மோகன் அண்ணா,
நீங்கள் குழுப் பொறுப்பில் உள்ளவரென மேலிருந்து கண்டுகொண்டேன். கருத்துக் களத்தில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதை எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?
அன்புடன்,
வதா.
அன்பர்களே, நான் யாழின் நீண்டநாள் வாசகன். இப்பொழுதுதான் எழுத தொடங்குகிறேன். களத்தில் நிறைய எழுத அவாகொண்டுள்ளேன். எப்படி தொடங்குவதென அன்புடன் யாராவது போதித்து விடுங்கள்.
எனது முன்கூட்டிய நன்றியப்பா.