய்ந்து பாய்ந்து சொறிலங்கா என்று எழுதும்போதே தெரியவில்லையா சண்டைக்கு முன் போய் வந்தேன் இனி போவதாக இல்லை போக வேண்டிய தேவையும் வராது.

  9. 7 minutes ago, பெருமாள் said:

    பார்ப்பம் எதுவரை பாய்கிராகள் என்று ?

    இம்முறை உங்கள் புலம்பல் கேட்கக்க  திண்னை இல்லை நினைவில் வைத்து கொள்ளுங்க .

    அதுசரி உங்க அடுத்த ஆள் நாதமுனி  இடதுகை  இன்னும் கொழும்பில் இருந்து வரவில்லையா ?😀

    கையை வெட்டி எடுத்து கொண்டாவது வைத்து கொள்ளாம்  முடிந்தவரை ஒரே ip யையாவது மறைத்து இருக்கலாம் உங்களால் முடியலையே நன்றி ரதி அக்கா ..

  10. 21 minutes ago, goshan_che said:

    தயவு செய்து இப்படி சொன்னது உங்களை போல அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை என நினைக்கவேண்டாம்.

    நான் புலம்பெயர் சந்தை என சொன்னது அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சாமல் அவர்களுடன் fair trade செய்வோரையும், நேரடியாக அவர்களிடம் வாங்கி செல்வோரையுமே.

    பார்ப்பம் எதுவரை பாய்கிராகள் என்று ?

    இம்முறை உங்கள் புலம்பல் கேட்கக்க  திண்னை இல்லை நினைவில் வைத்து கொள்ளுங்க .

  11. 8 hours ago, theeya said:
    செய்தி : அமெரிக்காவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் செய்த சிங்கப்பூர் கப்பல் அமெரிக்க தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் பிரான்சிஸ் ஸ்காட் கீ அவர்களின் பெயர் கொண்ட பாலத்தில் மோதியது.
    பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம்
    இன்று ஒரு கப்பலால்
    காணாமல் போனது
    ஒரு கப்பல்
    பாலத்தை இடித்தது
    ஒரு கப்பல்
    அவசர நிலையைப்
    பிரகடனம் செய்தது
    ஒரு கப்பல்
    அமெரிக்க தேசிய கீதம்
    பாடிய கவிஞன் பெயரை
    தண்ணீரில் வீழ்த்தியது
    ஒரு கப்பல்
    இலட்சம் பேரின் வேலையை
    கேள்விக்குறி ஆக்கியது
    இன்றைய குளிர் இரவில்
    அந்தப் பயங்கரம் நடந்தது
    இரும்புச் சட்டங்கள்
    காற்றில் பறந்தன
    பயணிகள் பலர் நீரில் மூழ்கினர்
    ஒரு நாட்டின் அடையாளம்
    நதியில் மூழ்கியது
    ஒரு கப்பலால்
    அதைச் செய்ய முடிந்தது
    அது இப்போது எஃகு நதி
    ஒரு தேசியக் கவிஞனின்
    பெயர் பொறித்த பாலம்
    தண்ணீருள் மூழ்கியது
    ஒரு கப்பலால்
    அதைச் செய்ய முடியுமென்றால்
    இப் பூவுலகில் பாலங்கள்
    பாதுகாப்பானவையா என்ன?

     

    433500903_7162314067150039_8564597919552

    இது ஒரு கவிதை ? மன்னிக்கவும் பலகுழுமங்களில் இந்த கவிதை அல்காரிதம்  தெரியாமல் வாங்கி கட்டி இருக்கேன்  நிறைய சொல்லி உள்ளேன் யாரவாது சொல்லி புரிய வைத்தால் இந்த பூர்வ ஜென்ம பலன் எனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் .

     

     

    • Like 1
  12. 6 minutes ago, பெருமாள் said:

    முடிந்தளவு யாழில் பலர் எழுப்பிய சந்தேகங்கள், கருத்துக்களை வைத்து,  நேரில் நிலைமையை அவதானித்தேன். அதனையே எழுதியுமுள்ளேன்.

    கொக்கதடி மேல் மாம்பழங்கள் தாமாக விழுந்தாலும் சந்தோசமே🤣.

    இப்படி கேட்பதை விட நேரில நிழலி அல்லது மோகனிடம் யார் இந்த பெருமாள் என்று கேட்டு இருக்கலாம் நானும் வெயிட் பண்ணினேன் உங்களுக்கு திண்ணை இல்லாவிடில் யாழ் இல்லை என்று வெயிட் பண்ணி இருக்கேன் நானும் ரெடியாத்தான் இருக்கேன் .ஸ்டார் மியுக் ௦......😄

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

  13. 18 minutes ago, goshan_che said:

    நன்றி அண்ணா. 

    அப்ப எல்லாருமா சேர்ந்து டிக்கெட் காசை refund பண்ணுங்கோ🤣.

