-
Content Count
3,981 -
Joined
-
Last visited
-
Days Won
10
புலவர் last won the day on January 3
புலவர் had the most liked content!
Community Reputation
354 ஒளிAbout புலவர்
-
Rank
Advanced Member
- Birthday April 15
Profile Information
-
Gender
Male
-
https://www.facebook.com/groups/209199715918076/permalink/1687890724715627/
-
அந்ததமிழரல்லாதோர் தாங்கள் தமிழர் என்றுற ஒத்துகொள்வதில்லை.நான்,மலையாளி,நான் தெலுங்கன்,நான் கன்னடன் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பிபை;பது தமிழகத்தலாக இருந்தாலும். ஆனாலும் அது தவறே இல்லை. அவர்கள் அவர்கின் மொழிவழத்தேசியத்தின்மீது பற்று வைத்திருக்கிறார்கள்.ஆனால் தமிழன்மட்டும் ஏன் தன்னைத் தமிழன் என்று பிரித்துப்பார்க்கக்கூடாது திராவிடன் அதற்கும்மேலாக இந்தியன் என்றுஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள்.தமிழர்நிலத்தில் நாம் தமிழன் என்று அழைத்துக்கொள்வதில் என்ன தவறு?இதுவரை இந்தக் கொள்கை தராவிட முன்னேற்கழகம் என்று பெயர்வைப்பதற்கு மபொசுp,ஆதித்தனார் போன்றவர்கள் எதிர்புத் தெரிவித்தி
-
இப்படியே எல்லோரையும் ஆதாரங்கள் இன்று அனுமானங்களின் அடிப்படையில் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் ஒன்றும் நடவாது. 2009 இல் தேர்தல் சமயத்தில் கடைசி நேரங்களில் தமுக காங்கிரஸ் கூட்டணி உள்ளே போட்டது. அப்படியிருந்தும் அந்தக் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி தமிழகத்தில் கிடைக்கவில்லை. சீமான் கட்சி நெடுமாறன் ஐயா, மணியரசன் போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசியத்தில் உறுதியாக நின்றவர்களாக இருந்தும் அவர்களால் ஒரு பெரிய கட்டமைப்பைக் கட்டமுடியவில்லை. ஆனால் சீமான் கட்சி ஆரம்பித்து எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தமிழத்தேசியக் கொள்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெருமளவில் இணைக்கப்பட்டு பல பிரிவு
-
இன்றைய நிலையில் சிமானை தவிர்த்து யாரைத் தமிழ்த்தேசியததை முன்னெடுக்கும் சக்திவாய்தவர்களாக நீங்கள் ஒருவரைக்குறிப்பிடமூடியுமா சீமான் வரவேற்றது அவரது கொள்ககளைச் சொன்னதற்காக இருக்கலாம். தமிழ்த்தேசியத்தை அழியாது பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழகத்தில் சீமானே பொருத்தமானவர் என்பது எனது கருத்து.
-
படம் கடைசியில் இந்திய சுதந்திர பேராட்டத்தில் வெள்ளையர்களின் உற்பத்திகளைப் போட்டு எரித்து வந்தேமாதரம் என்று உறுதி எடுத்துக்கொள்வார்கள்.. உற்பத்திப் பொருட்களுக்கு தமிழன் என்று பெயர் வைத்து விட்டு தமிழர் நிலத்தில் நடக்கும் நிகழ்வுக்கு தமிழில்தானே முழக்கமிட்ருக்க வேண்டும் அதென்ன வந்தேமாதரம்? தமிழ்த் தாயே வணக்கம் என்று முழக்கமிட்டிருக்கலாமே.
