இந்த வாய்ப்பாடு பாடமாக்குதல் என்பது அந்தக்காலத்தில் கசப்பான அனுபவமாக இருந்தாலும் பின்நாளில் பல்வேறு இடங்களில் மனக்கணிதம் போட்டு குறைந்த நேரத்தில் கணிப்புக்களைச் செய்ய உதவியது. இப்போது கணிப்பொறி பாவனை அதிகமாகி அதன் உதவியிலேயே தங்கியுள்ள நிலை.
ம்... வியப்பான திறமை தான். நெடுநாள் அனுபவம் தான் காரணம் என நினைக்கிறேன். வயதான ஆச்சிமாரும் சளைத்தவர்கள் அல்ல.
அவர்களின் நேரக்கணிப்பு, ஒத்தியங்கும் திறன், கவனம் சிதறாத தன்மை, வேகம் ஆச்சரியப்படுத்துபவை.
சில வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்காக (அவர் இப்படியான அருகிவரும் பொருட்களைச் சேகரிப்பவர்) யாழில் தேடியலைந்து வாங்கிய ஞாபகம்.
அப்போது சில கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்!
ஒரு கருவியை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிவது ஒரு திறமை. அதைக் கையாளும் நபர்களைக் கையாள்வத் தெரிந்திருப்பது என்பது உலக மகா பெருந்திறமை. 👌இதைப்புரிந்து கொண்டாலே நிறைய விவாகரத்துக்களைத் தவிர்கலாம் போல! 🤔 🤣 🤠
விளைவை மனிதனும் அனுபவிக்கிறான். இயற்கையை அண்டிய வாழ்வை மறந்து மனிதன் வாழும் வாழ்க்கை வசதியாக இருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒரு அழுத்தத்தின் மத்தியில் தான் அவனது தினசரி வாழ்க்கை ஓடுகிறது.
உங்க மனசில அப்படி ஒரு கனவைத் தந்திருந்தால் என்னை மன்னிச்சுக்கோங்க, அண்ணை! (தமிழ் சினிமா சென்டிமென்டுடன் வாசிக்கவும்) 🤣
இரண்டுக்கும் என்ன வித்தியாசம், வுமனைத் தானே மான் என்று சொல்லுவினம் என்று கொஞ்ச நேரம் குழம்பிட்டன், அண்ணை! பிறகு தான் புரிஞ்சுது இது அந்த மான் இல்லை man என்று! 😃