
அபராஜிதன்
கருத்துக்கள உறவுகள்-
Content Count
2,287 -
Joined
-
Last visited
-
Days Won
7
அபராஜிதன் last won the day on July 19 2020
அபராஜிதன் had the most liked content!
Community Reputation
752 பிரகாசம்About அபராஜிதன்
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
17,927 profile views
-
ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது
-
அன்னாசி வளர்ப்பு எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இது பிரமிலசே இனத்தை சேர்ந்த தாவரம் ஆகும். அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. தற்போது அன்னாச்சி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிரிடும் முறை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டும். சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன்படுத்திக்கொள்ள வேண்டும்
-
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe ) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப
-
இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்..! நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று எமது பதிவில் அனைவருக்கும் பிடித்த இறால் வளர்ப்பு தொழிலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்…! இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும். பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களி
-
சார்லி பார்த்திருந்தால் ..அதனோடு இன்ச் பை இன்ச் ஒப்பிட தோன்றும் அது பார்க்காமல் இருந்தால் படம் பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு
-
ஏற்றுமதிகள் மூலம் வாழ்க்கையை வெல்வது !!! (Export Business part -1) ==================== பெறுமதிசேர் (மசாலா/ Spice )தொடர்பான ஏற்றுமதி வணிகத்தை எவ்வாறு தொடங்குவது? "நான் ஒரு ஏற்றுமதி வணிகத்தை தொடங்க விரும்புகிறேன், அதை நான் எப்படி செய்வது?" என்னிடம் வரும் பெரும்பாலான இளைஞர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி இது. கேள்வி எளிது, ஆனால் பதில் இல்லை, அது சிக்கலானது. பெரும்பாலான ஏற்றுமதி வணிகங்கள் ஆரம்பத்தில் தோல்வியடைகின்றன, ஏனெனில் ஆரம்பத்தில் இந்த சிக்கலை அவர்கள் உணரவில்லை. ஏனென்றால், ஒரு ஏற்றுமதி வணிகம் பல்வேறு புவியியல், வணிக சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் நலன்களைக் கையாள
-
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
அபராஜிதன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
https://images.app.goo.gl/v6FWApAjKShodZzP6 மேலே உள்ள இணைப்பில் உகந்தை முருகன் கோயிலில் அமைத்துள்ள வளைவு இணைத்திருக்கிறேன் வீதி வளைவிற்கும் கோயில் வளைவிற்கும் வித்தியாசம் இருக்கிறது இது கோயில் விளைவினை நினைவூட்டுகிறது இதை விட yarl நகர் வரவேற்கிறது எனும் முன்னைய வளைவு எனக்கு பிடித்திருக்கிறது -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
அபராஜிதன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
600m..கொஞ்சம் கூட குறைய வர கூடும் இன்னொரு வளைவும் காட்டுகிறார்கள் கோயில் வீதியில், கைலாச பிள்ளையார் கோயில்க்கு அண்மையில், ரியோ ஐஸ் கிரீம் கடை முதலாளி காட்டுகிறாராம் -