-
பூமி திரைப்படம் சீமானின் மேடைப்பேச்சுக்களையும்இநம்மாள்வாரின் சில கருத்துக்களையும் வசனங்களாகப்போட்டு லோஜிக் என்பதைக் கைவிட்டு தமிழ் தமpழன் என்று ஆரம்பித்து கடைசியில் எல்லாவற்றையும்விட்டு இந்தியத் தேசியக் கொடியின்கீழ் வந்தேமாதரம் என்று முடிகிறது. தமிழ்ரசிகர்களைக் கவர்வதற்காக தமிழ்.இயற்கை விவசாயம் என்று சொல்லி தமிழர்களளிடம் காசு பார்த்துக்கொண்டு வந்தேமாதரம் என்று இந்திய அடிமைகள் என்று சொல்லி முடிக்கிறார்கள். கார்ப்பரேட்டை எதிர்பதாக படம்காட்டிவிட்டு கார்பரேட்கம்பனிகளின் முலமாகப் பட்ததை வெளியிட்டுருக்கிறார்கள். இதை விட சீமானின் மேடைப்பேச்சக்களையும் நம்மாழ்வாரின் காணொலிகளைப் பார்க்கலாம்.படத்தை எடு
-
1985 முன் யாழ் நகருக்குள் இருந்த தியேட்டர்கள் ராஜா- கதிரைகள் கூடிய தியேட்டர் வின்ஸர்-மிகவும் பெரிய தியேட்டர் லிடோ-மிகவும்சிறிய தியேட்டர்.இந்த முன்றும் வண்ணங்குளத்திற்கு முன்னால் இருந்தன வெலிங்டன் ,ராணி, -பஸ்நிலையத்திற்கு முன்னால் மனோகரா- சிறீதர், சாந்தி,-சுப்பர் பல்கனியுடன் கூடிய தியேட்டர் கரன்- சாந்திக்கு எதிர்திசையில்- மூத்திர ஓழுங்கைக்குள் றீகல்-புல்லுக்குளத்திற்கு எதிரில்- பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள் போடுவார்கள் றியோ- யாழ்மாநகரசபை மண்டபத்தில்-இங்கும்பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள் போடுவார்கள் karan-(மூட்டைக்கடி வாங்கலாம்)
-
அது ஆத்தங்கரை இல்லை மூத்திர ஒழுங்கை சாந்திக்கு எதிப்புறமான கரன் தியேட்டருக்கு முன்னால் ஒரே மூத்திரநாத்தம்தான்.
-
கொவிட்-19 தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொண்டோர் அனுபவப் பகிர்வு
புலவர் replied to nedukkalapoovan's topic in நலமோடு நாம் வாழ
எனது மனைவி NHSவேலை செய்வதால் இன்று 10.30 மணிக்கு தடுப்பூசி(PFIZER) போட்டுக்கொண்டார் இதுவரை பெரிய பின்விளைவுகள் வரவில்லை.எனது மாமியார்80 வயது கடந்த 4 நாட்களுக்குமன் போட்டுக்கொண்டார் அவருக்கு எந்தப் பின்விளைவுகளும் வரவில்லை. -
நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்
புலவர் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அவுஸ்திரேலியா புள்ளிகள் அடிப்படையில் குடியேற்றத்தை அனுமதித்ததால் தமிழர்களை விட பெருமளவில் சிங்களவர் குடியேறி இருக்கிறார்கள். ஈங்கிலாந்தில் தமிழர்கள் இப்பொழுது அதிகளவில் இருந்தாலும் புதிய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்றச் சட்டங்கள் உருவாகியதை ஆடத்து இலங்கையில் இருந்து வருங்காலங்களில் தமிழர்களை விட சிங்களவர்களே விகிதாசாரப்படி குடுதலாக இங்கிலாந்துக்கு வருவதற்கு சாத்தியமுள்ளது.அதனால் இங்கிலாந்தில் தமிழர்களின் அரசியல்பலம் குறைவடையும். ஆ இவை எல்லாம் பிரெக்சிற்றால் வந்தது. ஆக இங்கிலாந்தில் வாழும் தமிழ்களில் பிரெக்சிற்றுக்கு ஆதரவாக்களித்த(கிட்டத்தட்ட 99 வீதமம் தமிழர்கள்) தங்களுக்குத் தாங்களே மண்ணை