    ஒரு கோதாரியும் வேணாம் கூடve  கூட்டிகொண்ட 

     

    8 minutes ago, goshan_che said:

    முடிந்தளவு யாழில் பலர் எழுப்பிய சந்தேகங்கள், கருத்துக்களை வைத்து,  நேரில் நிலைமையை அவதானித்தேன். அதனையே எழுதியுமுள்ளேன்.

    கொக்கதடி மேல் மாம்பழங்கள் தாமாக விழுந்தாலும் சந்தோசமே🤣.

    என்கைய a உங்க இடது கை நாதமுனி இன்னும் கருத்தில் இறங்கவில்லையா ?

    ஆரம்பத்தில் அவரில சந்தேகம் இனிஊருறுதி  ஆகி விட்டது  நன்றி வணக்கம் .😄

     

  14. 45 minutes ago, Kandiah57 said:

    சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது    

    எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம்.  உயர் கணிதம்  .  . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு    கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில்   இதில் நிகழ்தகவு  என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது    மூன்று பந்துகளில்.  இரண்டு இரணடாக.  எத்தனை முறைகள் எடுக்கலாம்    ??    இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம்    

    1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும்   லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு”   முதலாவது பல இலட்சம்கள். வரும்   பல தடவைகள்  வெற்றி கிடையாது விடில்  பில்லியன் வரும்   ஆனால் 

    நிகழ் தகவுப்படி     49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை  1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால்  வகுக்க. வரும்  தடவைகள்   நிரல்களை    லொத்தர். வெட்டினால்.  நிச்சயம் ஆறு இலக்கம். வரும்   ஆனால் செலவு  பரிசு தொகையை விட. அதிகம்   🤣🤣🤣

    குறிப்பு,. முயன்று பாருங்கள்  😂

    நன்றி நன்றி  ஆனால் சில விடயங்கள் புதிமையாக உள்ளது ?????????

    தேடிப்பார்போம் .

  15. 19 hours ago, goshan_che said:

    ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது

     

    2 hours ago, விசுகு said:

    ஒரு ரூபாய் வருமானம் 5 ரூபாய் செலவில் எப்படி கனவில் வாழ முடிகிறது?

     

    எல்லாரும் வெளி நாடு ஒடுவதுக்கு காரணம் அதுதான் .

    • Thanks 1
  16. மருத்துவர்களை தெய்வத்துக்கு சமம் என்பார்கள் அப்படி பட்ட தெய்வங்களுக்கே அங்கு உயிருக்கு பாதுகாப்பில்லை .

    • Sad 1
  17. 2 minutes ago, புலவர் said:

    நாம் தமிழர் தம்பிகளுக்கு என்ன வெறித்தனம்.பல நாள் பட்டினி கிடந்த புலியை இரையை நோக்கிப் பாய்வது போல சில மணி நேரங்களில் சின்னத்தை மக்களிடம்  கொண்டு சேர்த்து விட்டார்கள்.ஏன்டா பறித்தோம் என்று பாஜகவும் அதற்குத் துணை போன திமுக உபிக்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்

    மற்றைய கட்சிகள் மைக்கை பிடிக்கவே பயப்பட போகிறார்கள் 😀

    துறை வைகோ வேறை சபதமிட்டு விட்டு சிங்கன் முழித்துகொண்டு இருக்கிறார் .

  18. 3 minutes ago, பையன்26 said:

    இந்த‌ முறை பெரும் மாற்ற‌ம் வ‌ரும் பெருமாள் அண்ணா

    ச‌கோத‌ரி காளியம்மாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு அதே போல் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளும் வெல்ல‌ வாய்ப்பு இருக்கு 

     

    ஏவிம் மிசினில் தேர்த‌ல் ஆனைய‌ம் என்ற‌ பெய‌ரில் இய‌ங்கும் மோடியின் ஆனைய‌ம் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ தேர்த‌ல் முடிவை தேர்த‌ல் ஆனைய‌ம் நேர்மையா அறிவித்தால் நான் ம‌கிழ்ச்சி🙏.......................... 

    வந்தால் நல்லது சொரிலன்காவில் சிங்களவர்களின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தை அழிக்க முடியாதோ அதே போல் இந்தியர்களின் சில அடிப்படை குனம்களை மாற்ற முடியாது அங்கிலேயர் ஆட்சியில் வந்த கடும் பஞ்சங்கள் கூட அவர்களின் அடிப்படை குனம்களை மாற்றவில்லை  பல லடசகனக்கில் வீதிகளில்  வீடுகளில்  பினம்களாக  விழுந்து கிடந்தனர் பிணத்தை எடுத்து எரிக்க கூட ஆளில்லை அப்படியொரு கொடும் பஞ்சம் கூட அவர்கள் மனதில மாற்றத்தை கொண்டு வரவில்லை என்பதை கவனிக்கணும் .