எனக்கு நீ வேணும் ரிஷபன் கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் . பத்மா எட்டிப் பார்த்தாள். மாடிப் போர்ஷனில் குடியிருக்கிறாள். ஒரே மகன்; ஷ்யாம். "உங்களுக்கு ஃபோன்..." "தேங்கஸ்... இதோ வரேன்..." ஃபோனில் பேசும் போது பத்மாவின் குரல் திடீரென உரத்துக் கேட்டது. "அதெல்லாம் முடியாது...." "வேணாம்... எனக்குப் பிடிக்கல..." மறுபடி தணிந்து போனது யாராக இருக்கும், பத்மாவிற்கு தொலைபேசி அழைப்பு வருவது மிக அபூர்வம்.பேசி முடித்திருக்க வேண்டும். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். "ஸாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.." "சேச்சே... அ
-
தாயகம் சார்ந்த விவசாய மற்றும் பொருளாதார தகவல்கள்
அபராஜிதன் replied to அபராஜிதன்'s topic in வாணிப உலகம்
கால்நடைகள் வாழிடம் அமைக்கும் அளவுத்திட்டங்கள்... ++++++++++++++++++++++++++++++ கோழி வளர்ப்பு:கோழி வகைகள்: நாட்டுக்கோழி கடக்நாத் கோழி வான்கோழி கினி கோழி குளத்தில் மேல் பகுதில் 10 அடி X 10 அடிX 10 அடி அளவில் கோழிகள் அடைக்கும் கொட்டகை. வெப்பம் அதிகம் தாக்காத வகையில் கூரை தென்னை கீற்றுகள் கொண்டு அமைத்து கொள்ள வேண்டும் கோழி கொட்டகையின் உள்பகுதியில் மரக்குச்சிகளை கொண்டு ஏற்படுத்தினால் குறைந்த இடத்தில நிறைய கோழிகளை இரவில் தங்க வைக்க முடியும் . கோழி கழிவுகள் கீழ்வரிசையில் இருக்கும் கோழி மேல் விழாமல் இருக்குமாறு சரிவை சரியான அளவில் அமைக்கவேண்டும் . ஒரு மின்சார விளக் -
தாயகம் சார்ந்த விவசாய மற்றும் பொருளாதார தகவல்கள்
அபராஜிதன் replied to அபராஜிதன்'s topic in வாணிப உலகம்
இலங்கையில் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை. ******************************************** * பெரும்பாலும் வடமேல் வட மத்தியமாகாண பிரதேசங்களிலும் பயிரிடப்படுகின்றது. எனினும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பிரதேசங்களில் இப்பொழுது பயிரிடப்படுகின்றது. வடமாகாணத்தில் பெரும்பாலும் பயிரடப்படும் இனங்கள். ( றெட்லாசோடா அனோமா சசி பிறாடா ) * உருளைக்கிழங்கு பயிரானது பயிரிடப்படும் காலங்கள். ( ஜனவரி – பிப்ரவரி, மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர் ) ஆகிய பருவங்களில் பயிர் செய்யலாம். இந்தப் பயிருக்கு மணல் கலந்த வண்டல் மண் சிறந்ததாகும். ஒரு ஏக்கருக்கு 1500 Kg வரை விதைகிழங்கு த -
@teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நின
-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கண்மணி அக்கா மற்றும் ரதி அக்கா
-
தாயகம் சார்ந்த விவசாய மற்றும் பொருளாதார தகவல்கள்
அபராஜிதன் replied to அபராஜிதன்'s topic in வாணிப உலகம்
வெண்டி இலங்கையின் ஈரமான இடைநிலை மற்றும் உலர் மண்டலத்தில் வளர்க்கப்படும் காய்கறிகளில் வெண்டியும் ஒன்றாகும். தற்போது ஹம்பாந்தோட்டாஇ குருநாகலாஇ ரத்னபுரா மற்றும் மாதலே மாவட்டங்களில் வெண்டி வெற்றிகரமாக பயிரிடப்படுகிறது. மேலும் இது அனுராதபுரம்இ புட்டலம்இ மாதாராஇ பதுல்லா மற்றும் மொனராகலா போன்ற மாவட்டங்களில் விரிவடைந்து வருகிறது. வெண்டி செய்கை மொத்த பரப்பளவு 7066 ஹெக்டேர் சராசரி விளைச்சல் 5.3 மெட்ரிக் டன் இதனால் இலங்கையில் மொத்த வருடாந்திர வெண்டி உற்பத்தி 37330 மெட் டன் ஆகும் பரிந்துரைக்கப்பட்ட வகைகள் MI-5 MI-7 Haritha காலநிலை தேவைகள் உ -
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சுவி அண்ணா மற்றும் தமிழ் சிறி அண்ணா