-
Posts
10980 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by நிலாமதி
-
-
நியாயமான கேள்வி . விவசாயத்தையும் விவசாயியையும் மதிப்போம்.
- 1
-
- 1
-
போட்டியை நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம். மீண்டும் உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.
- 2
-
படித்து முடிக்க முதலே ஏன் கலியாணத்துக்கு அவசரம். அதுவே முதல் தப்பு . பரீடசை திகதி ஓரளவு முதலே தெரிந்திருக்கும். இருந்து அந்த நாளில் ஏன் முகூர்த்தம் வைக்க வேண்டும். தாலி கட்டி முடிய உடையை மாற்றி போக கூடவா நேரம் இல்லை. எனவே மணமாலையுடன் பரீடசைக்குப்போவது ஏற்க முடியாது தப்பு.
- 1
-
இலங்கையில் ஆறுமாதங்கள் ......எழுதி முடித்து விடீர்களா ? களைத்து விடடீர்களோ ? இன்னும் இருப்பின் தொடர்ந்து எழுதவும்.
-
ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார்.
விஜேந்திரகுமார் - மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன், அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.
NSS அமைப்பின் தலைமை
உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26, 725 பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப்பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.
சிறந்த முன்னுதாரணம்
இன்று சாதனை மாணவனாகப் பாராட்டுப்பெறும் அர்ச்சிகன் தாயகத்திலிருந்து தனது பெற்றோரோடு அனைத்தையும் இழந்து, வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.
இம்மாணவனின் சாதனை எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அர்ச்சிகனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஈழத்தமிழ் மாணவன் திறமை கண்டு மகிழ்ச்சி .பாராட்டுக்கள்.
லங்கா சிறி செய்தி
- 2
- 1
-
பேச்சு என்பது த .தே .கூட்டமைப்பு, தமிழ் மக்களையும் சிங்களம், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகம்.
சரியாக சொன்னீர்கள் இவ்வளவு காலமும் கண்ட தமிழரின் பட்ட்றிவு.
-
-
இந்திய தயாரிப்பான வெந்து தணிந்தது காடு ...ஒரு விளக்கத்துக்காக பதிகிறேன். இங்கு சென்றுபார்க்கவும்.
சிம்பு ராதிகா நடித்தவர்கள். -
தோம்பு என்பது இலங்கையைப் போத்துக்கீசர் ஆண்டபோதும் பின்னர் ஒல்லாந்தர் ஆண்ட காலத்திலும், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நில உடைமைப் பட்டியலைக் குறிக்கும்.
-
சுவி அண்ணருக்கு வாழ்த்துக்கள். எப்பவும் முதலிடத்தில் இருக்க என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கும் சொல்லித் தாங்க.
- 1
-
ரஸ்ய படையினரையும் இராணுவதளபாடங்களையும் முழுமையாக விலக்கிக்கொள்ளாமல் அமைதி சாத்தியமி;ல்லை என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலே சொன்னவர் எந்நாட்டுத்தலைவராம்? ஒரு யோசனை வேண்டாமா ?. 😊
-
-
தன் இனத்துக்காக மரணித்த மா வீரர்களுக்கும் அவலச்சாவடைந்த பொது ஜனங்களுக்கும் அஞ்சலிகள். இருந்தால் தலைவன் .மறைந்தால் இறைவன்.(கடந்து வந்த பாதையை நினைத்து மனம் வலிக்கிறது வலியால் வந்த வடுக்கள் மறைவதில்லை )
- 1
- 1
-
சிந்திக்க சிறு தொழில் முயற்சி
- 2
- 1
-
பலாச்சுளை எப்படி இருக்கும் ? இனிப்பு சுவை உள்ளதா ? ஏன் உரிமையாளர் முகத்தில் மகிழ்ச்சியைக் காணோம் 😀
-
"பிள்ளையை அடித்து (கண்டித்து ) வளர் முருங்கையை முறித்து வளர் " என்பார்கள் . அதிக கிளை விடும் எனும் காரணமாக இருக்கலாம். முருங்கையும் பப்பாசி யும் இலகுவில் ஓடியும் ( முறியும்) மரங்கள்.
-
வெள்ளிக் கிழமைகளில் மரக்கறி சாப்பாட்டுடன் ஊற்றி குழைத்து உண்ண சொர்க்கம் தெரியும் 😀
- 1
- 1
-
குடியை விட முடியாது இருப்பவன் விடா குடியன்
-
தற்போது உள்ள காலம் நாம் வாழ்ந்த காலம் இல்லை. எல்லாமே மாறிவிடட து .ஊரோடு ஒத்து ஓடவேண்டியதாயிருக்கிறது. தொடடதற்கும் வாளும் பொல்லும் கத்தியும்பேசுகிற காலம். போதை யால் சீரழிகிறார்கள்.
-
இளமைக்கால அனுபவங்களை நகைச்சுவையோடு தரும் கோபி சங்கருக்கு பாராட்டுக்கள் .பதிவிடுவதற்கு நன்றி
-
மனைவிக்கு தெரியாமல் குடிப்பவர் அமசடக்கு குடியர்
சிறு பிள்ளைகளுக்கு தெரியாமல் குடிப்பவர் அலுமாரிக் குடியர்.
கோக் கானுக்குள் மதுவை ஊற்றிவைத்து வெளிப்படையாக குடிப்பவர் யூஸ் குடியர் (எதோ நம்மால முடிஞ்சது கண்டதும் கேட்ட்தும் )😃- 1
- 1
-
-
சுவி அண்ணருக்கும் ஏராளனுக்கும் வாழ்த்துக்கள்.
- 1
- 1
இரசித்த.... புகைப்படங்கள்.
in இனிய பொழுது
Posted · Edited by நிலாமதி
நல்ல காத்தோட்டமாய் இருக்கும்.😃