-
Posts
12717 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பையன்26
-
மீண்டும் பிழையான தகவல் யாழில் 2020 கடசியில் அரசியல் சம்மந்தப் பட்ட காணொளிகள் இணைக்க கூடாது என்று யாழில் முடிவெடுத்தவை.........................அதோட நம்மட ( டங்கு, இசைக்கலைஞன் அண்ணாவும் ) யாழை விட்டு ஒதுங்கி விட்டார் ) எப்ப பார்த்தாலும் பொய் சொல்லுறதே முழு வேலையா போச்சு உங்களுக்கு சகோ / லொல்😁😜............................................................
-
இதை தான் சொல்லுறது ( அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்று ) நான் யாழில் 2021 சட்ட மன்ற தேர்தலில் நாம் தமிழர் எத்தனை சதவீத ஓட்டு பெறுவினம் என்று எழுதினதே கிடையாது சகோ நீங்கள் நல்லா அடிச்சு விடுங்கோ...............உங்கட கோழைத் தனமே உண்மையை ஏற்று கொள்ளாதது கடசியில் நொண்டி சாட்டை சொல்லி நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாம விடால் அந்த கேள்விக்கையே என்னை தேவை இல்லாம மாட்டி விடுவது ஹா ஹா😁😁😁😁😁😁..................................................
-
ஆட்டுக் குட்டி அண்ணாமலை போட்டியிடும் தொகுதியில் திமுக்கா டம்மி வேட்பாளர நிறுத்தி இருக்கு..................இது தான் நீங்கள் முட்டுக் கொடுக்கும் கட்சி செய்யும் உள்ளடிவேலை................வீஜேப்பி கூட நல்ல டீலிங் திமுக்காவுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து பஞ்சம் பிழைக்க போன ராஜிவ் காந்திய நிறுத்தி இருந்தா கூட நம்பி இருப்போம் திமுக்கா பாஜக்கா எதிர்ப்பில் விடா பிடியா இருக்கினம் என்று.......................கூலிக்கு மார் அடிப்பவங்கள் சோசல் மீடியா தொட்டு சட்லையிட் ஊடகத்தில் உக்காந்து வேண்டின காசுக்கு நல்லா கூவிட்டு போவாங்கள் அவங்கட கூவல கேட்டு யாழில் வந்து குப்பை கொட்டும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்று வெளிப்படையா குற்றம் சாட்டுகிறேன்....................... 200ரூபாய் கொடுத்து தான் பழமைவாய்ந்த கட்சி தங்களுக்கு சாதகமாய் எழுத வைச்சு இருக்கினம் என்றால் இதை விட வெக்கக் கேடு என்ன இருக்கு😁.........................................
-
2021 சட்ட மன்ற தேர்தலில் நீங்கள் நாம் தமிழர் கட்சி பெறும் சத வீதத்தை சரியா கணித்தீர்களா இல்லை தானே, ஆன படியால் யாழில் தொடர்ந்து வாயால் வடை சுட உங்களுக்கு யாழில் முழு சுதந்திரம் உண்டு 24மணித்தியாலம் தொடந்து வடை சுட்டால் வடை சூடாக இருக்கும் சீமான் எதிர்ப்பாளர்களுக்கு நீங்கள் சுடும் வடை சுவையா கூட இருக்கலாம்.........................................................
-
2019களில் கூட தான் விவசாயி சின்னம் கிளியர் இல்லாம ஏவிம் மிசினில் தெரியுது என்று முறையிட பட்டது.............................. 2021 சட்ட மன்ற தேர்தலில் தான் விவசாயி சின்னம் மக்களின் கண்ணில் தெரியும் படி குளியரா வைச்சவை தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சி 2016 தேர்தல்களில் இருந்து 2024 இந்த தேர்தல் வரை கடந்து வந்த பாதையை பாருங்கோ........................... முடிந்தால் இந்த சகோதரன் கேட்டுக்கும் கேள்வி ஒன்றுக்காவது உங்களால் பதில் அளிக்க முடிஞ்சா பதில் அளியுங்கோ.................உங்களை விட ஆயிரம் மடங்கு புரிதல் உள்ள இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இருக்கினம்.......................
-
எம் இனத்தை அழித்த மகிந்தா கூட இப்படி நயவஞ்சகமாய் எழுத மாட்டான் சொல்ல மாட்டான்............................