  19. 6 minutes ago, புலவர் said:

    Xதளத்தில் சிலமணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் ஒலிவாங்கி சின்னம்.தாம் தமிழர் உறவுகள் புயல் வேகப் பரப்புரை

    என்னால் படங்களை இணக்க முடியவில்லை.

    சின்னத்தை புடுங்கிறம் சீமானை விழுத்திறம் எண்டு கிளம்பியவர்கள் கடைசியிலை மைக் சின்னத்தை கொடுத்து தங்களுக்கு தாங்களே ஆப்பை செருகிக்கொண்டு  நடக்க முடியாமல் அல்லல் படுகினம் .சமூக வலைத்தளம் முழுதும் வெறித்தனமான பரப்புரை ஆனால் இதே வெறித்தனம் ஒட்டு கிடைப்பதில் இருந்தால் நல்லது.

    இந்திய சனத்துக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அந்த தேர்தல் நேரத்தை ஒரு திருவிழா போலத்தான் கொண்டாடுவார்கள் அந்த தேர்தல் காலம் முழுதும் குவாட்டரும் பிரியாணியும் கொண்டாட்டமுமாய் யார் பணம் கூட கொடுத்தார்களோ யார் அவர்கள் ஆட்களோ அல்லது அவர்கள் ஆட்கள் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிரார்களோ அவர்களுக்குத்தான் ஒட்டு தேர்தல் திருவிழா முடிந்து மயக்கம் தெளிய நிகழ்காலம் கொடுமையானது என்று புரிந்து கொண்டவுடன் மறுபடியும் சீமானுடன் சேர்ந்து கத்துவார்கள் இந்த யதார்த்தம் சீமான் புரிந்து கொள்ளும்வரை இன்னும் பல தேர்தல்கள் காத்திருக்கவேண்டி வரும் மூன்று சீட் உறுதி என்கிறார்கள் ஆனால் அதுவும் கஷ்ட்டம் காரணம் தேர்தல் முடிந்தவுடன் சூட்டோடு சூடாக வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெறுவதில்லை எல்லாம் ஆற விட்டு என்ன தொடங்குவார்கள் அதற்கு இடையில் உலகில்  மிகபெரிய ஜனநாயக நாடு என்று பீத்தி கொண்டு காப் ரேட்டுக்களின் சொல்லுக்கு அடிமையாக சில பல பேரங்களுக்கு ஒப்புகொண்டால்தான் வெற்றி .

    மேல் உள்ளதெல்லாம் சீமானுக்கு ஒத்துவராத ஒன்று ஆகவே வெற்றி என்பது கேள்வி குறி அதையும் தாண்டி மூன்று அல்லது ஒரு  சீட் கிடைக்குமாக இருந்தால் சீமான் நிஜ அரசியல்வதியாகி விட்டார் என்று அர்த்தம் அதன்பின் கதை மாறும் ஆமை படம் போட்டவர்கள் கூட சிங்கத்தின் மீது சீமான் வருவது போல் படம் போட்டாலும் ஆச்சரிய பட தேவையில்லை .

    • Like 1
    • Haha 1
  20. 6 minutes ago, பையன்26 said:

    வான‌த்தில் இருக்கும் சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைத்தால் தெரு நாய்க்கு தான் பாதிப்பு.................ம‌ற்ற‌ம் ப‌டி சூரிய‌ன் ப‌ல‌ கோடி ம‌க்க‌ளுக்கு வெளிச்ச‌ம் த‌ரும்...................

    இதையும் கடந்து செல்லனும் பையா ஏதோ தங்கடை வீட்டில் சீமான் கொள்ளை அடித்தது போல் சிலர் குதிப்பது வியப்பாக உள்ளது இதை சொல்வதால் நான் சீமான் ஆதரவாளர் என்று மொட்டை அடித்து செம்புள்ளி  குத்தி கழுதையில் ஏற்றி திருவிழா கொண்டாட சிலர் வெளிக்கிடுவினம் 😀நான் யார் தமிழ் மொழிக்காக குத்த முறி கிறார்களோ அவர்களை பிடிக்காட்டியும் அவர்களை விமரிசனம் செய்வதில்லை எனும் கொள்கை.

    • Like 1
  21. நாட்டின் இனவாத அரசியல் தலைவர்களே பறந்து பறந்து மற்றைய நாடுகளிடம் யாசகம் பெற்று கொள்ள திரிகையில் யாசகம் பெரும் சிறுவர்களின் எதிர்காலம் பற்றி ஓநாய் அழுகை அழுவது வியப்பாக உள்ளது .

    புத்தனே யாசகம் பெற்றுத்தானே வாழ்ந்தார் என்று சண்டைக்கு வரகூடாது அதுவேறை.

    • Like 2
  22. வேறை வழியே கிடையாது போய் காலில் விழுந்து  பிச்சை எடுப்பதை நாகரிகமாக ஒப்பந்தங்கள் கைசாத்திடபட்டன என்று வழமை போல் அடித்து விடுவார்கள் .

    3 hours ago, ஏராளன் said:

    சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.