-
Posts
9910 -
Joined
-
Last visited
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by தனிக்காட்டு ராஜா
-
-
கண் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள் சிலர் பார்வையை இழந்து இருக்கிறார்கள் இந்தியாவின் கண் மருந்தை தடை செய்து உள்ளார்கள்
-
On 29/8/2023 at 12:22, பையன்26 said:
நன்றி முனிவர்
எனது தமிழ் நாட்டு நண்பன் பல வருடத்துக்கு முதல் சொன்னார் அரசாங்கத்துக்கு தான் பாதிப்பு என்று
இந்தியாவில் அதிக கள்ள நோட்டு பழக்கத்தில் இருக்கு முனிவர்.............டெனிஸ் குரோன் குடுத்து இந்தியன் காசு டென்மார்க்கில் மாத்துவில் ஒரு சில நாள் பொறுத்து இருக்கனும்...........காரணம் கள்ள நோட்டால்..............மற்ற நாட்டு காசுகள் உடன தருவாங்கள் ஆனால் இந்தியன் காசுக்கு இப்படி ஒரு சிக்கள் இருக்கு.........................
இலங்கையில் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டால் ஆளை கைது பண்ணுவார்கள் விசாரிப்பார்கள் ஏது ?எப்படி உங்களுக்கு வந்தது அது ,அதை புழக்கத்தில் விட்டவரை பிடிக்கும் வரைக்கும் நாம் விலங்கிடாத கைதியாக.
காசை செல்லாக்காசாக்கி விடுவர் அது நமக்கே நஸ்ரம்
- 1
-
யாரப்பா ஒரு வருசத்துக்கு பிறகு லைக்க தட்டீருக்கு
அதுசரி இஞ்ச பழைய பதிவுக்ளை கிளற முடியாமல் இருக்கே என்ன காரணம்
பதில் எழுத முடியல 2006,2007,2008,2009,2010 உள்ள பதிவுகளுக்கு என்ன காரணம்?? -
11 hours ago, பையன்26 said:
கள்ள நோட்டு அதிகம் அச்சிட்டா பாதிப்பு அரசுக்கா அல்லது மக்களுக்கா😯...............
காசு கண்டு பிடிக்கப்பட்டால் மக்களுக்குத்தான் பாதிப்பு
- 1
-
14 hours ago, Justin said:
"மூளைக்காய்ச்சல்" என்பது மூளை அழற்சியா (encephalitis) அல்லது மூளை மென்சவ்வு அழற்சியா (meningitis) என்பதை முதலில் தெளிவாகக் கண்டறிய வேண்டும். இரண்டும் ஒரேயளவு ஆபத்தானவையானாலும் காரணிகள் வேறு, சிகிச்சைகளும் வேறு.
அனேகமாக, சிறு குழந்தைகளில் அல்லது இட நெருக்கடி மிகுந்த சிறைகளில் வாழும் சிறைக்கைதிகளில் வருவது பக்ரீரியாத் தொற்றினால் ஏற்படும் மூளை மென்சவ்வழற்சி (bacterial meningitis). மருத்துவமனைகளில் தொற்று நீக்கம் சிறப்பாக இல்லா விட்டால் இது அதிகரிக்கும். தொற்று நீக்கம் வேலை செய்கிறதா என்ற மீளாய்வு தான் முதற்படி.
இலங்கையில் இருக்கும் மூளை அழற்சி JEV வைரசினால் வரும் ஜப்பானிய மூளை அழற்சி (Japanese encephalitis). நுளம்பும், பன்றிகளும் இது பரவக் காரணம். இதுவாக இருக்காதென ஊகிக்கிறேன்.
ஆனால் இப்ப இலங்கையில் இள வயது மரணங்கள் அதிகமாக அதிகரித்து வருகிறது சிலர் கொரானா ஊசி தான் காரணமென்று சொல்கிறார்கள் . இப்ப மூளைக்காய்ச்சல் என சொல்லுறங்கள் எல்லாமே மர்மமாக இருக்கிறது ஒரு பக்கம் மருத்துவ மாபியாக்களின் தரம் குறைந்த மருந்துகளாலும் நடக்கிறது ஒரே மர்மமாக இருக்கு இங்க
-
21 hours ago, Nathamuni said:
அப்ப port city ?
