Jump to content

Dash

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1920
  • Joined

  • Last visited

Posts posted by Dash

  1. 21 hours ago, தமிழரசு said:

     

    Image may contain: text

    ஆங்கிலத்தில் பெண் எனவும் தமிழில் ஆண் எனவும் பொது மலசல கூடத்தில் எழுதியுள்ளார்கள் சிங்களத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்பதை சிங்களம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    சிங்களத்தில் காந்தா அதாவது பெண்கள்

    பார்த்து போங்கோ இல்லாட்டி செருப்பு பிஞ்சிடும்

  2. On 19/07/2017 at 6:19 PM, குமாரசாமி said:

    DFA20lrXUAEwZOl.jpg:large

    தயவு செய்து இதை இயக்குனர் சமுத்திரகனியிடம் காட்ட வேண்டாம், மாட்டு பெயரை சொன்ன மாதிரி இதை சொல்லி பெண்டை நிமித்திடுவார்

     

     

    • Like 1
  3. கிறிஸ்தவத்தை தெரிந்தவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தரவேண்டியது என் பொறுப்பு .............பெந்தக்கோஸ்து ,அல்லேலூயா ,ஜெகோவா .இப்பிடி பல பிரிவுகள் ,,,,,,,,,,,,,,,இவற்றை பற்றி பேசுவதற்கும் ,கதைப்பதற்கும் எனக்கு தகுதி இருக்கு ....இவை எல்லாம் பைபிளில்  திருவேளிப்பாட்டில் சொல்லப்படுவதுபோல ஒரு அரக்கத்தனமான மிருகத்திற்கு ஒப்பானவை .............இந்த மிருகத்தின் மேல் இவர்கள் சவாரி செய்கிறார்கள் ...................[ வேசியாக ] இறுதியில் அந்த மிருகம் எல்லாவற்றையும் அழித்து அந்த வேசியையும் கடித்து தின்றது ................இந்த விளக்கம் கிறிஸ்தவ மதத்தை தெரிந்தவர்களுக்கு விளங்கும் .............ஆனால்.........நீங்கள் எங்கயோ எதையோ தப்பை பார்த்து .அதை முழு கிறிஸ்தவர்களையும் அதற்குள் அடக்க நினைப்பதே .இத்தனை பினக்குக்கும் காரணம் ...........பெந்திக்கொச்த் ,ஜெகோவா ,....போன்ற பிரிவினருடன் தர்க்கம் செய்ய தயாராய் உள்ளேன் ...அவர்கள் பிழையானவர்கள் என்று ...ஆனால் எனக்கு தெரியாத மற்ற மத சகோதரர்களே விடை பெறுகிறேன் .................நீங்ககள் பிழையானவர்கள் என்று என் மதம் எனக்கு சொல்லவில்ல ./நன்றி  :)

     

    நீங்கள் கூறுவதொ 10000% உண்மை, பல சைவர்கள் இந்த வித்தியாசம் விளங்காமல் தான் அநாகரிகமாக கிறிஸ்த்தவத்தை திட்டுகிறார்கள் அதை விட கத்தொலிக்கம் தமிழ் இனத்தையும் அதன் அடையாளத்தையும் ஏற்றுக்கொண்ட மதம் ஆனால் ஜெனோவா,அலுலோயா அப்படியல்ல இவர்களை ஒரு தமிழ் இனத்தின் அங்கமாகவோ அல்லது அதன் பகுதியாகவோ ஏற்க முடியாது, அதை விட கத்தொலிக்கருகே இவர்களி பிடிக்காது என்பது பலருக்கு தெரியுமோ தெரியாது

  4. நிச்சயமாக அக்கருத்து உங்களைப் பாதித்திருப்பின் வருந்துகின்றேன். ஆனால் அந்தக் கருத்தில் உண்மைத்தன்மை இல்லையா என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது. நான் தத்தெடுக்க கேட்ட குழந்தைகளைத் தரமுடியவில்லை என்பது அதற்கு உதாரணம். ஒவ்வொரு மனிதனுக்கும், கிடைக்கின்ற அனுபவங்கள் தானே செயலைத் தீர்மானிக்க வைக்கின்றன.

