யாழ் உறவுகளிற்கு வணக்கம்
என்னை உங்களிற்கு நினைவிருக்காது. 2007 பிற்காலத்தில் யாழ்கள உறுப்பினராக இருந்த "நாட்டுக்கட்டை"
2009 முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய மனவேதனையுடன் அமைதியாகி விட்டேன். இருந்தாலும் அப்பப்ப யாழ் படிப்பதை மட்டும் தொடர்ந்தேன். ஏனெனில் என் அபிமான கருத்தாளர்கள் நெடுக்ஸ் விசுகு எழுஞாயிறு சிறி போன்ற இன்னும் பலர். நீண்டகாலம் கருத்தெதுவும் எழுதாத காரணத்தினால் களநிர்வாகிகள் இந்த நாட்டுக்கட்டையை அடக்கஞ்செய்துவிட்டார்கள். எனவே மீள்வருகை புதிய பெயரில் வரவேண்டியுள்ளது.
அன்புடன் அராலி.