-
Posts
12739 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பையன்26
-
ஊழல் கஞ்சா திமுக்கா எத்தனை கூட்டனி வைச்சு தேர்தல சந்திக்குது...................சீமானின் கட்சி தனித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட கூட்டனிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பினம் நாம் தமிழர் 40 இடங்களில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச தோல்வி........................ஊடக பலம் இல்லை பண பலம் இல்லை..............ஊடகங்களில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம வெறுமன 3மூனை போட்டி என்று போடுவது சீமானை வசை பாட 200ரூபாய் கொத்தடிமைகளை இறக்கி இருக்கினம் கொத்தடிமைகள் வேண்டுற காசுக்கு மேல கூவுங்கள் ஹா ஹா 65வருட கட்சி ஜரிம்க்கு 200ரூபாய் கொடுத்து அவதூற பரப்ப விடுவது........................ இப்படி சொல்லிட்டு போகலாம் திமுக்கா பணத்தை நம்பி தான் தேர்தல சந்திக்கிறது இவர்கள் ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டுகளில் எவளவு ஊழல்கள் கஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக வேண்டியவர் தேர்தல் டீலிங்கை பிஜேப்பி கூட பேசி தப்பிச்சிட்டார் சிறைக்கு பயந்து தமிழ் நாட்டில் மறைவுகமாய் பிஜேப்பிய திமுக்கா வளத்து விடுது ஹா ஹா.....................................
-
அவங்கள் இடத்தில் நேர்மை ஊழல் இல்லாம இருந்தால் ஏன் தமிழர்கள் திராவிடத்தை வெறுக்க போகினம் 2ஜீ ஊழலால் ஒரு இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவர்கள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட ஜாதி மக்கள் வசிக்கும் இடத்தில் மனிதக் கழிவை தண்ணீருக்கை கலந்தவை....................... சோடா கடையில் வேலை பார்த்து விட்டு மஞ்சல் வாக்கில் 4புத்தகத்தோட வந்தவரின் குடும்பத்துக்கு இத்தனை லச்சம் கோடி எங்கு இருந்து வந்தது சத்தியமாய் கோடி காசுக்கு எத்தனை 0 என்று எனக்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய எங்களிடம் ரகசியம் இருக்கு என்று சொல்லி பல பிள்ளைகள் நீட்டால் இறந்து போனார்கள் அதற்க்கு பிறக்கு உதயநிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் மகன் இன்பநிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்தனை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட போது வீட்டுக்குள் இருந்து கடும் வேதனை பட்டவை 4000ஆயிரம் கோடி ஒதுக்கி பணி செய்தார்களா அல்லது அதையும் ஊழல் செய்து மூடி மறைத்தார்களா...........................ஆண்டவா இனி வளந்து வரும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவைக் கொடு அப்ப தான் காலம் கடந்து தமிழ் நாட்டில் நல் ஆட்சி மலரும் நாடும் செல்ல செழிப்பாய் இருக்கும் மக்களும் குறைகள் இல்லாம எல்லா வசதியோடும் வாழுவினம்...............................................
-
நீங்கள் நாம் தமிழர் கட்சி பற்றி 2016களில் இருந்து 2021வரை சரியா கணிச்ச நீங்களா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத புலம்பல்...................விஜேப்பி அண்ணாமலை சொன்னது போல் 30சதவீதம் பெறுவோனம் என்று ஏதும் ராமர் கோயிலுக்கு போய் சாத்திரம் பார்த்து விட்டு சொன்னாறா அல்லது தேர்தல் ஆணையம் தங்கட கட்டு பாட்டில் இருக்கு பின் கதவால் போய் சரி செய்யலாம் என்ற நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ நின்ற கட்சி 30சதவீதம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய வில்லையா இவர்கள் குளறு படிகள் செய்ய போகினம் என்று தலைகீழ நின்றாலும் வீஜேப்பிக்கு மக்கள் ஆதரவு மிக குறைவு........................ஆனால் ஊடகங்கள் மூலம் கருத்து கணிப்பு என்று போலி கருத்து திணிப்பு................... நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தல்களிலும் வளந்து கொண்டு வருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி காரங்கள் சொல்லுவாங்கள் சீமானின் விவசாயி சின்னம் பறி போச்சு அதனால் தான் ஓட்டும் குறைஞ்சு போச்சு என்று பொய் குண்டை தூக்கி தலையில் போடுவாங்கள் சீமானின் சின்னம் என்ன என்று மக்களுக்கு விழிப்புனர்வு காட்ட போன மாச ஆரம்ப பகுதியில் தமிழகம் எங்கும் நோடிஸ் ஒட்ட பட்டது மைக் சின்னமும் தமிழக மக்களுக்கு சென்று விட்டது அதுக்கு கட்சி பிள்ளைகள் கடினமாய் பணி செய்தவை அதோட விஜேன்ட பாட்டில் கூட மைக் சின்னம் போஸ்ட் இணையத்தல் கலக்கினது......................நாம் தமிழருக்கு 7/ 10 சதவீத ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட வாய்ப்பு இருக்கு..................யூன் 4 சந்திப்போம் இந்த துரியில்🙏🥰................................