    உங்களுக்குக் கருத்துக் கூறத் தோன்றுவதும், தோன்றாததும் உங்களின் பிரச்சனை. சாத்தனின் சாயலுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும். சாத்தான்கள் அதை எதிர்பார்ப்பதுமில்லை.  மற்றும்படி பிள்ளை பிடிக்கவும், ஆட்கள் சேர்க்கவும் தான் அனைத்து கிறிஸ்தவ மத. Inc அல்லது  Ltd கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.அவர்கள் செய்கின்ற எல்லாச் சேவைகளுக்குப் பின்னால் அது ஒளிந்திருக்கின்றன. முடிந்தால் யாராவது மறுத்துப் பாருங்கள்....

     

    நீங்கள் கூறுவது அடிப்படைவாத அமெரிக்க மிசன்ரிகளுக்கு பொருதும், ஆனால் தமிழ் மண்ணுடன் இணைந்த கத்தோலிக்க மதத்திற்கு பொருந்தாது. அவர்கள் அப்படி நடந்தால் அதுக்கு காரணம் எமது பலவீனம், எமது சைவ அமைப்புக்கள் எல்லம் என்ன செய்க்ன்றன கிறிஸ்த்தவர்கள் செய்யும் உதவியை தாம் செய்து மத மாற்றத்தை தவிர்க்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை, அதை விட்டுப்போட்டு சும்ம அவர்களி அநாகரிகமாக திட்டுவது நல்லது அல்ல

  5. இசை அண்ணா சொன்னது மதம் மாறும்படி கேட்பவர்களில் (மதம் மாற்றுபவர்களில்) பிழை என்று.

     

    தவறை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி, அனால் என்னுடைய கருத்து அது தான், கிறிஸ்த்த்வரிடம் இருக்கும் ஒழுக்கமும் கட்டுபாடும் எம்மிடம் இல்லை அதான் அவர்கள் மாறு என்றவுடன் மாறீனம், அதே போல் நாஙக்ள் கிறிஸ்த்தவர்களை எமது மததுக்கு வா என்று இழுப்பதும் தவறு, எனது மனைவியின் நண்பர் ஒருவர் கத்தொலிக்க மதம் பின்பற்றிய பெண்ணை சைவமாக்கி வைத்து இருக்கிறார், அப்பெண் தேவாலயதுடன் ஒன்றிப் போனவர் அவர் மனனிலை எப்படியோ என்று நான் யோசிப்பது உண்டு

  6. ஆடறுக்க முதல்..

    யாழ்பாணத்தில் இருந்து ஒரே நாளில் அகதியாக்கியதுபோல சுருக்கமாக இஸ்லாமியத் தமிழர்களை நாட்டைவிடடேவெளியேற்றுவோம் என்கின்றீர்கள். அல்லது அவர்களை அடிமைகளாக வைத்திருப்போம் என்கின்றீர்கள்.

    இதை புலம்பெயர்ந்த நாட்டில் இருந்த வீரவேல் வெற்றிவேல் ரேஞ்சுக்கு அறிவித்துள்ளீர்கள்.

    ஏற்கனவே இஸ்லாமியத்தமிழர்களை பிளவுபடுத்தி இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதம் என்று மாற்றினோம் என்பதை உங்கள் தேசீயத் திருவாயால் மலந்தருளியுள்ளீர்கள். இவற்றை வெளிக்கொண்டுவருவதற்காகவே இங்கெ மினைக்கெடுகின்றறேன். நன்றி

    உங்கள் தூரநோக்கு விழைவு என்ன? தமிழீழம் கிடத்தால் இஸ்லாமியத்தமிழர்கள் வாழ்வு அழிக்கப்படும் என்பதை இப்போதே பிரகடனப்படுத்தி தமிழீழம் அமைவதை மதவாரியக தடைசெய்கின்றீர்கள்.

    இலங்கையில் சிங்களவருக்கு அடுத்தபடி பெரும்பான்மை நிலையை எட்டிக்கொண்டிருப்பவர்களும் பெருளாதராத்தில் ஸ்திரத்தன்மையுடனும் இருப்பவர்களுமான இஸ்லாமியத்தமிழர்களை அச்சுறுத்தப்பார்கின்றீர்கள். இதனால் எதர்காலத்தில் உங்களுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை ஏனெனில் நீங்கள் பிள்ளை குட்டிகளுடன் வெளிநாட்டில் பாதுகாப்பாக பதுங்கிவிட்டீர்கள். இவ்வாறன கருத்து விதைப்பிற்கு அறுவடையாவது மீளவும் தாயகத்தில் வறுமைப்பட்ட மக்களே !

