-
Posts
3833 -
Joined
-
Last visited
-
Days Won
34
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by சுபேஸ்
-
what is the point of loving if love only give pain and a broken heart..
-
புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது நீ என்னொரு முறை அவமானப்படாமல் காப்பாற்றும்...!
-
இறந்தவர்களுக்காக அழுபவர்கள் மத்தியில் ...அழுபவர்களுக்காக இறக்க துணிந்தவர்கள் விடுதலைப்புலிகள் ..!
-
நாங்கள் இந்த பரந்த கடலையே மையாக்கி விடுதலை,புரட்சி பற்றி எழுதி தள்ளலாம்.வானையே வளைப்பேன்,அடிப்பேன்,என்று மேடையில் குமுறும் வார்த்தைகளில் முழங்கலாம்.ஆனால்,தாயகத்தின் விடுதலைக்காக,அந்த தருணத்தில் தேவைப்பட்ட நேரத்தில் போரிட்ட ஒரு புலிவீரன் சிந்திய ஒருதுளி குருதிக்கு நிகராக எதுவும் அமையாது. - சிரித்திரன் சுந்தர்.
-
"We are just an advanced breed of monkeys on a minor planet of a very average star. But we can understand the Universe. That makes us something very special." Stephen Hawking : Theoretical physicist
-
A Short story with nice moral- A 9 Year Boy went to an ICE CREAM shop . . Waiter :- What do you want? . Boy :- How much a CONE ICE CREAM costs ? . Waiter :- Rs.15/- . Then the BOY checked his pocket& asked cost of small cone ? . Irritated Waiter angrily said :- Rs.12/- . Boy ordered a small cone, had it, paid bill & left. . When the waiter came to pick the EMPTY PLATE tears rolled down from his eyes. . The boy had left Rs.3 as Tip for him. . "MAKE EVERYONE HAPPY WITH SOMETHING YOU...
-
கவிதையானது யாரோ ஒருவரின் அடர்ந்த பனியொத்த மூளைக்குள் ஒரு அழுத்தமான எதிரொலியின் தடத்தை பதிய வைக்க முயல்வதாய் இருக்கிறது - டயானா ஜார்ஜெஃப்
-
ஈழம் எங்கள் போராட்ட உடைமையெடா..இதில் இணைந்து வெற்றி காண்பது நம் கடைமையெடா....ஒன்று சேர்ந்து நாமிங்கு உழைத்திடுவோம்...எங்கள் உயிரே ஈழமென்று போற்றிடுவோம்....
-
உன்னில் பிறந்தார்...உன்னில் தவழ்ந்தார்....உனக்காகவே உயிர்கொடுத்தார்.....தாய்மண்ணே..! இன்னொரு பிறவியிருந்தால் அவர்களை உன்மடியில் சுதந்திரமாக தவழவிடு...
-
நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்...
-
நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர் விழிகள் கரைய உருகிஉருகி தினமும் அழுகின்றோம்.... விடியும் காலை மலர்கள் எடுத்து தினமும் தொழுகின்றோம்...
-
நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர் விழிகள் கரைய உருகிஉருகி தினமும் அழுகின்றோம்.... விடியும் காலை மலர்கள் எடுத்து தினமும் தொழுகின்றோம்...
-
உன்னை நேசிப்பவரை வெறுக்க காரணம் தேடாதே.... அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்ப்பம் தேடு ....! ஏனென்றால் பிறப்பது 'ஒருமுறை தான்'.... இறப்பதற்கு முன் வரை தான் வாழ்க்கை... வாழ்க்கை சந்தோசமாய் வாழ்வதற்கே...
-
நீ யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம் , ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது...
-
நீங்களாகத்தான் உங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும்... மீட்பர்களென்று ஒருவரும் இல்லை... உங்கள் துயரங்களையோ வலிகளையோ பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியம் உங்களைத் தவிர யாருக்கும் இல்லை.....
-
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும். - கவியரசு கண்ணதாசன்.---
-
நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட.... உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்... அன்பின் அர்த்தம் புரியும்.
-
நேசிக்கும் இதயங்களை காயப்படுத்தி ரசிப்பவர்கள் பாசத்தின் பெயரால் காலடியில் காத்திருக்கும் நெருஞ்சி முட்கள்....