அது சைனாக்காரன்ட
-
தீர்வு காணப்படாது ஆனால் இழுத்தடிக்கப்படலாம்
-
கடவுளும் லஞ்சம் வாங்குற ஆள்தானே அந்த மனுசனும் என்ன செய்வார்
-
On 26/8/2023 at 11:15, ஏராளன் said:
நோக்கமிருக்கு ஊக்கமில்லை!!
மெய்யாவே நாட்டை முன்னோக்கி கொண்டுவர விரும்பினால் களவு போனதை திரும்பக் கொண்டந்தாலே காணும்.முடிஞ்சா மகிந்தவை பிடிங்க மொத்தமா அள்ளலாம்
-
On 26/8/2023 at 15:29, விசுகு said:
குற்றச்செயல் என்று வரும்போது மட்டும் புலம்பெயர் தமிழர்கள்????
வந்தாலும் சும்மா இருப்பதில்லை சில நடந்த சம்பவங்கள் தெரியவில்லை போல முந்தய நாள் சுடுதண்ணிய ஊற்றிய வரைக்கும் சம்பவங்கள் நடக்கிறது
தனது சூட்டை குறைக்க ....... பெண்ணுக்கு காட்டிய போது பெண்ணின் தாயாரால் சுடுதண்ணி ஊற்றப்பட்டது செய்தியாக வந்திருக்கு . அதுமட்டும் அல்ல தப்பிக்க எதுவும் செய்ய முனகிறார்கள் நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மையும்
அவரும் வெளியில இருந்து வந்தவர்தான்
- 1
-
அவர்களின் இனம்பரலுக்கு காணி வேண்டும் அதனால் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்தால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் மற்றது இவர்களின் கள்ளக்காணிபிடிப்பு தற்போது தமிழ்க்கட்சிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற ஆகங்கள் அண்மையின் சாணாக்கியன் குட்டுப்பட்டுப்போனார் அதன் பிரதி பலிப்பே இந்த நாடகம்
-
On 24/8/2023 at 15:22, nunavilan said:
குழு மோதலா அல்லது அரசியல் காரணங்கள் ஏதும்?
அடுத்த கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரால் ஒரு பாரிய போராட்டம் நடைபெற உள்ளதாம்.அதனை முன்னின்று நடாத்தும் இளைஞர்களா இவர்கள்?பல தனிப்பட்ட காரணங்களால்தான் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கிறது இலங்கையில் இதே போல தென் இலங்கையில் தொடர்கிறது
- 1
-
தென்னிலங்கையில் தான் தொடர்ந்தது இப்போது வடக்கிலும் ஆரம்பித்துவிட்டது போல
-
14 hours ago, goshan_che said:
🤣 சும்மா பகிடிக்குத்தான்.
ம் தெரியும் இருந்தாலும் எனது பதில் அதுதான்
13 hours ago, ஈழப்பிரியன் said:சொன்னா கேக்கவா போறீங்க.
போங்க போங்க.
எங்கேயோ போகப் போறீங்க போல.
சந்தோசம்.
திரைகடல் ஓடி திரவியம் தேடு.
ம் சரியான வேலை இன்னமும் கிடைக்கல கிடைக்குமாக இருந்தால் முற்றாக முழுக்குத்தான் நேரமும் கிடைக்காது தானே.
விசிட் விசாவையும் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது (தடை) அரசு
-
3 hours ago, நிழலி said:
எம் மத்தியில் இன்னும் பல லைக்காக்களும், அல்லி ராஜாக்களும் உருவாகட்டும்.
வளமும், பொருளாதார மேன்மையுமே அதிகாரத்துக்கான அடிப்படைகள். இவற்றை மட்டுமே இந்த உலகம் கண் கொண்டு பார்க்கும்.
அல்லி ராஜாவுக்கு வாழ்த்துகள்.
இதுதான் எனது கருத்தும் யாழ் இணையத்தில் பெரும் புள்ளிகள் இல்லையோ?🙄🙄
-
On 22/8/2023 at 05:34, goshan_che said:
அந்த விபுலாநந்தர் நினவு இல்லம் இருக்கெல்லா, அந்த சுவப்பு வேலி கம்பியில சொக்லேட் பாக்கை கொழுவிவிட்டு, தகவல் தந்து விட்டு எஸ் ஆகி விடுகிறேன்.
இல்லாட்டி ஆளை எல்லவா அடையாளம் கண்டுபிடிச்சிடுவீங்க🤣.
உங்களை கண்டு நான் என்ன செய்ய போறன்😛😛 இனி யாரையும் சந்திக்கும் நோக்கமும் பெரிதாக இல்லை சகோ 🙏🙏🙏
-
On 22/8/2023 at 14:42, குமாரசாமி said:
ஈழத்தமிழனுக்கு யாருமே எதிரியில்லை. அவன் தனக்குத்தானே எதிரியை வைத்துக்கொண்டிருக்கின்றான்.
நாகரீகமாக பேசுங்கள் எழுதுங்கள் என்பவர்கள் கூட சாதி வேற்றுமை பார்க்கின்றார்கள். தமிழர் பகுதிகளில் சாதி எனும் இழவு நோயை அழித்து விட்டு வெளியே வாருங்கள்.
சிங்கள ஆக்கிரமிப்பு பற்றி பேசலாம்.
நீங்க வேற நீத்து போன அந்த தீயை இப்ப யாரோ புகையை வச்சிருக்காங்க இதனால் இன்னமும் சின்னாபின்னமாக போறம் என்பது எனது கணக்கு
On 22/8/2023 at 10:33, Sasi_varnam said:சிறப்பு !!
நம்மட ஆட்கள் 19 வயது யுவதியை கூட்டி கொண்டு ஓடிய 54 வயது குடும்பஸ்த்தரை ஆணுறுப்பு சிதைய செய்து கொன்று குடும்ப கெளரவம் காப்பாற்றுவதில் பிஸி 🙊
என்னத்தை சொல்ல இதை எந்த வகைக்குள் அடக்குவதென தெரியவில்லை
-
தற்போது கிழக்கு ஆழ் கடலில் சிவப்பு நிற நண்டுகள் என சொல்கிறார்கள் சில நாட்கள் கடந்த பின்னர் அந்த கரை ஒதுங்கி இறந்து நாற்றமெடுக்கும்.
வலைகள்,வலையில் சிக்கும் மீன்களை அறுத்து நறுக்கி விடுகிறதாம்.என மீனவர்கள் தகவல்
-
தினம் தினம் இறப்புக்கள் வடக்கில்
-
2 minutes ago, ஏராளன் said:
பழைய ஓடு உடையத்தான் செய்யும், நீங்கள் 15/16 வயசுப் பையன்களை நாலு காலில் நடந்து போய் மாற்றச் சொல்லுங்க.
பழைய மரம் வளைகள் மரங்கள் சிலாகைகள் கருங்குளவி ஓட்டை போட்டு மரத்தை துளைத்து வச்சிருக்கு பிரிச்சு செய்யணும் பிரிச்சால் அதே கெதி😴😴😴
-
8 minutes ago, ஏராளன் said:
@Nathamuni அண்ணை தம்பி உங்களைத் தேடுறார்.
வந்து என்ன உண்மையானதை சொல்ல மாட்டார் சும்மா மளுப்புவார் 😛😛
-
3 minutes ago, ஏராளன் said:
நம்மட ஆக்களின் அசட்டையால பலதை இழந்துவிட்டோம். இனியாவது துறைசார் நிபுணர்கள், எழுத்தர்கள் முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.
நீங்க வேற அதுபற்றி எழுதினால் முஸ்லீம் நண்பர்கள் கோபிப்பார்களே
- 1
-
4 minutes ago, ரஞ்சித் said:
முஸ்லீம்களின் பேச்சுவழக்கில் பேசுகிறான். நச்சுப்பாம்பு !
இதையும் யாழில வச்சு அழகு பார்க்கிறாங்க
19 minutes ago, குமாரசாமி said:எனக்கு இது நல்ல விடயமாகவே தென்படுகின்றது.
ஆயுபோவன்
-
5 minutes ago, ஏராளன் said:
இல்லையாம் ஜிஜி காலத்து உழைப்பும் பரம்பரைச் சொத்தும் என்று கதைக்கிறாங்கள்!
நமக்கு நம்ம குடிசையை மேயவே நேரம் இல்லை வருகிற மாரிக்கு ஓடுகளை மாற்ற ஏறினால் ஓடு உடைஞ்சு தள்ளுது இது நம்ம நிலமை🙄🙄
சான் பிரான்சிஸ்கோவில் பாராட்டுக்களை பெற்ற ஈழப்பிரியனின் மகள் அனு கிருபானந்தன்.
in வாழும் புலம்
Posted
வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணாவின் மகளுக்கு