    இந்த முட்டாள்த்தனத்தையும் அறிவிலிநிலையையும் தான் மையவாதத் தளம் என்கின்றோம். இத்தளத்திலேயே போராட்டம் அழிந்து சிதைந்து போனது.

    புலிகள் கூட இறுதிக்காலத்தில் இஸ்லாமியர் வெளியேற்றம் குறித்து வருத்தம் தெரிவித்தார்கள். இவ்வாறு நாடுகடத்தும் நிலையை அவர்கள் இறுதியில் கொண்டிருக்கவில்லை.

    இரணைமடு பிரச்சனையில் எனது கருத்து

     

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=131010&page=2

     

    அப்படியானால் ஒரு சைவனால் மலேசியாவில் பிரதம்ராக முடியுமா? ஏன் ஒரு வியாபார நிறுவன்ம் கூட தொடங்க முடியாது, நான் எங்கேயும் இஸ்லாமியர வெளியேற்றுவோம் என்று கூறினேனா? இஸ்லாம் என்ற வார்த்தையே பாவிக்கவில்லையே தமிழர் அல்லாதோர் என்றே கூறினேன், ஏன் சவுதியில் கோவில் கட்ட முடியுமா., எல்லா இனத்தவனும் தந்து நாட்டையும் தேசத்தையும் காப்பாறலாம் ஆனால் தமிழன் மட்டும் தான் இழிச்ச்வாயன் எல்லாவற்றையும் தூக்கிக் கொடுக்க வேண்டும், நல்ல எண்ணம்

  7. இரு நிறுவனங்கள் உள்ளதாக கற்பனை செய்துகொள்வோம். ஒன்று நிறுவனம் "அ". மற்றையது நிறுவனம் "ஆ".

    நிறுவனம் "ஆ"வுடன் ஒரு ஒப்பந்தம் போட முன்வருகிறது நிறுவனம் "அ". ஆனால் விலை நிர்ணயம் நிறுவனம் "ஆ"வுக்கு கட்டுப்படியாகவில்லை. அதனால் மறுத்துவிடுகிறது.

    ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பின்வரும் காலங்களில் வேறு எந்த ஒப்பந்தங்களும் எங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்காது என்கிறது நிறுவனம் "அ".

    வருங்காலத்தை எண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது நிறுவனம் "ஆ". :unsure:

    இந்த நடைமுறை சட்டப்படி தவறு. பொருளாதாரத்தைக் காட்டி பணியவைத்தல் தவறு. இது Economic Duress எனப்படும்.

    கையெழுத்துப் போடும்போது யோசித்திருக்க வேண்டியதுதானே என்று நிறுவனம் "ஆ" வைப்பார்த்து நீதிமன்றம் கேள்வி கேட்காது.

    அதுபோல, பொருளாதார தாழ்வு நிலையால் அல்லது திருமண நிமிர்த்தத்தால் அல்லது காதலால் மதம் மாறுபவர்களை குற்றம் சொல்ல முடியாது. மாற்றுபவர்கள்தான் அந்தக் குற்றத்தை ஏற்க வேண்டும்.

     

    இதைதான் நானும் கூறுகிரேன் திருமணத்திற்காக மாறினால் அது மாறினவர்களின் தவறு, என்னுடைய கேள்வி ஒன்று தான் ஒரு கிறிஸ்த்தவரால் நீ மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று கூறமுடியுமானால் ஏன் அதையே ஒரு சைவனால் கூறமுடியாது உள்ளது, ஏன் சைவர்களுக்கு வாய் இல்லையா?? இதை முதலில் விளக்கவும் பின்னர் மீதியை விளக்கலாம்

  8. யுவன் மதம் மாறியதை யார் இங்கு தப்பு என்றார்கள்?  தவிர யுவன் மதம் மாறியதை ஏன் செய்திக்குச் சொல்ல வேண்டும். மாறினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியது தானே... அதைச் செய்தியாக்க வைத்தது யார்?

