-
Posts
12502 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பையன்26
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பையன்26 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
2009 ஆயுதம் மெளவுனிக்கப் பட்டதில் இருந்து இப்ப வரை ஆயுதம் மெளவுனிக்கப் பட்டே இருக்கு..............ஏன் அவர் அப்படி எழுதினார் என்று புரிய வில்லை😞.............. -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பையன்26 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இந்த அமைப்பை அமெரிக்கா தான் உருவாக்கி விட்டது என்று கதை வருது😮..............புட்டின் இதுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்....................... -
இல்லை ஈழப்பிரியன் அண்ணா நான் Ander Russell சொன்னேன் அவங்கட பெயர்களை தமிழில் எழுதுவது மிக சிரமம்😁😜........................
-
எனக்கு ஜயா வைக்கோ மற்றும் திருமாளவனை சுத்தமாய் பிடிக்காது அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொடர்ந்து பேசக் கூடியவர்கள்............2009தில் நம் இனம் பட்ட வலி இன்னும் ஆற வில்லை............இவர்கள் இருவரும் எம் இனத்தை அழித்த கூட்டத்துடன் நிக்கும் போது இவர்களை இழி படுத்த எவளவோ இருக்கு.............இதெல்லாம் வேண்டாம் என்று தான் பேசாம இருக்கிறோம்................இது வளந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...............வேட்பாளர் அறிவிப்பில் தலைவரின் புகழை பெருமையா அண்ணன் சீமான் எடுத்து சொன்னார் இந்த வேட்பாளர் அறிவுப்பு கூட்டத்தை கோடி கணக்கான மக்கள் தொலைக் காட்சியிலும் யூடுப்பிலும் பார்த்ததாக தகவல் வருது...............அண்ணன் சீமான் மட்டும் இல்லை என்றால் கருணாநிதி புகழ் பாடுவோம் என்று ஆரம்பித்து இருப்பினம்.............2009தில் நடந்த இன படுகொலையை மூடி மறைத்து இருப்பினம்..................................................
-
ரச்சிலின் அதிரடி ஆட்டத்தால் கே கே ஆர் வெற்றி.............
-
அது அண்ணன் சீமானை கேவலப் படுத்தும் விதமாய் வரைந்த கேலிச் சித்திரம்..................கட்சி சின்னம் பறி போனதில் இருந்து சரியான கவலை................இது பக்கா அநீதி..............கூட்டனி வைத்து இருந்தால் சின்னமும் கொடுத்து 1000 கோடி காசும் 8 தொகுதியும் கொடுத்து இருப்பாங்கள் சங்கியல்...................அண்ணன் சீமானுக்கு கீழ் தாங்கள் வந்து விட்டால் தங்களுக்கு அவமானம் என்று அண்ணாமலை போட்ட சதி திட்டம் சின்னம் பறிப்பு..............திமுக்காவும் பாஜாக்காவும் டீலிங் ஆனால் வெளியில் வீஜேப்பியை எதிர்ப்பது போல் திமுக்காவின் நடிப்பு...................................
-
2020களில் யாழில் எழுதினேன் வீரப்பன் என் குல தெய்வம் என்று.............அப்போது ஒரு கள உறவு என்னை கேவலப் படுத்தினார்............இப்போது வீரப்பனின் மகளை பல ஆயிரம் மக்கள் முன் வேட்பாளரா அண்ணன் சீமான் அறிவித்து இருக்கிறார்.......... வீரப்பன் பெயரை சொன்னதும் அந்த இடமே அதிர்ந்தது................வீரப்பனை மக்கள் மனதில் இருந்தும் அழிக்க முடியாது...............................
-
தகவலுக்கு நன்றி ஈழப்பிடியன் அண்ணா.........................
-
டெல்லி அணியில் முதல் முறையாக வெஸ்ண்டீஸ் வீரர் சேய் கோப் ஜபிஎல்ல அவருக்கு இது முதலாவது போட்டி..........கிடைத்த வாய்ப்பை சரியா பயண் படுத்தி விட்டார்🙏💪.........................
-
சரியான பார்வை🙏👍நன்றி..................... கால நீர் ஓட்டத்தில் திராவிடம் அழிந்து போகும் திமுக்கா தான் திராவிடத்தை தூக்கி பிடிக்கினம் இன்னொரு திராவிட கட்சியான ஆதிமுக்கா திராவிடத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை..........................................................
-
அமெரிக்காவில் 50மானிலத்தில் தேர்தல ஒரேயடியா நடத்திறவையா ஈழப்பிரியன் அண்ணா................கலிபோனியா மற்றும் ரெக்செஸ் இந்த இரண்டு மானிலத்திலும் தான் அதிக மக்கள்..........மற்ற மானிலங்களில் மக்கள் தொகை மிக குறைவு................
