Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1. 5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

     

    அது தம்பி சொய்சா   அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல்.   வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா   வாழ்வதுபற்றி தெரியும்.  

  2. டாகடர் கோபி நல்ல நகைச்சுவையாக கதை சொல்லத் தெரிந்தவர்.  அனுபவ அறிவு பெற்றவர் போல இருக்கிறது . கிராமத்து வழக்கில் எழுதினாலும் வாசிக்க சுவையாக இருக்கிறது . எமது நன்றியை தெரிவிக்கவும். 
     

  3. 28 minutes ago, பெருமாள் said:

    இது பல விடயங்கள் மறைக்கப்படுது சரணடைந்தவர் தான் மாத்திரம் என்று பலரை காப்பாற்றுகிறார் அல்லது உண்மையான . கொலையாளிகளை தப்ப வைக்கிறார்.

    மேலும் கனடாவில் இந்த ஐவருக்கும் எவ்வளவு காப்புறுதி செய்ய பட்டுள்ளது என்ற விபரமும் மிக முக்கியம் . 

     

    கொல்லப்படடவர்களில் மூவர் சுவிஸ் நாட்டில் இருந்து சென்றவர்கள் என்று சொல்லப்பட்டது . தனி ஒருவர் செய்திருப்பார் என்பது சாத்தியமில்லை. அதிகாலை 4.30   என்றும்  5 00 க்கும்6.00  இடையில் என்றும் சொல்லப்படுகிறது . கைப்பற்ற பட நகைகள் 46பவுன் பெறுமதி என்றும்  பின் போலீஸ் தரப்பில் 26 என்றும் சொல்லப்படுகிறது.  ஊடகங்களின் திரிபு  படுத்தலா ? அல்லது மேலிடத்தின் கபளீகரமா ?   விடயம் மலிந்தால் சந்தைக்கு   வரும் காத்திருப்போம்.   .   

  4. கடற்படைக்கு அருகில் இருக்கும் வீட்டில் ......அவர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?  உயிருக்கு உத்தரவாதமில்லாத நாடாகிப்போய்விட்ட்து. 

    • Like 3
  5. நன்றாக பழம் சாப்பிட்டு அனுபவப்படட   ஆள் போல தெரியுது.பகிர்வுக்கு நன்றி .முன்பு   வீதியோர வாழைக்  குலைபழுப்பது " சி ரி  பி  பஸ் " விடும்புகை என்பார்கள். 😃

  6. 20 hours ago, ஈழப்பிரியன் said:
    1 சுவி 36

     

    முதல்வர் சுவிக்கு வாழ்த்துக்கள்.

    அதிஷ்டம் வேலை செய்யுது போல . மேலும் கீழுமாக போய் வந்து விளையாடுகிறீர்கள். வாழ்க முதல்வர். 

  7. "உலகம் தெரிய வில்லை  ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை "......உண்மைதான்  மனிதர்கள் மனம் மாறிக் கொண்டே இருக்கின்றார்கள்    யாரையும் நம்ப முடியாத போலி உலகில் வாழ்கிறோம். அருமையான பாடல் மிகவும் நன்றி. 

    • Like 1
  8. 5 hours ago, வாதவூரான் said:

    அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்,தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா,இணையவன் அண்ணா,நிலாமதி அக்கா ,யாயினி அக்கா ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் தான் 12ம் திகதி பிறந்தநாள் வந்தது யாரும் வாழ்த்தேலை (எல்லாரும் உக்ரையினிலை பிசி😃)

    வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

    யாழ்களத்தின் சர்வர் இல்  ஏற்படட பிழை. பிறந்தநாள் கொண்டாடுபவரின் குறையை யாழ் களம் காலப்போக்கில் சரி செய்யும் என நம்புவோம்.  

    • Like 1
  9. இலங்கை குடி மக்களையே  நிம்மதியாக வாழ விடாதவர்கள் குரங்குகளையும் சுதந்திரமாக வாழ விடுகிறார்கள் இல்லையே பாவம் வாயில்லா ஜீவன்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ?

  10. என் பிறந்த நாளில்  வாழ்த்திய யாழ் நட்புறவுகள் தமிழ்சிறீ  எராளன் சுவி நுணாவிலான்  யாயினி  கறுப்பி ஈழப்பிரியன் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகள். 

    6 hours ago, யாயினி said:

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிலாக்கா..😀🖐️

    பங்குனி 30  இல் பிறந்த நாளைக்கு   கொண்டாடிய யாயினிக்கு தாமதமான என்  பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களை சேரட்டும்.  

  11. 54 minutes ago, தமிழ் சிறி said:

    எப்பொழுதும் விபத்துகள் நடக்கும் இந்த தெருவில், என்ன நடக்கிறது என்று பார்க்க... 
    இந்த நாய்களும்  ஒவ்வொரு முறையும் ஓடி வருகின்றன.

    தன வீட்டு எல்லையில்  விபத்து நடப்பதாயிருக்குமோ ? 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.