-
வளந்து வரும் கட்சி தொடர்ந்து பாராளமன்ற தேர்தலில் ஆண்களுக்கு 20 / பெண்களுக்கு 20 சட்டமன்ற தேர்தலில் ஆண்களுக்கு 120 / பெண்களுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்படி பிரிப்பது வெற்றிய இலக்காக பயணிக்கும் கட்சி புலவர் அண்ணா தேர்தல் ஆணையத்தின் கூத்துகளை விபரமாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் பதில் அளியுங்கோ இந்த தேர்தல் விதிமுறை இந்த முறை தான் பார்க்கிறேன் தமிழ் நாட்டில் ஒரே நேரத்தில் மற்ற மானிலங்களில் பிரித்து பிரித்து வைப்பது...................2019களிம் இந்த விதிமுறை இருந்த மாதிரி தெரிய வில்லை................................ அண்ணாமலையின் ஆட்கள் காசு கொடுக்க போன இடத்தில் பிடி பட்டு தலைய காட்டாம தெறிச்சு ஓடினவை காசுகள் கட்சி சின்னம் நோடிஸ் எல்லாம் கீழ விழுந்து போய் கிடக்கு ஓம் யூன்4ம் திகதி பாப்போம்...............................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஒம் 1000ரூபாய்க்கு பிறந்தவங்ள் என்று திருடர்களை பார்த்து சொல்லி விட்டா சகோதரி காளியம்மாள் வென்று விடக் கூடாது என்று அந்த தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................படிச்ச அறிவுள்ள ஜீவிகள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுகள் ஏழை மக்கள் கண்டிப்பாய் வேண்டி இருப்பினம்......................பணம் கொடுக்கும் முறைய முற்றிலுமாய் இல்மாம பண்ணனும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் பத்து வருடம் கழித்து காசு கொடுத்து மக்களிடன் ஓட்டை பெற முடியாது...............காலம் காலமாய் வேண்டின வயதானவர்கள் கை நீட்டி வேண்டுங்கள்..................... சிறு காலம் போக காசு கொண்டு வருபவர்களுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூலம் காணலாம் கண்டு ரசிக்கலாம்😂😁🤣...................................... -
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
பையன்26 replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
ரம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைடன் வென்றால் ஆள் இல்லாத இடத்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா............................................... -
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
தெரியும் ஆனால் இந்த தேர்தலில் பணம் பெரிசா புகுந்து விளையாட வில்லை எல்லாம் சில்லறை காசு தான் இந்த முறை சகோதரி காளியம்மாள் போட்டியிட்ட தொகுதியில் 2000ரூபாய் கொடுத்ததாக தகவல் வந்தது😏................................. -
சென்னையின் தோல்விக்கு காரணம் வேக பந்து வீசாளர்கள் சுழல் பந்துக்கு சாதகமான பிச்சில் வேக பந்து வீச்சாளர்களை தெரிவு செய்வது முட்டாள் தனம்...........................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு குறைய இவர்களின் ஆட்டம் இன்னும் சிறிது காலம் தான் கைபேசி மூலம் வளந்த பிளைகளிடம் 1000 2000ரூபாய் எடுபடாது...................... நாட்டு நலன் கருதி யார் உண்மையா செயல் படுகினமோ அவைக்கு தான் ஓட்டு.............................. -
இப்படி பலரின் பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை புலவர் அண்ணா..........................நாம் தமிழர் கட்சி பெடியன் சொந்த ஊரில் பல வாட்டி ஓட்டு போட பெடியனுக்கு நீ இந்த ஊரில் போட முடியாது வேறு ஊரில் போய் போட சொல்ல அந்த பெடியன் 40கிலே மீட்டர் மோட்ட சைக்கில சென்று ஓட்டு போட்டது அந்த பெடியன் நாம் தமிழர் கட்சியின் வளர்சிக்கு பெரிய பங்காற்றினது...................... காணொளி ஆதாரம் இதோ.......................................... இந்த பெடியனுக்கு மேடையில் பேசிக் கொண்டு இருக்கும் போது திராவிட குண்டர்கள் இந்த பெடியனுக்கு அடிக்க மேடை ஏறினவை ஆனால் இந்த பெடியன் நினைத்து இருந்தால் திராவிட குண்டர்களை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வயதான கிழடுகள் திமுக்காவில் அராஜகம் செய்துகள்.................இப்படி ஒவ்வொரு தரின் ஓட்டு உரிமைக்கு தேர்தல் நேரம் வேட்டு வைப்பது பயத்தின் முதல் காரணம்........................விடியல் ஆட்சி எப்ப கவுழுதோ அப்ப தான் தமிழ் நாட்டில் மீண்டும் அடக்குமுறை இல்லாம ஊடகத்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா நடக்கும்.......................................................................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
பையன்26 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
ஓம் ஓம் திராவிடம் எந்த நிலைக்கும் போகும் என்று ஊர் உலகம் அறிந்த உண்மை....................இந்த தேர்தலில் 300 , 500 , 2000 இதை தாண்ட வில்லை பலர் கையும் களவுமாய் பிடி பட்டு தப்பி ஓடி இருக்கினம் நேற்று....................நீங்களும் காணொளி பார்த்து இருப்பிங்கள் என்று நினைக்கிறேன்😂😁🤣.................................................... -
பிந்தி கிடைத்த தகவலின் படி பெரியப்பட்ட மணிக்கூடு நீண்ட நாளாய் வேலை செய்யுது இல்லையாம் ஆன படியால் புலவர் அண்ணாவின் போட்டி பதிவு ஏற்றுக் கொள்ளப் படும் லொல்😂😁🤣...........................................