-
ஊழல் கொள்ளை மோசடி தேர்தல் நேரம் பொய்யான வாக்குறுதி இயற்கை வளங்களை மற்ற மானிலங்களுக்கு வித்து கோடி கோடியா அதில் கொள்ளை அடிச்சு குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பது தான் எனக்கு தெரிந்த திராவிடம்............. தேமுதிக்க அதுவும் திராவிட கட்சி.......... ஆனால் திமுக்கா மற்றும் ஆதிமுக்கா போல் அவர்கள் ஊழல் பண்ணி நாட்டை கெடுக்க வில்லை................கப்டன் நல்ல மனிதர் 2004ஈழத்தில் சுனாமி வந்த போது ஈழ தமிழர்களுக்கு உதவின நல்ல உள்ளம் படைச்ச மனிதர்.............அதனால் அன்று தொட்டு எனக்கு கப்டனை பிடிக்கும்.................அவரின் அரசியலை அழித்தது திமுக்கா...........ஊடகத்தை கையில் வைத்து கொண்டு கோமாளி போல் கப்டனை சித்தரித்து அவரின் அரசியலை நாசம் ஆக்கினது திமுக்க மற்றும் ஆதிமுக்கா...............கப்டன் ஊழல் செய்யாத மனிதர் ஈழ தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்தவர்...................................................................
-
இவர்கள் பாசிச பாஜக்கா கூட கூட்டனி வைக்காதது வரவேற்க்க தக்கது................உண்மை நீங்கள் சொல்வது கப்டனை போல் மக்களுக்கு நிறைய நல்லது செய்யனும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னுக்கு போய் நிக்கனும்.............இப்படியே போனால் இவருக்கு அரசியலில் நல்ல எதிர் காலம் இருக்கு............தடிச்ச வார்த்தை பாவிக்காம மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு அன்பை பெறனும்.............. எனது ஆதரவு எப்பவும் அண்ணன் சீமானுக்கு கப்டன் ஈழ மக்களுக்கு செய்த நல்லதுகளை நினைத்து அவரின் கட்சி அழிந்து போகாம உயிர்ப்போடு இருக்கனும் எப்பவும் அது தான் எனது விருப்பம்..........................
-
ஹா ஹா மகளின் வழக்குக்கு பயந்து இரவோடு இரவாக பாஜக்காவிடம் கட்சியை ஒப்படைச்ச கூட்டம்.............சரத்குமார் 2019களில் சொன்னதை இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் மறு படியும் போட்டு காட்டினம் பாஜக்கா கூட்டனி வைக்கும் எந்த கட்சியாய் இருந்தாலும் சமத்துவ கட்சி கூட்டனி வைக்காது..............இவை எல்லாம் கட்சி வைச்சு இருக்கினம் என்று தேர்தல் நேரம் தான் தெரியும்..............இந்த தேர்தல் ஓட இவர்கள் காணம போகட்டும் அது தான் தமிழ் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது............................
-
இந்த போட்டி பகல் பொழுதில் நடந்து இருந்தா ரன் அடிப்பது சிரமம் இரவு நேர போட்டி என்ர படியால் அதிக ரன் அடிக்கலாம் காரணம் பிச்சின் தன்மை சுட்டெரிக்கும் வெய்யிலில் சென்னை மைதானத்தில் ரன் அடிப்பது சிரமம்..........எனக்கு சென்னை அணிய பிடிக்காது நியுசில்லாந் வீரர்களுக்காக பார்த்தேன்..................
-
எனது விருப்பம் அவர் வெல்லனும் என்று.............தேமுதிக ஒரு இடங்களில் தன்னும் வெல்லனும் கப்டனின் முகத்துக்காக அவரின் நல்ல குனத்துக்காக........................
-
RCBய சென்னையில் இருந்து விரட்டி அடிச்சாச்சு நியுசிலாந் அறிமுக தொடக்க இளம் வீரர் கலக்கள் ஆட்டம்.................
-
நான் சென்னை வெல்லும் என்று நினைக்கிறேன்..............
-
அப்படியா தெரியப் படுத்தியமைக்கு நன்றி அண்ணா..................
-
சென்னை அணிக்கு புதிய கப்டன்😁...................
-
பல மானிலங்களில் ஏவிம் மிசிலுக்கு எதிரா கடும் எதிர்ப்பு கிலம்பி பல வருடம் ஆச்சு குருடன்ட கண்ணுக்கு தெரிந்தது எல்லாம் இருட்டு😁 2014களில் மோடி எப்படி ஜெயித்தார் என்று தேர்தல் ஆனையர் உண்மையை சொல்ல அவரை சுட்டு கொண்டார்கள்..............இன்னொரு பெண் நாட்டை விட்டே ஓடினவா பழைய வரலாறுகளை தேடி பார்க்கவும்.............ஏவிம் மிசினை கண்டு பிடிச்ச ஜப்பானே இதில் குளறு படிகள் செய்யலாம் என்ற படியால் தான் அதை அந்த நாடு தடை செய்தது உந்த பெரிய அமெரிக்கனே தேர்தல வைச்சு 48மணித்தியாலத்தில் தேர்தல் முடிவை வெளியிடுகினம்........ஏப்பிரல் 19 முடிவடைந்து 7கிழமை கழித்து தான் முடிவை அறிவிப்பினமாம் ஏவிம் மிசின தமிழக மக்கள் தொட்டு மற்ற மானில மக்கள் காரி துப்புதுகள்😜........................