Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4944
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. சூரிச்சின் அய்யனே சுகம் யாவும் தருபவனே உன் புகழ் பாட நின்னருள் தாருமய்யா அய்யப்பா நின்னருள் தாருமய்யா மணிகண்டன் மலர்ப்பாதம் எந்நாளும் என் தஞ்சம் அய்யனே உன் முகம் காண என்மனம் தினம் தினம் ஏங்குதே
  2. பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை கேளு தாத்தா பாட்டி சொன்ன கதை அம்மா அப்பா கேட்ட கதை பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை கேளு தாத்தா பாட்டி சொன்ன கதை அம்மா அப்பா கேட்ட கதை ஊருக்கு வெளியே கடையிருக்கு கடையில வெங்காய வடையிருக்கு கடையில வடைய திருடிக்கிச்சாம் காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம் காக்கா மூக்கில வடையிருக்க குள்ள நரியுமே பாத்திடுச்சாம் நேக்கா வடையை வாங்கிடவே நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம் காக்கா பாட்டு பாடச்சொல்லி குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம் வாய திறந்து காக்கா பாட வடையும் கீழே விழுந்திடுச்சாம் விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம் வாயில போட்டுத் தின்னுடிச்சாம் பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை கேளு தாத்தா பாட்டி சொன்ன கதை அம்மா அப்பா கேட்ட கதை
  3. காரைக்காலில் அய்யா உன் அருளாட்ச்சி விசாலாட்சி சமேதராய் எங்கும் உன் திருக்காட்ச்சி இணுவைமண்ணின் பெருமையல்லவா இக்காட்சி விஸ்வநாதர் எம்மனம் என்றும் உன் ஆட்சி
  4. பரவசம் தருகிறதே உந்தன் பாதச்சிலம்பின் ஒலி அருள்தரும் கண்ணகியே என்றும் நீதான் எங்கள் கதி சிந்தை தணிந்து வந்து ஆறிய பூமி இவள் வந்தாறுமூலை வந்த மாபெரும் சாமி
  5. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
  6. அன்புள்ளம் கொண்ட அய்யப்பனுக்கு பக்தன் எழுதும் கடிதம் எதோ நானும் இருக்கிறேன் வறுமையிலை தவிக்கிறேன் யாருமில்லை எனக்கு தினம் அய்யப்பனைதான் நினைக்கிறன்
  7. உலகில் புதிய கிருமி தொற்றுக்கள் உருவாகும் சிங்களம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் புதிய நாடு விலைக்கு வாங்கப்படும்
  8. அன்னையே பத்ர காளியம்மா உன்னையே பணிந்தோம் அருள்வாயே அன்னையே பத்ர காளியம்மா உன்னையே பணிந்தோம் அருள்வாயே நன்னகர் தலமாம் சங்குவேலி என்னும் பத்ர காளியம்மா அன்பாய் எமையே ஆதரிப்பதை
  9. ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண கண் ஆயிரம் வேண்டாமோ (இரண்டு முறை) நாடித்துதிப்பவர் பண்பில் உறைபவர் (இரண்டு முறை) நம்பித் திருச் செம்பொன் அம்பலவாணர் ஆடி ஆரநவமணி மாலைகள் ஆட ஆடும் அரவம் படம் விரித்தாட (இரண்டு முறை) சீரணிக் கொன்றைமலர்த்தொடை ஆட சிதம்பர்த் தேராட பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேரும் பூஜித்துக் கொண்டு நின்றாட காரணகாளி எதிர்த்து நின்றாட கனகசபைதனிலே… (ஆடிக்கொண்டார்)
  10. யாதும் ஊரடா எல்லாம் உறவாடா மனிதனும் மிருகமும் நெருங்கினாள் பழகினால் சொந்தமே
  11. மங்கலத்து தாழ்வாரம் பனிவிழும் பொன்நேரம் சந்தானத்து பூஞ்சிலயே சாய்ந்தாடு மணிகண்டா பச்சை பசுங்கொடியாகும் அச்சுதனார் அவர் ரூபம் அதை அஅரஹரா காற்றசைக்க
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.