-
Content Count
56,477 -
Joined
-
Days Won
517
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by தமிழ் சிறி
-
வாலிக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
திறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
தமிழ் சிறி replied to பிழம்பு's topic in சமூகச் சாளரம்
என்னுடைய பிள்ளைகளுக்கு பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில்... கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்கவில்லை. அதே போல்... வீட்டில், அவசர தேவைக்காக மட்டும் பாவிக்க ஒரேயொரு பழைய “நோக்கியா” தொலைபேசி இருந்தது. அவர்கள் தங்கள் கல்வித் தேவைக்காக... லப்ரொப் பயன்படுத்துவார்கள். மனைவி... அடிக்கடி அவர்கள் அறைக்குப் போய்.. அதனை கண்காணிப்பதுடன், புத்தகப் பையையும் அலசி ஆராய்வார். பாடசாலை... இடைவேளையின் போது, அவர்கள் விளையாடும் இடத்திற்கு சென்று, அவர்களுக்கு தெரியாமல் கண்காணிப்பதும் உண்டு. முக்கியமாக அவர்கள் சேரும் நட்பு வட்டத்தில்... பெற்றோர் மிகுந்த அவதானமாக இருந்தாலே... பாதிக் கிணறு தாண்டிய மாத -
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
தமிழ் சிறி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ருல்ப்பன்... மகிந்தவுக்கும், கோத்தாவுக்கும்... சில சனம் திட்டாமல்... முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதால்தான்... அவர்கள் தப்பி இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். -
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
தமிழ் சிறி replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும், சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது. -
புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதனால், இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசெடோனியா, மொன்டினீக்ரோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரச போக்கை வெளிப்படுத்துபவையாக அமையலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெள
-
மகளை தாக்கிய குற்ற உணர்வினால் தந்தையார் தற்கொலை- திருக்கோவிலில் சம்பவம் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று திருக்கோவிலில் இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருக்கோவில் 2ம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்க் சுகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சம்பவதினமான இன்று பகல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்
-
ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 5
-
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு: ஆயுதம் தாங்கியவரால் பரபரப்பு – வொஷிங்டனில் பலத்த பாதுகாப்பு அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வொஷிங்டன் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று
-
காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு
தமிழ் சிறி replied to உடையார்'s topic in செய்தி திரட்டி
ஆஹா.... அந்தக் கால "மில்க் வைற்" விளம்பரத்தை, பார்க்க சந்தோசமாக உள்ளது. பாடசாலை.... மாணவ, மாணவியரின் வெள்ளை உடை... "பளிச்" என, மின்ன... மில்க் வைற், நீலப் பொடி பாவியுங்கள். ப்ளீஸ்..... (கே. எஸ்.ராஜா.... பாணியில், வாசிக்கவும்) -
காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு
தமிழ் சிறி replied to உடையார்'s topic in செய்தி திரட்டி
குமாரசாமி அண்ணா.... நல்லது, செய்தவர்களின் பெயர்கள்.... காலம் கடந்தும், நிலைத்து நிற்கும். -
காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு
தமிழ் சிறி replied to உடையார்'s topic in செய்தி திரட்டி