-
இல்லை அண்ணா வீரப்பன் என் உணர்வோடு கலந்தவர் வன காவலன் சிலர் என்னை கேலி செய்யலாம் அதை பற்றி எனக்கு சிறு கவலையும் இல்லை சட்டிக்கை இருக்கிறது தான் அகப்பேக்க வரும் மனதில் இருப்பது தான் எழுத்தின் மூலம் வெளிய வரும்.............................வீரப்பன் என் குலசாமி🙏🥰.........................................................................................
-
உங்களுடன் சேர்த்து 17 உறவுகள் போட்டியில் கலந்து இருக்கினம்🙏🥰................................
-
நிதர்சன உண்மை பறக்கும் படை இல்லை தூங்கிம் படை...................இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் மாதிரி தெரிய வில்லை சென்னையில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் ஈவிம் மிசிலில் மைக் சின்னத்தை ஒரு ஜயா அமத்த மைக் சின்னம் வேலை செய்ய வில்லை இவர்கள் அதை தட்டி கேட்க்க பதில் இல்லை கைது செய்து பிறக்கு விடுவித்தனர்.................எம்பி தேர்தலில் நிக்கும் வேட்பாளர் அவரின் தொகுதியில் மைக் சின்னத்துக்கு ஓட்டு விழ வில்லை என்றால் அது தேர்தல் ஆணையத்தின் பிழை............................விவசாயி சின்ன விடையத்தில் மற்றும் வைக்கோவுக்கு திருமாளவனுக்கு நடந்த சம்பவம் அனைத்தும் உண்மை புலவர் அண்ணா....................அந்த ஊர் பேர் தெரியாத கட்சி தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்ததை பார்த்திங்களா ஒரு ஊடகத்திலும் காண வில்லை..................எல்லாம் போலி நாடகம்................................
-
இந்த முறை மைக் சின்னத்துக்கு அதிக இளையதலைமுறை பிள்ளைகள் வயதானவர்கள் ஓட்டு போட்டு இருக்கினம் அதிலும் இளைஞர்களின் ஓட்டு அதிகம்........................... யூன்4ம் திகதிக்கு பிறக்கு ஊடகத்தின் பெயரை வதந்தி😡 என்று மாற்றி வைக்கலாம் அண்ணன் சீமான் தந்தி ஊடகத்துக்கு எதிரா வழக்கு தொடுக்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிரம் மக்களிடத்தில் கருத்துக் கேட்டு வெளியிடுவது கருத்துக் கணிப்பா அல்லது கருத்து திணிப்பா.....................................................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் புலவர் அண்ணா🙏🥰.................................................................
-
இவர் சொல்வதை கேலுங்கோ.......................... உத்திரபிரதேஸ்சில் 24 கோடி மக்களுக்கு மேல் வசிக்கினம் அவர்களின் ஓட்டு சதவீதம் / புரியல.....................
-
இந்த முறை 27 விழுக்காடு மக்கள் வாக்கு அளிக்க வில்லையே சகோ😮...................................
-
72/09 சதவீதம்🙏🥰....................................
-
அதிக மக்கள் இந்த தேர்தல புரக்கனித்து விட்டினம்..................யாழில் திமுக்கா கூட்டனி 39தொகுதியில் வெல்லும் என்று நம்ம பெரியப்பா சொல்லி இருக்கிறார் ஹா ஹா வாய்ப்பில்லை தற்போது 72/ சதவீத வாக்கு பதிவாகி இருக்கு நாளை 75ஆக கூடலாம் இறுதி முடிவு இன்னும் அறிவிக்க வில்லை......................... நாளை தெரியும் பதிவான ஓட்டு சத வீதம்.......................................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🙏🥰...................................................... வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ🙏🥰............................................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ🙏🥰..............................
-
@nunavilan என்ன அண்ணா களத்தில் குதிக்கிற ஜடியா இல்லையா இன்னும் சில மணி நேரம் தான் இருக்கு🙏🥰...................................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🙏🥰.....................................