-
Posts
14633 -
Joined
-
Days Won
31
ரதி last won the day on August 15 2020
ரதி had the most liked content!
Profile Information
-
Gender
Female
-
Location
தேம்ஸ் நதிக்கரையோரம்
-
Interests
வாசித்தல்
Recent Profile Visitors
12751 profile views
ரதி's Achievements
-
என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி
ரதி replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in வாழும் புலம்
பெற்றோர் பிள்ளைகளை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை இல்லை ...அவர்கள் வீட்டில் பிள்ளைகளோடு தமிழில் கதைத்தாலே பிள்ளைகளும் தமிழில் கதைப்பார்கள், கதைக்க முயற்சிப்பார்கள் -
நான் இப்பவும் சொல்கிறேன் நாடு இந்த நிலைமைக்கு போனதிற்கு கொரோனாவும் முக்கிய காரணம். மகிந்தா சகோதரர்கள் தற்போது காசு அடிப்பதில்லை என்று எங்கு எழுதினேன் காட்டுங்கள் பார்ப்போம்...முதலில் இப்ப காசு அடிப்பதற்கு திறைசேரியில் காசு இருக்கா? பசிலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று நான் எங்கும் எழுதினதாய் நினைவு இல்லை ...மகிந்தா ,கோத்தா வர வேண்டும். அவர்களால் நாடு நாசமாய் போகோணும் என்று விரும்பினேன் . அது தான் நடந்தது/நடக்குது. பசிலுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நக்கலடிக்கிறார்கள் ....அவரால் எப்படிஇவ்வளவு ஊழல்கள் செய்ய முடிந்தது ?...சொத்துக்கள் வேண்ட முடிந்தது என்று ஒருத்தரும் நினைத்து பார்க்கவில்லை எத்தனை பேர் நாட்டை விட்டு போனார்கள் என்று யாருக்குத் தெரியும்? நீங்கள் சொல்வது உண்மை ...நானும் சில அலுவலகங்களுக்கு சென்ற போது கண்டேன் ...ஆள்பவர் எப்படி இருக்கிறாரோ அப்படித் தானே பதவியில் இருப்பவர்களும் இருப்பார்கள்
-
ஏன் இலங்கையில் அரச நிர்வாகத்தில் இருப்பவர்கள் அனைவரும் திறமையற்றவர்களாகவா இருக்கிறார்கள்? நாடு இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லப் போகின்றது என்பதை பொருளாதார அறிஞ்ர்கள் எப்போவோ சொல்லி விட்டார்கள். ...அரசியல்வாதிகள் அதை ஏற்கவில்லை. பலர் இவர்களுக்கு பயத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள்...இன்னும் சிலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்...சிலர் ஊழலில் பங்கு கிடைத்தவுடன் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள்....அரசியல்வாதிகள் செய்கின்ற பிழைக்கு நிர்வாகத்தில் இருப்பவர்களை குறை சொல்லாதீர்கள். ஆங்கிலத்தில் கற்பது நல்ல விடயம் தான் .ஆனால் நீங்கள் எழுதி இருந்தீர்கள் பாருங்கோ ஏதோ ஆங்கிலத்தில் படித்தவன் மட்டும் தான் புத்திசாலி என்ற மாதிரி அதற்கு தான் என் பதில் . நான் இந்தியாவை பற்றி கேட்கவில்லையே கர்நாடகாவை தான் கேட்டேன்....தமிழ் நாட்டில் ஆங்கில கல்வி தமிழ் தள்ளாடும்..கர்நாடகாவில்,கன்னடர்கள் மொழிப பற்று கொண்டவர்கள். ..பெங்களூர் எப்படி தொழில் நகரமானது? ஆங்கிலம் அவசியமா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்வேன் ...தனிய ஆங்கிலத்தில் படிப்பதால் மட்டும் ஒன்றும் வெட்டிப் புடுங்க இயலாது...ஆளுமை ,நிர்வாகத்திறன் அதை விட முக்கியம் கடின உழைப்பு ...இந்த கடின உழைப்பை ஊரில் இப்ப ஒரு சிலரைத் தவிர காண கிடைக்குதில்லை. ஒழுங்கான ஆளுமை மிக்க ஆரசியல் தலைவர் இல்லாததால் மக்கள் சோத்து மாடுகளாய் மாறிக் கொண்டு வருகிறார்கள்
