-
Content Count
635 -
Joined
-
Last visited
Community Reputation
34 NeutralAbout அன்புத்தம்பி
-
Rank
உறுப்பினர்
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்கள்
அன்புத்தம்பி replied to colomban's topic in உறவாடும் ஊடகம்
’ஈழத்தின் மெல்லிசைப்பாடல்கள்’ என்ற கலைவடிவம் உருக்கொண்டு உயிர் பெற்றுப் பரவ பெரிதும் காரணமாக இருந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்கள். ஆக்க சங்கீதம் பற்றிய பிரக்ஞையை விதைத்தவராகவும்; தன் உயிரைப் பிளியும் குரலால் ஈழத்தின் மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவராகவும் இவரின் ஈழத்துப் பாடல்கள் அமைந்திருந்தன. ஈழத்தின் இசைப்பாரம்பரியங்களையும் வழக்குகளையும் நன்கறிந்து கர்நாடக இசைஞானத்தோடும் ஏனைய நாட்டு இசைப்புலமையோடும் இருந்த பரா, எங்கு இசை அழகுகளைக் கண்ட போதும் அதனை ஈழத்தமிழுக்குக் கொண்டு வர விளைந்தவர். பரிசோதனை முயற்சிகள் பல செய்து ஈழத்து மெல்லிசையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்.& -
குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்புத்தம்பி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
-
P U சின்னப்பா - கண்ணாம்பா P U சின்னப்பா - MGR - கண்ணாம்பா
-
அவரேதான் ................
-
ஏசுதாஸூடன் இருப்பவர் யாரென்று தெரிகிறதா?
-
திரைக்கு வராத சிவாஜி படம் சிவாஜி கணேசன்நடித்து திரைக்கு வராத படம் ஒன்றும் உள்ளது. ‘பெண் பாவம் பொல்லாது’ என்பதே அந்தப் படம். கோபி – சிவசுந்தரம் சகோதரர்கள் கதை வசனத்தில், எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், காயத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரேவதி ஸ்டுடியோவில் உருவான இப்படம், உருப்படியாய் திரைக்கு வரவேயில்லை. அன்புடன், பொன்.செல்லமுத்து
-
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
-
சுருளியின் குடும்பம்
-
Sivaji with Lata Mangeshkar Ghantasala with Suseela and S.Janaki
-
TKS BROTHERS: BHAGAVATHI AND SHANMUGAM
-
-
Nageswara Rao and Bhanunathi from Bharani pictures Kaadhal
-
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி T.P.ராஜலக்ஷ்மி தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி – முதல் பெண் தயாரிப்பாளர் – முதல் பெண் இயக்குநர் என்று திறன் காட்டியவர், நாடக ராணி – சினிமா ராணி என்று பேறு பெற்ற டி.பி.ராஜலக்ஷ்மி. T.P.ராஜலக்ஷ்மி 1. டி.பி.ராஜலக்ஷ்மி – வாழ்க்கை குறிப்பு தஞ்சாவூர் ஜில்லா திருவையாறு நகரத்தில் கிராமக் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரி – மீனாக்ஷி தம்பதிக்கு 11 – 11 – 11 இல் மகளாக பிறந்தார் ‘திருவையாறு பஞ்சாபகேச அய்யர் ராஜலக்ஷ்மி’ என்ற தி.ப. ராஜலக்ஷ்மி (T.P.ராஜலக்ஷ்மி). டி.பி.ராஜகோபால், டி.பி.ராஜேந்திரன் என்ற இருவரும் ராஜலக்ஷ்மிக்கு உடன் பிறந்த தம்ப
-
-