-
அது நடை முறைக்கு வர வில்லையே....................குடுத்த சின்னத்தை மக்கள் கண்ணில் தெரியும் அளவுக்கு வைக்கல இது தான் எங்கட விவாதம்............................
-
ஆம் அண்ணா விவசாயி சின்னம் கிளியிரா தெரியுது விவசாயி சின்னத்துக்கு அடுத்தது மைக் சின்னம் ஆனால் மைக் சின்னம் தேர்தல் ஆனையம் கொடுத்த மைக் சின்னத்துக்கும் ஏவிம் மிசினில் இருக்கும் சின்னத்துக்கும் சிறு வித்தியாசம் இருக்கு..................................................................................
-
கொடுத்த மைக் சின்னத்தை கூட ஏவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது.................இதில் இருந்து தெரிவதென்ன............................அண்ணாமலை செய்யும் குறுக்குவழி மோசடி தமிழ் நாட்டில் இருக்கும் படித்த இளைஞர்கள் அறிவினம்...........................தேர்தல் ஆனையம் நடு நிலையாய் செயல் பட வில்லை................அண்ணன் சீமான் மைக் சின்னம் வேண்டாம் வேறு சின்னம் தர சொல்லி கேட்க்க எங்களுக்கு மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருதாம் குடுக்க கூடாது என்று இப்படி இருக்கும் போது தேர்தல் ஆனையம் எப்படி நடு நிலையா செயல் படும்...............சின்னம் தெரிவில் மூன்று சின்னம் கேட்க்கலாம் இவர்களுக்கு ஒதுக்க பட்ட மைக் சின்னத்தை தவிற வேறு சின்னம் கிடைக்காதாம்.......................இந்தியாவில் சட்டம் தன் கடமையை செய்தால் இந்தியா எப்பவோ வல்லரசு நாடாக வந்து இருக்கும் தேர்தலில் முறைகேடு ஆட்சியளர்கள் ஊழல் முறைகேடு இந்தியர்கள் இந்தியா என்று சொல்ல வெக்கி தலை குனியனும்........................ இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இழைக்கப் பட்டது அநீதிகளை சொல்லி கொண்டே போகலாம்😡.......................
-
4வருடத்துக்கு முதல் யாழில் வீரப்பன் என் குலசாமி என்று எழுதினேன் இன்னொரு கள உறவு என் கூட மல்லுக் கட்டினார் இவரை எப்படி இப்படி சொல்லலாம் என்று......................2000ம் ஆண்டு கூட தமிழ் நாட்டு ஊடகங்கள் ஆன தினமலர் தினகரன் தினமனி போன்ற பத்திரிகைகள் தான் இணையத்தில் அதிகம் வாசிப்பேன் அப்போது வீரப்பனை பற்றி நல்ல மாதிரி வருவதில்லை.........................பிறக்கு நக்கீரன் ஊடகத்தை பார்த்த பிறக்கு தான் வீரப்பனின் உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டேன் அதில் இருந்து வீரப்பன் மேல் எனக்கு அதிக கருணை வீரப்பனுக்கு ஈழ தமிழர்கள் மேல் அதிக பாசம்.....................ராஜிவ் காந்தி செய்தது எல்லாம் முட்டாள் தனமான செயல் என்று வீரப்பன் சொன்ன அனைத்தையும் நக்கிரன் கோபாலு காணொளி மூலம் வெளியிட்டார்....................அதுக்கு பிறக்கு தான் தெரிந்தது இப்படி பட்ட நல்ல மனிதனையா கெட்டவர் போல் சித்தரித்தார்கள் ஊழல் அரசியல் வாதிகள்......................வீரப்பன் வாழ்ந்த ஊரில் இப்பவும் மக்கள் வீரப்பனை புகழ்ந்து தான் சொல்லிகினம் வீரப்பன் இருந்த போது காவேரில இருந்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தொடர்ந்து வந்திட்டே இருந்ததாம் வீரப்பனின் மறைவுக்கு பிறக்கு காவேரி தண்ணீர் பிரச்சனை பூதாகரம் ஆகி விட்டது வீரப்பன் அவரின் சொந்த ஊர் மக்களுக்கு எவளவோ நல்லது செய்து இருக்கிறார் ................வீரப்பனின் மகள் நாம் தமிழர் கட்சி சார்பாக பாராள மன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளறா நிக்கிறா........................கிருஷ்ணகிரி தொகுதியை வெல்லக் கூடும் அல்லது இரண்டாம் இடம் வர அதிக வாய்ப்பு இருக்கு பாப்போம்............................