சைவப் பெருந்தகை... திருவாளர் கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம். பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில், "மில்க் வைற்" தொழிற்சாலை இருந்தது. 1970´களில், ரயில் வண்டியில்.... யாழ்ப்பாணத்திலிருந்து.... கொழும்பு போகும் வரை, எல்லா புகையிரத நிலையங்களிலும்... இவரது... சவர்க்கார விளம்பர பலகை இருக்கும். அதனைப் பார்த்துக் கொண்டு... கொழும்பு வரை, பயணிக்கும் போது.... நம்ம ஊர்... "மில்க் வைற்" சவுக்காரமும், என்னுடன், துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும். அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள். -
காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு
தமிழ் சிறி replied to உடையார்'s topic in செய்தி திரட்டி
ஜேர்மனியில்... குறிப்பிட்ட சில கடைகளில் கண்டு உள்ளேன். புங்கையூரான்.... முன்பு, யாழ். இந்துக் கல்லூரி விடுதியில்... நடந்த, "சிவப்பு சவுக்கார பகிடியை" ... அழகாக பதிந்திருந்தார். அந்தத் தலைப்பில், நெடுக்சும்.. கனக்க எழுதிய நினைவு. அந்தத் தலைப்பை, தேடி கண்டு பிடித்து தருபவர்களுக்கு, ஒரு, + புள்ளி வழங்கப் படும். -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் சிறி replied to உடையார்'s topic in வாழும் புலம்
நீங்கள்... எத்தனை, முறை... மாற்றுக் கருத்து, மாணிக்கங்களிடமிருந்து.... 2009´க்குப் பின்.. என்ன செய்தீர்கள்? என்று... இதே.... களத்தில், பலரும், பலமுறை கேட்டும்... "கழுவுகிற மீனில், நழுவுகிற மீனாக" தப்பி... ஓடி விடுகின்ற, ஆட்கள் தான்... இந்த, மாற்றுக் கருத்து, மாணிக்கங்கள். இவர்களை... ஓட்டுக் குழுக்கள் என்று, முன்பு சொல்வார்கள். உண்மையில்... அப்பவும், இப்பவும்... ஓட்டுக் குழுக்கள், வேறு வடிவங்களில் வந்து உள்ளமை.. கவனிக்கப் பட்டுள்ளது. எத்தனையோ.... வசதிகள், ஆளுமை இருந்தும், காட்டிக் கொடுப்புகளால்... தோல்வி உற்ற இனம், உலகத்திற்கே.... மூத்த, தமிழ் இனம். -
ஓம்... ஈழப்பிரியன், குமாரசாமி அண்ணை, சொன்னது... நூற்றுக்கு, நூறு வீதம் உண்மை. முந்தி... கண்டவர்கள் எழுதும், ஈழ அரசியலில்... "புலி" விரோத கருத்துக்களை வாசித்து... எனக்கு... உயர் இரத்த அழுத்தம் வந்து, "பிரஷர்" குளிசை எடுக்க வேண்டி வந்தது. இப்ப... இப்படி எழுதுபவர்களை, அடையாளம் கண்டு கொண்டு விட்டதால்.. அந்தப் பக்கம், ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள், "தன்ரை... பாட்டிலை, முனகிக் கொண்டு... இருப்பதை" பார்ப்பதும், ஒரு, சந்தோசமே...
-
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் சிறி replied to உடையார்'s topic in வாழும் புலம்
ஓ.... "வெறி, சொறி"... கிருபன் ஜீ . இன்று, வெள்ளிக்கிழமை இல்லையா... இப்பிடி.. சில தவறுகள், நடக்கத்தான் பார்க்கும். நீங்கள் தான்... பிழை திருத்தி, வாசிக்க வேணும். தவறை.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. எப்போதும் தமிழன் & விளங்க நினைப்பவன் உங்கள் பெயரில்... மாறாட்டம் வந்தமைக்கு, மன்னிக்கவும். -
சுவியர்... இந்தப் படங்களை, பார்க்க.. சிரிப்பு தாங்க முடியவில்லை. மினைக்கெட்டு... தேடி எடுத்தமைக்கு, நன்றி ஐயா.
-
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் சிறி replied to உடையார்'s topic in வாழும் புலம்
விளங்கநினைப்பவன்... நான், அந்த முடிவை எடுத்து.. பல மாதங்கள் ஆகி விட்டது. சிலரின்... கருத்துக்களைப் வாசிக்காமல், கடந்து சென்று விடுவேன். ஏனென்றால்... அந்தக் கருத்துக்களில், முட்டையில், மயிரும்... ஈரும், பேனும் தான் இருக்கும். -
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் சிறி replied to உடையார்'s topic in வாழும் புலம்
விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால் உங்களது, நேரம் தான்... விரயம் ஆகும். “நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. -
பிரித்தானிய பிரதமர்... போன பொங்கலுக்கும் வாழ்த்து தெரிவித்தவர்.
-
பாஞ்ச் அண்ணை.... சுவியர், விளக்கமாக சொன்ன பிறகு.... குருவி தெரியுது.
-
என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை.