-
Content Count
5,336 -
Joined
-
Last visited
-
Days Won
28
Nellaiyan last won the day on December 24 2011
Nellaiyan had the most liked content!
Community Reputation
133 ExcellentAbout Nellaiyan
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
-
Location
London
-
•“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா? சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்து நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார். இதைப் படித்தபோது சீச்சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது வித்தியாதரனின் மணிவிழாவைப் பார்க்கும்போது அந்த தமிழக நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. புலிகளின் விமானம் கொழும்பில் குண்டு வீசும்போது கொழும்பில் இருந்து வித்தியாதரன் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசுவார். இந்த செய்தியை கோத்தபாயாவே கூறியிருக்கிறார்.
-
ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா? சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..???? கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை! கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், ந
-
கருணா அம்மான் நல்லவர்... * அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... பேட்டியெடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவில் உள்வாங்கப்பட்டவைகளை கொண்டு ... புலிகளின் தலைமைமைகள் பிழையானவை ... என அறிக்கை விட அம்மான் முற்படுத்தப்பட்டதும் இதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம்தான்! * புலி அடிக்கத்தொடங்க, தப்பி ஓடிய அம்மானை, பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பான தங்கிமிடத்தில் தங்க வைத்து, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு
-
கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலிருந்தே ... தற்கொலை குண்டுதாரிகள். http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_192.html காத்தான் குடியை மையப்படுத்தி கிழக்கு மாகாணத்தில், காலாகாலமாக செயற்பட்டுவரும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள், கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவிற்கு தெரியாமல்/அறியாமல் நடந்தேறியிருக்கின்றனவா? https://www.google.com/maps/place/Kattankudy,+Sri+Lanka/@7.6856575,81.7143887,14z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ae5331e2f99b853:0x82d52f9481a1211d!8m2!3d7.6853695!4d81.7260123
-
கூட்டமைப்பின் தலைமைக்குப் பொருத்தமானவர் யார்?
Nellaiyan replied to பிழம்பு's topic in அரசியல் அலசல்
ஆண்டவா..... -
கூட்டமைப்பின் தலைமைக்குப் பொருத்தமானவர் யார்?
Nellaiyan replied to பிழம்பு's topic in அரசியல் அலசல்
வருடங்களுக்கு முன், இங்கிருந்து கூட்டமைப்பின் ஓர் எம்பியுடன், சிலர் தொடர்பு கொண்டு சில விடயங்களை கதைத்த போது ... பல விடயங்களை தொட்டுச் சென்றாராம் ... ...." ... என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள், நானும், என்னுடன் இருக்கும் இரு சிலரும் ஒன்றும் அங்கு செய்ய முடியவில்லை! கஜேந்திரகுமார் உள்ளிருந்து போராடுவதற்கு பதில், கூட்டாக வெளியேறி விட்டார்! இப்போ நாம் தனிமரங்களாக! சம்பந்தருக்கு இப்போ நடைபெறுபவைகள் தெரிவதில்லை, மறதி அதற்கு மேல்! அவரின் இடத்துக்கு மாவையை (வேறொருவர் இல்லாததால்) தானும் முன்னுக்கு தள்ளுவோம் என்றால், மாவையார், தனக்கு சட்டம் தெரியாது, ஆங்கில அறிவு குறைவு, ஆகையால் கட்சி தல -
சாகும் வரை உண்ணாவிரதம்... ஆளுநருக்கு நளினி உருக்கமான கடிதம்
Nellaiyan replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
-
சாகும் வரை உண்ணாவிரதம்... ஆளுநருக்கு நளினி உருக்கமான கடிதம்
Nellaiyan replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
கடந்த எட்டு நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இப்போது முருகனுடன் நளினியும் இரண்டு நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார் தாய் தந்தையரின் நிலை தெரியாமல் இவர்களின் மகள் லண்டனில் கவலையில் உள்ளார். அதேவேளை அற்புதம்மாள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவு கேட்டு மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் முடிவு தெரிவிக்க வேண்டிய ஆளுநரோ எவ்வித அக்கறையும் இன்றி மௌனமாக இருக்கிறார். கிடுகு பொட்டுக்களால் பெண்கள் குளிப்பதை பார்வையிடும் ஆளுநரின் கண்களுக்கு இவர்கள் உண்ணாவிரதம் இருப்பது தெரியவில்லை. பேராசிரி -
வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு – எல்லை மீறுகிறாரா ஆளுநர்?
Nellaiyan replied to Nellaiyan's topic in ஊர்ப் புதினம்
முதலில் யார் இந்த சுரேன்? * மூதாதையர்கள் கேரள தொடர்பு! * முன்னாள் சிறிலங்கா அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையில் சிங்கள ஒலி/ஒளிபரப்பிற்கு பணிப்பாளர் * பெளத்தத்திலேயே முனைவர் பட்டம் * பெளத்த மதத்திற்கு மத மாற்றம் * மைத்திரியின் முன்னாள் ஆலோசகர் ... சிறிலங்கா அரசின் வடக்கு ஆளுனர் சுரேன் பதவிக்கு வந்த முதல் வேலை... வடக்கில் அரச நிறுவனங்களில் உள்ள பெயர்பலகைகளை மூன்று மொழிகளிலும் மாற்ற உத்தரவிட்டதே" ! ... தற்போது பெளத்தர்கள் பெரும்பான்மையாக(?), பல்லாயிரம் ஆண்டுகாலமாக(?) வாழும் வடபகுதியில், பெளத்த மாநாடு! சும்/சம் கும்பலுடன் எம்மில் பலர் விசிலடித்தோம், சுரேனின் -
இன அழிப்புக்களுக்கு மத்திய தேசிய கொடியின் கீழ் நிற்கக்கூடிய மனநிலையில் தமிழர்கள் இல்லை! தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் பெரும்பான்மையினரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கின்றது, பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன் ஐயா இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் தலைமை தேசிய சுதந