-
Posts
10196 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
வரலாற்றுப் படிப்பினைகள்: புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறுகள்
நிலாமதி replied to nochchi's topic in நிகழ்வும் அகழ்வும்
"வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல" இப்பொது எல்லோருக்கும் " இவர்கள்" தேவைப்படுகிறார்கள். -
தலைவரை கோவபடுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
நிலாமதி replied to valavan's topic in எங்கள் மண்
"என் இனத்தின் எதிரியாக இருந்தால் என் கோபத்தை பார்க்கலாம்." என்று சிரித்துக் கொண்டே ....இந்த சிரிப்பை எப்போது பார்ப்போம் ? -
இவ்வளவு சிவப்பும் போட்டுத்தாக்கினால் பச்சை தாங்குமா ? கவனம் பச்சை
-
நல் வரவு . சரவிபி ரோஸிசந்திரா . தொடர்ந்து பதிவுகள் போட்டு நிலைத்து இருங்கள்.
-
இன்று இலங்கை வருகின்றது... 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் !
நிலாமதி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கப்பலைக் காட்டியாச்சு ...இனி காலி முகத்திடல் அமைதியாகுமா ? இன்னும் இன்னும் இலங்கை மக்களின் தலைமுறைகள் கடனும் , கடனுக்கு வட்டியும் கட்டிட தலையெழுத்து தீர்மானிக்க படுகிறது . கடன் வாங்கி சாப்பாடு கொடுத்தால் எவன் குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்ய போகிறான்?. -
இவ்வளவுமா? வாசிக்கவே கண் கூசுது . இரவில் நிம்மதியான நித்திரை வருமா ? பெட்டியில போகும்போது எதைக் கொண்டு போவாய் மானிடா ?
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்தாவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே தனது தந்தை நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று அறிக்கை விடுகிறாராம் ராஜபக்ஷே மிகவும் மன அழுத்தில் இருக்கிறாராம் தற்கொலைசெய்யும் எண்ணத்துடன். யாரோ சொன்ன தகவல்.
-
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா..!
நிலாமதி replied to valavan's topic in ஊர்ப் புதினம்
-
அன்னைக்கு ஒரு தினம் தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு ஈடு இணை இல்லா இல்லத்து அரசிக்கு அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர் தினமாம் இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம் பரபரப்பான உலகில் அவளை வாழ்த்த ஒரு தினம். இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால் கண்விழித்து தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள். குடும்ப நிர்வாகி, அன்பால் அதிகாரம் செய்தவள் இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் ஈன்ற பொழுதிலும் தன் மகவைச் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள். தந்தைக்கு தோளோடு துணை நின்றவள் ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். அழகானவள் ,அன்பானவள் அப்பாவை அடையாளம் காட்டியவள். மறக்க முடியாதவள் , மன்னிக்க தெரிந்தவள். மனம் கோணாத மகாலடசுமித் தாயே மண்ணுலகில் எனக்கு தினமும் அன்னையர் தினம் யாழ் கள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.
-
புதிய... பிரதி, சபாநாயகராக... ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு.
நிலாமதி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அட பாவி, 24 மணித்தியாலம் கூட ஆகவில்லை, அதற்குள்... மீண்டும், ராஜினாமாவா..... தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என நினைத்திருக்கலாம். -
கவி அருணாசலம் உங்கள் கருத்துப்படங்கள் அத்தனையும் நியாயமான காடசிகள். பாராட்டுக்கள். தெய்வம் நின்று கொல்லும்.
-
விளங்கவில்லை . நான் எப்போவோ எழுதினதை ஏன் இப்ப எடுத்துக் காட்டுகிறீர்கள்.
-
யாழ்கள இளைஞ்சர் சுவி அண்ணருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வோடும் நலமோடும் வாழ்க
-
ஆண் : யாவரும் கேளா என் பாடல் ஒன்றை நீமட்டும் கேட்கிறாய் தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன் எல்லாமே நீயாகிறாய் ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் தீபமாய் ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன் ஆண் : அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள் ஆண் : விரல்கள் கோர்க்கையில் சோஃபியா பூமியே கையிலே இதழ்கள் கோர்க்கையில் சோஃபியா வானமே நாவிலே ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் வேகமாய் ஆண் : சோஃபியா சோஃபியா சோஃபியா [8] ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென
-
சற்றே முன்னரான காலத்தில் ( 75 ....80 ) நடந்த கதையை கோர்வையக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.இளையோரின் ஒத்துழைப்பும் , நண்பனுக்கான ஆதரவும் , ஒரு குடும்பம் போன்ற வாழ்வியலும் நடைபெற்ற இனிதான காலங்கள். எண்ணிப் பெருமை கொள்ளத்தான் முடிகிறது .
-
நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை!
நிலாமதி replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் -
தமிழ் இளைஞர்களின்... இரத்தத்தை உறிஞ்சும், புலம்பெயர் தமிழ் முதலைகள்.
நிலாமதி replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
இது தமிழன் அகதியாக புலம்பெயர வெளிக்கிடட காலத்தில் இருந்தே நடக்கிறது. காலங்கள் மாறினாலும் காடசிகள் (ஒரு சில மாற்றங்களுடன் ) மாறாது. தாயக தேவைகள் கூடக்கூட உறவுகளை எடுப்பது,சகோதரிக்கு கலியாணம்,வட்டிக்கு எடுப்பது,என்று காசின் தேவை அதிகரிக்க "தும்படி "..என மேலதிக நேரங்களை கேட்டு முறிந்து வேலை செய்வது . இப்படியாக நிர்பந்தத்தின் பேரில் வேலை செய்வது. ஒருவன் மூன்று யூரோ க்கு சமபளம் பேசினால் மற்றவன் இரண்டு யுரோக்கு அந்த வேலைக்கு ரெடியாக நிற்பான். முதலைகளுக்கு அடிச்சது அதிஷடம் தங்க இடமற்று அந்த கடையிலே தங்குவது ( கடைக்காரனுக்கு கடைக்கு காவல்காரன் தேவையில்லை.).தற்போது சற்று உலகம் அறிந்ததால், இது குறைந்தாலும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.