    சாண்டமருதன் தான் மதச் சார்பில்லை என்கின்றார். ஆனால் அடித்துச் சொல்கின்றேன். அவர் கிறிஸ்தவ பின்புலம் கொண்டிருக்கின்றார். யாழ்களத்தில் இப்படி முகமூடி போட்ட பலரின் முகத்திரைகள் பிற்பாடு கிழிந்திருக்கின்றன. கடைசியாக நண்பர் ரகுநாதன் உற்பட. எதிர்காலத்தில்  இந்தப் பிள்ளைபிடிகாரர்களுக்கு ஏதாவது செய்யத் தான் வேண்டும்...

     

    இல்லை தூயவன் சாண்டம்ருதன் இஸ்லாமிய பின்னனி கொண்டவர் அவரது கருத்துக்களை வாசித்தால் தெரியும், அதே போல் ரகுநாதன் மேலான விமர்சனமும் ஏற்க முடியாது நீங்களும் நானும் எப்படி சைவ மதத்தை நேசிக்கிறொமோ அதே போல் தான் அவரும், நீங்கள் கத்தொலிக்க மதம் சம்பந்தமான மத மாற்றத்தையும் ஜெனொவா, அலுலொயா போன்றவற்றிக்கான மத மாற்றத்தையும் கலந்து குழப்புகிறீர்கள் ஒரு சைவ மததவன் கத்தோலிக்க மதம் மாறுகிறார் என்றால் அது சைவ மதத்தின் தவறு உதாரணமாக அது திருமணத்துக்காக என்றால் அது அந்த ஆணின் தவறு ஒரு கிறிஸ்த்தவ பெண்ணை காதலித்துவிட்டு திரும்ணம் முடிக்கும் போது அவர் நீர் மதம் மாறினால் தான் நான் திருமணம் செய்வேன் என்று கூறினால் அதையே ஏன் சைவ மதத்தவராலும் கூறமுடியாத் உள்ளது, இங்கே தவறு சைவ மதம் மேல் தான். அதே போல் ரகுனாதனே கூறினார் ஊரில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு கத்தோலிக்க் குடும்பம் உத்வி செய்து இறுதியில் அந்த பெண் மட்டுமல்ல அவரின் குடும்பமே கத்தொலிக்க மத்திற்கு மாறி விட்டது, இங்கே உது யாருடைய தவறு அதுவும் சைவ மத்தவ்ரின் தவறு தான், அந்த பெண் அவுஸ்திரெலியா வந்த போது சைவ மதத்தவர் எல்லாம் எங்கே சென்றார்கள் அவருக்கு உதவி செய்து இருக்கலாமே அப்படி செய்து இருதால் ஒரு குடும்பத்தை சைவ மதம் இழக்க வேண்டி இருக்காதே, ஆனால் சும்மா இருது விட்டு அவர்கள் மதம் மாறினால் பிற்கு கூக்குரல் இட்டு பிரியோசனம் இல்லை,

    • Like 1
  9. இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்?

    நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது?

    இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள்.

    ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா?

    எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்?

    எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்?

    மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம்.

    எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

    இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள்.

    உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்?

     

    நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.

    • Like 1
  10. எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது.

    மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான்.

    ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான்.

    இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு.

    அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும்.

    என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.

    100 % உண்மை, இது நன்கு திட்டமிட்டு சிங்கள,மலையாளி,ரோ, முஸ்லிம் கும்பலின் செயல், இது எம்மிடையில் பிரிவினை வளர்க்க திட்டமிட்டு விதைக்கப்படுகிறது !!!

  11. சார் எல்லாம் விபரமாக் முதல் கருத்துக்களில் எழுதியுள்ளேன் ..........படியுங்கள் ....முதலில் தலையங்கம் என்ன என்று படியுங்கள் .ப்ளீஸ் .............