-
உங்களை மாதிரி அறிவுஜீவியல் வன்னிக்கு சென்று எம்மவர்களுக்கு புரிய படுத்தி இருக்கலாமே...................சமாதான காலத்தில் யாழ்பாணத்தில் இருக்கும் சிங்கள படையை வெளி ஏற்றனும் என்று தமிழ் செல்வன் அண்ணா நோர்வையில் நடந்த பேச்சு வார்த்தை மூலம் கேட்டார் அதுக்கு சர்வதேசமும் சிங்களமும் ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா.............................எம்மவர் ஆயுத ரீதியில் திறமையானவர்கள் அரசியலில் பெரிய அனுபவம் இல்லை அன்ரன் பாலசிங்கம் ஜயாவை தவிற............................எல்லாரும் கண் மூடி விட்டினம் இனி அவர்களை பற்றி கதைச்சு வேதனை படுவதை விட ஏதும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி நல்லத எடுத்து சொல்லுங்கோ என்னை மாதிரி எளிய பிள்ளைகளுக்கு அது பெரிதும் உதவும்.............................
-
பெருமாள் அண்ணா எழுதினதில் என்ன குறை கண்டு பிடித்து விட்டீங்கள் அவர் உண்மையை தானே எழுதி இருந்தார்................உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அதை நான் கிளியர் பண்ணுறேன்😁................................................
-
அதெ எப்படி விவசாயி சின்னம் பெற்ற கட்சி 17 இடங்களில் போட்டி மீதம் உள்ள தொகுதிகளில் விவசாயி சின்னத்தில் சுயற்ச்சியா போட்டி இடலாமாம்......................மைக் சின்னம் இருக்கும் ஏவிம் மிசினில் மேல விவசாயி சின்னம் அதுக்கு கீழ மைக் சின்னம் இதில் இருந்து தெரிவது என்ன ஜீ கே வாசன் அவருக்கு எப்படி சைக்கில் சின்னம் கிடைச்சது............ரிடிவி தினகரனுக்கு எப்படி குக்கர் சின்னம் கிடைச்சது இவர்கள் எத்தனை சதவீத வாக்கு கடந்த தேர்தல்களில் கிடைச்சது வீஜேப்பி கூட கூட்டனி வைச்ச ஒரு தருக்கும் சின்ன பிரச்சனை வர வில்லை வளந்து வரும் கட்சிக்கு மட்டும் இம்மட்டு தடங்கள்........................இப்படியே போனால் ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கை போய் விடும் இது தேர்தல் என்ற பெயரில் நடத்தும் கண் துடைப்பு நாடகம்...........பறக்கும் படை தங்களின் வீரத்தை வியாபாரிகள் மேல் காட்டினம் தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளை கண்டு பிடிக்கினம் இல்லை.................................. இவளவு முறைகேடு செய்பவர்கள் உண்மையான தேர்தல் முடிவை சரியா அறிவிப்பினமா தேர்தல் நடத்த மூன்று கிழமை ஆனால் தேர்தல் முடிவை ஆறுகிழமை கழித்து தான் வெளியிடுவினம்.......................நோட்டாவுக்கு கீழ நின்ற வீஜேப்பி 30சதவீத வாக்கு பெறுவோம் என்று சொன்னார் அண்ணாமலை ஆனால் இது எங்கையோ இடிக்குது....................விஜேப்பி கூட்டத்துக்கு 200ரூபாய் கொடுத்து தான் ஆட்களை கூட்டி வருகினம்?
-
உண்மையில் இது ஜனநாயக முறைப் படி நடக்கும் தேர்தல் மாதிரி எனக்கு தெரிய வில்லை அண்ணா.......................விவசாயி சின்னம் திட்டம் போட்டு நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்காம ஊர் பேர் தெரியாத கட்சிக்கு கொடுத்தது தேர்தல் ஆனையம் ஆட்டோ சின்னம் கேட்க்க அதுவும் தர முடியாது என்று சொன்னவை படகு சின்னம் கேட்க்க அதுவும் கொடுக்க வில்லை ஏன் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் இம்மட்டு சதி நடக்குது கொடுத்த மைக் சின்னத்தை கிட்ட தட்ட மக்களிடம் குறுகிய நாட்களின் கொண்டு சேர்த்தாச்சு...................ஏவிம் மிசினில் பெரிசா மைக் சின்னமாய் தெரிய வில்லை .......................................................................
