Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

London Ranjan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    27
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

London Ranjan's Achievements

Apprentice

Apprentice (3/14)

  • Reacting Well Rare
  • Collaborator
  • Dedicated Rare
  • First Post
  • Week One Done

Recent Badges

10

Reputation

  1. வலி வடக்கு பலாலி மேற்கை விட்டால் நான் லண்டனில் இருந்து சென்று உற்பத்தியை மேற்கொள்ள தயாரக இருக்கின்றேன் வளமான 100 பரப்பு சொந்த காணி இருக்கிறது
  2. நான் யாருடைய கருத்தையும் நகல் எடுத்து கொள்கிற அளவுக்கு சிந்தனை வறட்சி உள்ளவன் இல்லை பலாலி மேற்கில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அந்த மண்ணின் வளத்தால் வளர்ந்தவன் என்ற படியால் உள்ளதை உள்ள படியே பதிவு செய்தேன்
  3. முதலில் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி மக்களை குடியமர்த்தினால் தான் அந்த மக்கள் உற்பத்திக்கை பங்களிக்க முடியும் இதனை ஒரு பாரளுமன்ற தமிழ் உறுப்பினர் கூட பிரதமருக்கு நினைவு ட்ட வில்லை என்பது தான் சோகத்தில் உச்ச சோகம்
  4. நிரந்திரமாக மூடி வளமான வலி வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி மக்களை மீளகுடியேற்றி விவசாய நடவடிக்கையை முன்னேடுத்தால் தமிழர் தாயகத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்
  5. விடுதலைபுலிகளின் எந்த தாக்குதலையையும் எதிர்வு கூறாத இந்தியா இல்லாத புலிகள் தாக்க போகின்றார்கள் என்றால் அவர்களின் புலனாய்வை பாருங்களன்
  6. பிள்ளையான் வென்ற ஜனநாயகத்தின் மீது எனக்கு எப்போதும் வெறுப்புதான் இருக்கிறது மக்கள் தீர்ப்பு தான் சரி என்றால் இலங்கையில் மகிந்த லீக்குவனி ஆக இருந்திருப்பர்
  7. கிட்லரும் நெப்போலியனும் விட்ட தவறை புட்டின் விடமால் விட்டால் ஆங்கிலத்துக்கு பதிலாக ரஸ்ய மொழி இன்னும் 50 வருடத்தில் உலகை ஆளும்
  8. தலைவரை புலனாய்வு துறை பொறுப்பாளர் சந்திக்கும் இடம் அதனை தீர்மானிக்கும் தலைவரின் இருப்பிடத்தில் சந்திப்பு என்றால் தங்களின் மெய்பாதுகாப்பாளரிடம் தங்களது பிரத்தியோக துப்பாக்கிய கொடுத்த பின்னர் தான் அவர்கள் உட்செல்வர்
  9. இந்த கணொளியை நோர்வேயில் இருக்கும் புலனாய்வு துறை போராளியிடம் பெற்று 5 நாட்களுக்கு முதல் முக புத்தகத்தில் வெளியிட்டேன் 3000 வியு வரும் வரை விட்டு விட்டு முகபுத்தகம் பதிவை நீக்கி விட்டது அந்த போராளி 2002ல் முதல் தடவையாக பொட்டம்மான் மட்டகளப்பு சென்ற போது அவருடைய பாதுகாப்பு அணியின் பொறுப்பாளராக சென்றவர் 2005ல் தனிபட்ட காரணங்களுக்கா புலனாய்வு பொறுப்பாளரின் அனுமதியுடன் அமைப்பை விட்டு வெளியேறிபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கேட்டு போர்குற்றசாட்டு சுமத்தபட்டு நீண்ட சட்ட போராட்த்தின் பின் அகதியாக ஏற்று கொள்ளபட்டவர் பாதகத்தை விட விடுதலை போரட்டத்தில் ஒப்பீட்டளவில் அந்த பல கால பகுதியில் சாதகமான பல விடயங்கள் நடக்க சாத்தியம் இருந்து இருக்கும்
  10. இதில் முக்கியமானது தலைவனின் ஆளுமையை கேள்விக்கு உட்படுத்திய விடயம் தலைமையின் கட்டளையை மீறி கருணா தனது படையணியுடன் மணலாறு சென்று அங்கிருந்து தென் தமிழீழம் சென்றது என்ற மாயைக்கு விடைகிடைத்து இருக்கிறது் ் தலைவனின் பாதுகாப்பு வலயத்துகுள் கருணா இடுப்பில் தூப்பாக்கி வைக்க கூட அனுமதிக்க பட வில்லை என்பது கூட இந்த கணொளி ஊடக வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது
  11. ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளனுக்கப்பால் ஒரு சிங்களவனுக்கு தமிழன் என்ற இனம் மீது இருக்கும் பார்வை கூட இவனிடம் இல்லாதது இவனது பிறப்பை சந்தேகிக்க வைக்கிறது ் இரண்டு முக்கிய கேள்விகளை எதிர்பார்த்தேன் 1,இவ்வளவு பற்றும் பாசமும் உள்ள நீங்கள் 2009ஆண்டு மட்டும் ஏன் பார்வையாளனாய் மாத்திரம் இருந்தீர்கள் புலிக்கு எதிராக ஆயுத த்தை புலியின் எந்த குணம் உங்களுக்கு பயத்தை காட்டியது. 2, உங்களது எத்தினையாவது மனைவியின் அப்பாவை புலிகள் கடத்தினார்கள். 3. இந்த இரண்டு கேள்வியும் கேட்டிருந்தால் பேட்டி மகுடம் சூடி இருக்கும்
  12. நான் 2000 தொடக்கத்தில் பிரித்தானியா வந்த போது ஓப்பீட்டளவில் மத்திய கிழக்கு அகதிகள் குறைவு அமேரிக்கா பிரித்தானியா கூட்டு தான் அகதிகளை உருவாக்கிறது உப்பு திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
  13. ஐரோப்பாவில் கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாம் மத்த்துக்குமான புனித போர் இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் எதிர்பார்க்கலாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.