-
Content Count
682 -
Joined
-
Last visited
Community Reputation
77 GoodAbout vasee
-
Rank
உறுப்பினர்
Recent Profile Visitors
2,081 profile views
-
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்
vasee replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
காணாமல் போனோர் மற்றும் சிறையில் வாடுபவர்களின் பிரச்சனை தொடர்பாக மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் வெளிப்படையாக மக்கள் உணர்வுகளைத்தூண்டி விடுவதற்காக ஒரு புறம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இவர்களின் விடுதலைக்காக அணுகும் தரப்பிடம் பணம் கேட்பது, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக வரும் பணத்தை கொள்ளையிடுவதில் மட்டுமே குறியாகவுள்ளனர் (அனைவருக்கும் புரியும் யாரிவர்கள் என்பது) -
இந்திய அணி இந்த தொடரைக்கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம், குறிப்பாக தமிழக வீரர் நடராயன் அடுத்த போட்டிகளில் பஙகு பற்றினால் இன்னும் சாதகமாக அமையும் என்றே தோன்றுகிறது ஏனெனில் அவுஸ்திரேலிய ஆரம்ப ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் கால் நகர்வுகளை செய்யும் போது இயல்பாகவே பந்தின் திசைக்கு முதலில் கால்களை பந்து வீசுவதற்கு முன்பாகவே நகர்த்தி பின்னர் பந்தின் அளவுகளுக்கேற்ப கால்களை அனுசரித்துக்கொள்கிறார்கள் ( அடிப்படையில் பந்து வீசுபவரின் கையில் இருந்து பந்து விடுபடும் போது பந்து வீச்சாளரின் மணிக்கட்டை கவனித்து பந்து அளவினைக்கணித்து பின்னர் பந்தின் திசையைக்கேற்ப கால்களை நகர்த்துவதுதான் மரபு) நடராயன் இடதுகை வ
- 1 reply
-
- 1
-
-
வைத்தியசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரம் வெளியாகியது
vasee replied to யாயினி's topic in ஊர்ப் புதினம்
முன்பு யாழ்களத்தில் ஓர் உறவு தனியராக தமிழ் அரசியல்க்கைதிகளின்நலஙளுக்காக உழைத்திருந்தார், ஆனால் இப்பொது மக்கள் பிரதினிதிகளே இவர்களைக்கண்டு கொள்வதில்லை- 1 reply
-
- 1
-
-
கால்நடை உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கால்நடைகளை பொதுக்காணிகளில் மேச்சலுக்கு விட்டு ஆனால் கால்நடைகளிடமிருந்து எந்தவித உழைப்புமின்றி வருவாயீட்டி வந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றவர்கள்நிலையையும் சிந்திக்கவேண்டும் இதுவே உங்கள் விளைநிலத்தில் கால்நடைகள் வந்து நாசம் செய்தால் அனுமதிப்பீர்களா? அவர்கள் செய்த ஒரு பிழை கால்நடைகளை அடித்து விர்ட்டினால் மீண்டும் திரும்ப வரா என்பதால், ஆனால் அவைகள் பாவம் வாயில்லாப்பிராணிகள் அவற்றிற்கு அடிப்பதற்குப்பதிலாக அவர்களது உரிமையாளர்களுக்கு அடித்திருக்கவேண்டும் என்று கூறவில்லை அவர்களுடன் பேசி சுமுகமாகப்பிரச்சனையைத்தீர்த்திருக்கலாம்.
-
2009 போர் முடிவுற்ற காலப்பகுதியில் பேசப்பட்ட 2 விட்யங்கள் 1. தமிழர்களை கொண்ட இராணுவ பிரிவு 2. சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இவ்விரண்டு விடயங்களில் உள்ள ஒரு ஒற்றுமைத்தன்மை பற்றி பலர் அப்போது பேசியிருந்தனர், இன்றைய காலகட்டத்தில் இரண்டாவது தெரிவிற்கு இலங்கை செல்லாது, ஆனால் இந்த தமிழ் இராணுவப்பிரிவில் தமிழர்கள் இணைவது தமக்கு தாமே குழி பறிப்பதற்கு ஒப்பாகும், அத்துடன் வரலாற்று ரீதியாக இலங்கை தனது இந்திய எதிர்ப்பை பல வடிவங்களில் காட்டி வந்துள்ளது ஆரம்பத்தில் அமெரிக்காவினது மன்னாரில் இயங்கிய வானொலி இந்திய தொலை தொடர்புகளை கண்காணிப்பதற்கு உதவி செய்த இலங்கை அரசு, கிழக்கு பாகிஸ்தான் போரில்
-
விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி
vasee replied to உடையார்'s topic in வண்ணத் திரை
https://www.youtube.com/watch?v=G_R1kKB5Ad4 விஜய்சேதுபதி விலகல் -
விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி
vasee replied to உடையார்'s topic in வண்ணத் திரை
தமது பிள்ளைகளை, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் கண்ணீரை கேலிப்பொருளாக்க சாதாராண மக்களால் முடியாது, அவர்களது கண்ணீரை பொய் என்று கூற ஒரு பைத்தியக்காரனால்தான் முடியும் " அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே செல்வத்தைத்தேய்க்கும் படை" ஏழைகளின் அமைதியான கண்ணீர் சந்ததியை அழிக்கும் கூர் வாளாகும் -
திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!