-
தமிழச்சி தங்கபாண்டியன் முதல் நாள் பிரச்சாரத்தின் போது சென்னை மக்கள் இவாவை விரட்டி அடித்து விட்டினம் இரண்டு நாள் கழித்து நாடகம் அரக் ஏற்றபட்டதாக நினைக்கிறேன் அதாவது கால் முறிவு.................... திமுக்கா எம்பிக்கள் பலர் இந்த தேர்தலில் மக்களிடத்தில் நல்லா வேண்டி கட்டி விட்டினம்..............................
-
கோலிய சரியா தெரிவு செய்த எனக்கு ஏதாவது ஒரு போட்டியில் இந்த சின்ன குட்டியன் தான் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிப்பார் என்று போட்டேன் ஆனால் இந்த ஜபிஎல்ல Yashasvi Jaiswal விளையாட்டு சரியே இல்லை விளையாடின 5 விளையாட்டில் 50ரன்ச கூட தாண்ட வில்லை குட்டிப்புலியே உன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் வெளிப் படுத்து.......................
-
மக்கள் முன்னால் பிரச்சாரம் மூலம் சொல்ல நிறைய இருக்கு இந்த கருமத்தை ஏன் அதற்க்குள் கலப்பான்................ நான் சொல்ல வந்தது இவா தமிழ் நாட்டில் இருந்து இப்படி பேசி இருக்கனும் நிலமை வேறு மாதிரி போய் இருக்கும் என்று உங்களை என்னை விட அறிவிஜீவியல தான் அண்ணன் சீமான் வேட்பாளர நிறுத்தி இருக்கிறார்.................அவை ஏன் இந்த அசிங்கத்தை கையில் எடுக்க போகினம்............................
-
மன்னிக்கனும் ரகு அண்ணா ஐந்து விரலும் ஒரு மாதிரி இல்லை.........................தமிழீழ உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடை போக்கில்..................அவர்கள் செய்தது பிழை இவர்கள் சொல்வது சரி என்று நாம் புலம்புவதில் அர்த்தம் இல்லை...................அவர்களுக்கு சரி என்று பட்டதை அவர்கள் செய்தார்கள்........................2009க்கு பிறக்கு புலம் பெயர் நாட்டுக்கு வந்த பெடியங்களுக்கு அவள் சொன்னது கடும் கோவத்தை வர வைச்சு இருக்கும் ஏன் என்றால் அவா விட்ட வார்த்தை அப்படி மகிந்தா உங்க எல்லாரையும் விட்டு வைச்சது தப்பாம்........................மகிந்தா ஒன்றும் பெரிய கொம்பன் கிடையாது பல உலக நாடுகள் உதவி செய்ய எம் போராட்டம் அழிக்கப் பட்டது ஆயுதம் மெளவுனிக்கப் பட்டது................. இந்த பெண் தமிழ் நாட்டில் இருந்த படி இப்படி ஒரு காணொளி போட்டு இருந்தா வீரப்பன் பானியில் கடத்திட்டு போய் கதைய முடிச்சு விட்டு இருப்பாங்கள் நம்ம பெடியங்கள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்களை விட தலைவரை அதிகம் நேசிக்கும் பெடியங்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கினம்........அதிகம் நாம் தமிழர் கட்சியில்.................................. தமிழ் நாட்டை சேர்ந்த பெடியன் சிங்கபூரில் வேலை செய்கிறார் அந்த கொம்பனியில் சிங்களவன் ஒருவனும் வேலை செய்கிறார் எங்கட போராட்டத்தை தலைவரை பற்றி தப்பா கதைக்க தமிழ் நாட்டை சேர்ந்த பெடியன் அந்த சிங்களவனுக்கு அடிக்க போக மற்ற ஆட்கள் ஓடி வந்து தடுத்திட்டினம்....................பிரபாகரன் தமிழர்களின் இரத்தத்தில் கலந்த தலைவர் அவரை பற்றி யாரும் தப்பா சொன்னா பல்லு உடையுதோ கை முறியுதோ யாருக்கு தெரியும்.................. வாழ்க பிரபாகரன் புகழ்.......................
