Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10569
  • Joined

  • Last visited

  • Days Won

    12

நிலாமதி last won the day on May 8 2022

நிலாமதி had the most liked content!

About நிலாமதி

  • Birthday April 18

Contact Methods

  • MSN
    yohavathy@hotmail.com

Profile Information

  • Gender
    Female
  • Location
    canada
  • Interests
    கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Recent Profile Visitors

நிலாமதி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Week One Done
  • One Year In

Recent Badges

2.3k

Reputation

  1. பாவிகளையும் மன்னிப்பவர் தான் கடவுள் . மனைவியை துரத்தியது தாயின் சதி. மனம் திரும்பி கடவுளிடம் வருவோருக்கு மீட்பு உண்டு .
  2. கடவுள் பக்தி ஆரம்பித்து விட்டது. மாதா நம்பினோரைக் கைவிடமாடடார் . இனி எல்லாம் சுபமே நடக்கும் என எண்ணுகிறோம்.
  3. மிக்க மகிழ்ச்சி .தொடருங்கள் நனையக் காத்திருக்கிறோம்.
  4. ( மனிதம் இன்னும் வாழ்கிறது) பால்காரன்
  5. அகவை இருபத்தைந்து காணும் என் இனிய ஆலமரமாம் யாழ்களமே வாழ்க நீடூழி . எத்தனையோ தடங்கல்கள் சோதனைகள் பிரச்சினைகள் வந்த போதும் கட்டிக்க காத்த நிர்வாகிக்கும் மட்டுறுத்தினருக்கும் சக யாழ் உறவுகளுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் முதலில் கண்ட தமிழ் உரையாடும் பொழுது போக்குத் தளம். எததனையோ பறவைகளாக வந்தவர்களும் இடையில்பறந்தவர்களும் கருத்து மோதலும் சண்டை சமா தானங்களும் கண்ட களம். இன்னும் காலூன்றி நிற்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். புதிய உறவுகள் வருவது தற்போது குறைவு. வந்தாலும் தரித்து நிற்பதில்லை .சிலரின் வேடிக்கைகளும் சிரிப்புக் கருத்துக்களும் உயிரோடடமாய் வைத்திருக்கின்றன. ஆனாலும் சில அலடடல்களுக்கும் குறைவில்லை. எந்த புயலடித்தாலும் சந்ததி சந்தியாக யாழ் களம் வாழ வேண்டும். நானும் பதினைந்து வருடங்களாக இணைந்து இருப்பதில் பெருமை படுகிறேன் . வாழ்க தமிழ். வாழ்க யாழிணையம் .
  6. திடீரென்று ......ஆச்சியின் கனவு எதோ நடக்க போவதை உணர்த்திற்று . தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
  7. "காணொளியை கடைசிவரை பார்க்கவும். சிரிப்பு நிச்சயம். " விழுந்து விழுந்து சிரித்தேன்.🤣
  8. மீளவும் காண்பதில் மகிழ்ச்சி . தொடர்ந்திருங்கள்.
  9. பொல்லுபிடிக்கிற காலத்தில் இப்படி தாத்தா பாட்டியை பிள்ளைகள் அலைக்கழிக்கலாமா ? 😀
  10. நிர்மலாவுக்கு உடனே வீடு கிடைத்து மகிழ்ச்சி . தொடருங்கள். அங்கு மாப்பிளை வீட்டில் என்ன பாடோ ? 😀
  11. நடந்த சம்பவங்களை அருகில் இருந்துபார்த்துக் கொண்டு இருப்பதுபோல எழுதுகிறீர்கள். தொடரட்டும். நிர்மலாவின் வாழ்வு ...விடிவு நோக்கி பயணிக்கட்டும்.
  12. கதை வேகமாக போகிறது . இதுசற்றுமுந்தைய காலமாக இருக்கும். தற்போது என்றால் சண்டைக்குவந்து மாமியாரை உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள் மருமகள். ஏன் திருமணம் பதிவு செய்யப்படவில்லை? இது குற்றமாச்சே ? முதல்மணமகள் உயிரோடு இருக்கும்போது இரண்டாம் திருமணம் முதல் மணமகள் விருப்பின்றி குற்றமாகும் . தொடருங்கள்........
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.