vasee replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிலையில் இருந்த காலம் தியாகி திலீபனின் உண்ணாவிரதமிருந்த காலகட்டம்தான், மக்கள் தம் கண் முன்னே ஒருவரின் மரணத்தின் சாட்சியாக இருந்து, தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களிடமிருந்து ஏற்பட்ட இயலாமையினால் உருவான கோபம் ஒரு மக்கள் புரட்சியாக வெடித்து விடும் நிலையில் இருந்தது, தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட் கள் என்னும் நூலை (நூலின் தலைப்பு தவறாக இருக்கலாம்) மு வே யோ வாஞஞிநாதன் எழுதியநூலை கட்டாயம் ஒருதடவையாவது வாசித்தால் அந்த நேரம் மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை உணரலாம்,தியாகி திலீபனை அன்று பெரியவர்கள் தமது மகனாக -
சார்லி சப்ளின், மிஸ்டர் பீன் மற்றும் வடிவேல் நடிப்பு முறை மொனோ அக்டிங்க் என்ற அடிப்படையை சார்ந்ததாகவுள்ளதாக எனது அபிப்பிராயம், எனது கருத்து தவறாகவும் இருக்கலாம்.
-
போரில் புலிகள் தோற்றாலும் அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் எவராலும் நெருங்க்ககூட முடியாதளவில் உயரத்தில் உள்ளது, சாதாரண விளையாட்டில் கூட எதிரணியின் திறமைக்கு மதிப்பளிக்கத்தெரியாத இனம் சிங்கள இனம், முடித்த வரை அவர்களது தியாகங்களை அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தல் அல்லது அதனை வரலாற்றிலிருந்து அழித்து விடுவ்வதுதான் அவர்களது நிலைப்பாடு.
-
நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!
vasee replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
நிச்சயமாக தேசங்களிடையேயான தடை பொருளாதாரத்தைப்பாதிக்கும் ஆனால் கடுங்கட்டுப்பாடு சமூகப்பரவலைக்கட்டுப்படுத்தும் ( பரவல் தடயமற்ற பரவலை), நியூசிலாந்து பரவல் ஆரம்பமான முதல் மாதம் 4 வாரங்களிற்கு இவ்வாறான தடையை அறிமுகப்படுத்தியது, ஆனால் அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் தேசத்தின் பொருளாதாரத்தினைப்பாதிக்கும் என்பதால் கடுமையற்ற கொள்கைகளை அமுல் படுத்தின ஆனால் அது பலனளிக்கவில்லை இந்த காலாண்டிற்கான மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்கா -9% , பிரித்தானியா -20% மற்றும் அவுஸ்திரேலியா -7% என்று செல்கிறது, சீனா இம்மாத முதலாம் திகதி முதல் முற்று முழுதாக தடைகளை நீக்கி சாதாரண வாழ்க்கைக்குத்திரும்புகிறது அங்கு அவர்கள் வலய -
ஒக்ஸ்போர்ட் கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தம்
vasee replied to கிருபன்'s topic in உலக நடப்பு
இந்த மருத்துவ நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் ஆனால் அதன் நம்பகத்தன்மையினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது அதன் தொடர்பாடல்,நிறுவனத்தின் பங்கு 8% சரிவினை செய்தி வெளியீட்டிற்கு முன்பாகவே நிகழ்ந்துள்ளது, அவ்வாறாயின் நிர்வாக உயர்பீடம் தமது பங்குகளை வர்த்தக நேரத்தின் பின்னர் விற்பனை செய்துள்ளது என்றே தோன்றுகிறது, பொதுவாக இவ்வாறான நிகழ்வு ஏற்படும் போது பங்கு ச்ந்தை ஒழுங்கமைப்பு உடனடியாக அதன் பங்கு சந்தை நடவடிக்கையை முடக்கி சட்ட விளக்கம் கோரும் ஆனால் ஏன் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை ? அவுஸில் ஏ ஸ் க் என்ற அமைப்பு உடனடியாக நிறுவனத்திற்கு தடை விதித்து விளக்கம் கோரும், ஆனால் அவர்கள் அதனைப்பற்றி தமக்கு எ