உள்ளூராட்சி தேர்தல் வருகின்ற படியால்….
சம்பந்தனை கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை சேர்த்துப் போட்டு,
அனுதாப வாக்கு எடுக்கலாம் என்று திட்டம் போட்டு இருப்பார்கள்.
உந்தப் பாச்சா… பலிக்காது. உதைப் போல பல ஜில்மால் விளையாட்டுக்களை பாத்திட்டம்.
தமிழரசு கட்சி… கட்டுக்காசும் கிடைக்காமல் மண் கவ்வுவது உறுதி.
அதுக்குப் பிறகுதான்…. சம்பந்தன் ஐயாவுக்கு, உண்மையான வருத்தம் வரும்.