    நீங்கள் கேட்பது நியாயம் ..............ஆனால் பிழையான நபரிடம் கேட்டு விட்டீர்கள் அன்பே :)

    அதில்லை தமிழ் சூரியன் உங்கள் எழுத்தோட்டம் கொஞ்சம் குழப்பமாக உள்ளது, எதுக்கும் உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்

  12. நான் தனியே எப்போதும் எங்கும் போவதில்லை .....................அது காலம் கடந்தாச்சு .அந்தக்காலம் இனி வராது ......... :D:D

    உங்கள் திருமணம் எந்த முறையில் நடந்தது ?

    உங்கள் மனைவி எவ்வளவு காலத்துக்கு பின்னர் மதம் மாறினார் ??

  13. என்ன  தவம் செய்தோம் இவர்களை உறவுகளாக பெற்றிட.............

     

    தலைவர் தீர்க்க தரிசனம் மிக்கவர், அவர் அடுத்த வருடம் என்ன நடக்கும் என நினைக்க மாட்டர் 10 வருடங்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்று கணக்குப் பார்ப்பவர், தமிழ் நாடு மற்றும் இந்தியாவில் அரசியல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒழிய தமிழ் ஈழம் அடைவது கடினம் என 2000ம் ஆண்டு நவம்பரில் புலிகள் யாழ்ப்பாணத்தை வைத்து பலவந்தமாக இந்திய அரசால் வெளியேற்றப்ப்ட்டதை வைத்து நன்கு அறிந்தே அடுத்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் பின் விளைவையே நாம் இப்போது பார்க்கிறோம் முள்ளிவாய்க்கலின் பின்னர் எல்லம் முடிந்து விட்டது2006ம் ஆண்டில் 600,000 பேராக வன்னியில் போராடியவை 2009இல் 450,000 குறைந்தவுடன் இன் ஒன்றும் இயலாது என்று நினைத்தால் இப்போது அது 7 கோடியாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. 2009இல் 600,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர் இப்போது 7,000,000 தமிழர் எதிர் 1,500,000 சிங்களவர், இனி சிங்களவன் யோசிக்க வேண்டும் பேசாமல் சு.ப. தமிழ்செல்வன் கேட்ட மாதிரி இடைக்கால நிர்வாக்த்தை கொடுத்திருக்கலாம் என்று, தூங்கின சிங்கத்தை தட்டி எழுப்பியாச்சு, இனி

  14. 1987இல் திலீபன் சொன்ன மாதிரி இதை ஒரு மக்கள் புரட்சியாக மாற்ற வேண்டும்,தாயகத்தில் மக்களால் ஒட்டுக் குழுவையும், இராணுவத்தையும் மீறி போராட முடியாது, புலம் பெயர் நாடுகளில் போராடலாம் ஆனால் அந்த நாட்டு அரச கொள்கைகளில் மாற்ரம் ஏற்படுத்த முடியாது.போராட சுதந்திரமும் அதை நிறுவ அரசியல் பலமும் கொண்டவ்ர்கள் தமிழக மக்கள் மட்டுமே, இந்த போராட்டத்தின் முடிவு ஆனது சுதந்திர தமிழ் ஈழம் அல்லது தனித் தமிழ் நாடு என்ற நிலைக்கு வருமானால் பல மாற்றங்கள் வ்ரும் என் நினைகிறேன்

    1987இல் திலீபன் சொன்ன மாதிரி இதை ஒரு மக்கள் புரட்சியாக மாற்ற வேண்டும்,தாயகத்தில் மக்களால் ஒட்டுக் குழுவையும், இராணுவத்தையும் மீறி போராட முடியாது, புலம் பெயர் நாடுகளில் போராடலாம் ஆனால் அந்த நாட்டு அரச கொள்கைகளில் மாற்ரம் ஏற்படுத்த முடியாது.போராட சுதந்திரமும் அதை நிறுவ அரசியல் பலமும் கொண்டவ்ர்கள் தமிழக மக்கள் மட்டுமே, இந்த போராட்டத்தின் முடிவு ஆனது சுதந்திர தமிழ் ஈழம் அல்லது தனித் தமிழ் நாடு என்ற நிலைக்கு வருமானால் பல மாற்றங்கள் வ்ரும் என் நினைகிறேன்

    • Like 1
  15. இங்கே ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பது தவறு, இது தமிழனுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான போர் அல்ல, இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையிலான போர்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.