-
என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி
ரதி replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in வாழும் புலம்
இணையவன், திரிகளில் அந்த திரி சம்மந்தமாய் கருத்துக்கள் எழுதுவது உங்கள் விருப்பம். ஆனால், மற்றவர் போல் குத்தி சாடுகின்ற எழுத்துக்கள் வேண்டாம்...நான் என்னுடைய கருத்தில் தெளிவாக எழுதி இருக்கேன் . உங்களுக்கு விளங்கா விட்டால் திரும்ப போய் வாசிக்கவும் . வாசித்தும் விளங்கா விட்டால் விளக்கம் கேளுங்கள் தரப்படும் -
மீரா, எப்பவும் நான் எழுதுகின்ற முதல் வரியைத் தான் வாசிப்பீங்களோ?....இலங்கையின் இன்றைய நிலைக்கு கொரோனாவும் ஒரு காரணம் என்று எழுதின நான் அதற்கு கீழ் பல காரணங்களை எழுதி இருக்கேன் ..அதற்குள் மகிந்தா சகோதரர்களின் ஊழலும் அடங்கும் பசிலுக்கு ஆங்கிலம் தெரியாததால் நாடு நாசமாகப் போகவில்லை ...ஊழல் செய்ததால் தான் நாசமாய்ப் போனது
-
அவ வைத்தியர் இல்லை . அவவின் கணவர் தான் வைத்தியர் ...இவவுக்கு சொந்தமாக பெற்றோல் பாங் இருக்குது ....அங்கே சனமாயிருக்கு என்று தான் வழி மறித்து எடுத்திருக்கா...மொக்கு மனிசி
-
என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி
ரதி replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in வாழும் புலம்
ரஞ்சித் உங்கள் கருத்து சரி ....ஆனால் , பிரபாவின் கேள்விக்கு உங்கள் பதில் பொருந்தாது......தமிழ் படிக்க விரும்புகின்ற பிள்ளைகளுக்கு நீங்கள் படிப்பிக்கின்றதில்லைலோயோ அல்லது அவர்களை உற்சாகப்படுத்துவதில்லோ தவறில்லை ...ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தமிழை படிக்க ஊக்கம் கொடுக்காமல் அடுத்தவர் பிள்ளைகளை தமிழ் படிக்க கூப்பிடுவதும், அவர்களை கட்டாயப்படுத்துவது தவறு ...இதனை வணங்காமுடி தெளிவாய் சொல்லி உள்ளார். பிள்ளைகள் தமிழை படிக்க மாட்டோம் என்று சொன்னால் கட்டாயப்படுத்த கூடாது என்று சொல்கின்ற நீங்கள் அதே பிள்ளைகள் 10 வகுப்போடு படிப்பை நிப்பாட்ட போறோம் என்று சொன்னால் விடுவீர்களா ?....அதென்ன ஆங்கில நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழ் படிக்க கசக்குது ?....என்னை பொறுத்த வரை பெற்றோரில் தான் பிழை சொல்வேன் . -
துரை, நீங்கள் ஆங்கிலத்தில் தான் சிந்தித்து செயற்படுவீர்களோ?...தொடர்ப்பாடல் பிரச்சனையால் தான் அங்குள்ளவர்கள் வேலை வெட்டி இல்லாமல் , பிஸ்னஸ் இல்லாமல் முடங்கி கிடக்கிறார்கள் என்பது போல் இருக்குது உங்கள் கதை . கர்நாடகாவில் ஆங்கிலத்திலா அனைவரும் கற்கின்றனர்?
-
ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளை பத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள்
ரதி replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
ச்சீக்