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
நானும் உங்களை மாதிரி தான் ஜபிஎல்ல மேல் ஓட்டமாய் பார்ப்பேன்...............இப்ப பாராளமன்ற தேர்தல் நடப்பதால் எனது நேரம் அதோடையே போகுது நீங்கள் சொல்வது சரி ஈழ தமிழனை ஏதோ ஒரு ஜபிஎல் அணி வேண்டினவையாய் ஆனால் அவர் இதுவரை நடந்த விளையாட்டில் விளையாட விட வில்லை என்று நினைக்கிறேன்............................. -
ஏன் கணக்க எழுதுவான் எங்கட யாழ்களத்திலே தங்கட படத்தை போட்டு எத்தன பேர் எழுதுகினம்................இவைய சிங்கள இனவாத அரசு கண்டும் காணாத போல் இருக்குதா..............யாழில் படம் போட்டு இப்ப எழுதும் உறவுகள் 2009க்கு முதல் எப்படி பட்ட ஈழ ஆதரவாளர்களாய் இருந்தவை😂😁🤣............................
-
இது ஒன்றும் முதல் முறை கிடையாது 2019களில் விவசாயி சின்னம் கிடைச்ச போது கூட அந்த சின்னம் ஏவிம் மிசினில் விவசாயி படம் தெரியாத அளவுக்கு வைச்சவை தேர்தல் ஆனையம்...................அப்படி இருந்தும் அந்த விவசாயி சின்னத்துக்கு 17லச்ச மக்கள் ஓட்டு போட்டவை..................அப்போது திராவிடத்தை ஆதரிப்பவர்கள் கூட தேர்தல் ஆனையம் செய்தது தவறு என்று டாக்டர் சாலினி சுட்டி காட்டினவா...................... நாம் தமிழருக்கு 8.13 சதவீத ஓட்டு கிடைக்கும் இரண்டு மூன்று தொகுதியில் இரண்டாம் இடம் கூட வர அதிக வாய்ப்பு இருக்கு...................................தேர்தல் கள பணிய சரியா செய்கினம் எனது பார்வையில் காளியம்மாள் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு பாப்போம் கடசி நேரத்தில் கோடி காசுகளை வாறி கொட்டுவினம் திரவிடம் காசுக்கு விலை போகாம நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் பெருமதி மிக்கத் தக்கது ஓட்டு.......................................
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இது தவறான தகவல் மகளிர் ஜபிஎல்ல இவா தெரிவாக வில்லை.................... மகளிர் ஜபிஎல்ல கருணாநிதி குடும்பம் ஒரு அணிய கூட வாங்க வில்லை..................... மகளிர் ஜபிஎல்ல மொத்தம் 5அணிகள்............................. இதில் நீங்கள் சொன்ன அணியின் பெயர் இல்லை.................Sunrisers இங்லாந் மகளிர் உள்ளூர் கிலப்பின் பெயர்..................அந்த கிலப்பில் தான் இவான்ட கிரிக்கேட் விளையாட்டு தொடங்கினது..............................இங்லாந் மகளிர் தேசிய அணியில் இடம் பிடிக்காத இவங்களை மகளிர் ஜபிஎல்ல எப்படி வேண்டுவினம்................மகளிர் ஜபிஎல்ல ஏலத்தில் வேண்டின பலருக்கு விளையாடும் வாய்ப்பு பெரிசா கிடைக்க வில்லை இந்த பிள்ளை இப்ப தான் கிரிக்கேட்டில் கால் அடி எடுத்து வைச்சு இருக்கிறா இன்னும் பயணிக்க நீண்ட தூரம் இருக்கு................................. -
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
முக்கியமான விளையாட்டில் தோல்வி அடைவது வருத்தம் அளிக்குது போன கிழமை நடந்த 20 ஓவர் விளையாட்டில் இலங்கை மகளிர் அணிய இங்லாந் மகளிர் அணி சிம்பிலா வென்று விட்டினம்................................................. -
எனது போட்டி பதிவு இப்ப வரை கிட்ட தட்ட கூட சரியா இருக்கு...............எப்ப ஆப்பு விழும் என்று எனக்கே தெரியாது........................