
அபராஜிதன்
கருத்துக்கள உறவுகள்-
Content Count
2,295 -
Joined
-
Last visited
-
Days Won
7
அபராஜிதன் last won the day on July 19 2020
அபராஜிதன் had the most liked content!
Community Reputation
767 பிரகாசம்About அபராஜிதன்
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
18,616 profile views
-
நான் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் 5-6 வீதமாக வரலாம் சில கணிப்பீடுகள் ஒரு அல்லது இரண்டு ஆசனங்களிற்கு வாய்ப்பு என சொல்கின்றது எனக்கு நம்பிக்கை இல்லை பார்க்கலாம் இந்த முறை திமுக தான் வரும் என அதும் 200 அளவான ஆசனங்களுடன் வர கூடுமென கணிப்பீடுகள் வர தொடங்கி உள்ளன சமூக வலைத்தளங்களில் திமுகவினரின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை
-
தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல்-2021
அபராஜிதன் replied to அபராஜிதன்'s topic in தமிழகச் செய்திகள்
கோவை தெற்கில் கமல் நிக்கிறார் போல் உள்ளது இங்கு காங்கிரஸ் மற்றும் பா ஜ க தான் போட்டியில் வரும் எனவே கமல் தெரிவு செய்ய பட சாத்தியங்கள் அதிகம் கடந்த முறை இங்கு ம நீ மய்யம் 10 -13 % வாக்குகள் பெற்றிருந்தது வேறு யாரும் அதை முன்னெடுப்பார்கள் அண்ணா -
தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கட்சிகள் தமது தொகுதி பங்கீடுகளை முடித்து தேர்தல் பிரச்சாரம்களை ஆரம்பித்து உள்ளன. அந்த தேர்தல் சம்பந்தமாக நம் யாழ் களத்தில் ஒரு மாதிரி வாக்கெடுப்பு. தேர்தலுக்கு முந்தய நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் வாக்கெடுப்புகள் நிறைவு பெறும் கட்சிகள் எல்லாமே உங்களிற்கு ஏற்கனவே அறிமுகமானவையே தற்போது ஆட்சியிலிருக்கும் அதிமுககட்சி பா ஜ க வுடனும் பா ம க மற்றும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக ஆனது காங்கிரஸ் உடனும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக,இடதுசாரி கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்த
-
GameStop: Is buying frenzy starting to lose steam?
அபராஜிதன் replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி
நான் https://ark-invest.com/ Cathie Wood தான் FOLLOW பண்ணுவது 2020 லும் சிறந்த முதலீடடாளர் என்பதை தக்க வைத்து கொண்டிருக்கார் .Chamath Palihapitiya இவரை சிங்களவர் எனும் ஒரே காரணத்திற்காக நான் பின்பற்றுவதில்லை. கொழும்பு பங்கு சந்தையிலும் தமிழர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளார்கள் என்ன ஒரு திரட்சியாக இல்லாமல் அங்கோன்று இங்கொன்றாய் .. சிங்கப்பூரில் இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் 10 மில்லியன் ரூபாய் முதலிட்டுள்ளார். லண்டனில் இருக்கும் இன்னொரு நண்பர் 5 மில்லியன் வரை முதலிட்டுள்ளார் . இன்னொரு சிங்கப்பூர் நண்பர் 3-4 மில்லியன் வரை முதலிட்டுளார். கொழும்பு பங்கு சந்தை இப்போது நல்ல உ -
. அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள் ராபின்ஹூட்என்பது ஒன் லைன் மூலம் இலகுவாக பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு இணைய தளம், இப்போது அமெரிக்கால உள்ளவர்கள் மட்டுமே இதில் கணக்குகளை தொடங்க முடியும் என நினைக்கிறேன்.இதன் மூலமே அதிகளவான புதியவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனனர் https://robinhood.com/signup உண்மையாக சொல்ல போனால் அமெரிக்கா பங்கு வர்த்தகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து..சரியான தகவல்கள் மூலம் நல்ல பங்குகளை வாங்குவீர்களானால் நல்ல லாபம் பெற பெற முடியும் எனது அனுபவத்தை எழுதுகிறேன் ஆரம்பத்தில் சில ஆயிரம் அமெரிக்கா டொலர்
-
ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது
-
அன்னாசி வளர்ப்பு எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இது பிரமிலசே இனத்தை சேர்ந்த தாவரம் ஆகும். அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. தற்போது அன்னாச்சி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிரிடும் முறை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டும். சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன்படுத்திக்கொள்ள வேண்டும்
-
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe ) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப
-
இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்..! நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று எமது பதிவில் அனைவருக்கும் பிடித்த இறால் வளர்ப்பு தொழிலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்…! இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும். பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களி
-
சார்லி பார்த்திருந்தால் ..அதனோடு இன்ச் பை இன்ச் ஒப்பிட தோன்றும் அது பார்க்காமல் இருந்தால் படம் பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு
-
ஏற்றுமதிகள் மூலம் வாழ்க்கையை வெல்வது !!! (Export Business part -1) ==================== பெறுமதிசேர் (மசாலா/ Spice )தொடர்பான ஏற்றுமதி வணிகத்தை எவ்வாறு தொடங்குவது? "நான் ஒரு ஏற்றுமதி வணிகத்தை தொடங்க விரும்புகிறேன், அதை நான் எப்படி செய்வது?" என்னிடம் வரும் பெரும்பாலான இளைஞர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி இது. கேள்வி எளிது, ஆனால் பதில் இல்லை, அது சிக்கலானது. பெரும்பாலான ஏற்றுமதி வணிகங்கள் ஆரம்பத்தில் தோல்வியடைகின்றன, ஏனெனில் ஆரம்பத்தில் இந்த சிக்கலை அவர்கள் உணரவில்லை. ஏனென்றால், ஒரு ஏற்றுமதி வணிகம் பல்வேறு புவியியல், வணிக சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் நலன்களைக் கையாள
-
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
அபராஜிதன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
https://images.app.goo.gl/v6FWApAjKShodZzP6 மேலே உள்ள இணைப்பில் உகந்தை முருகன் கோயிலில் அமைத்துள்ள வளைவு இணைத்திருக்கிறேன் வீதி வளைவிற்கும் கோயில் வளைவிற்கும் வித்தியாசம் இருக்கிறது இது கோயில் விளைவினை நினைவூட்டுகிறது இதை விட yarl நகர் வரவேற்கிறது எனும் முன்னைய வளைவு எனக்கு பிடித்திருக்கிறது -
யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு
அபராஜிதன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
600m..கொஞ்சம் கூட குறைய வர கூடும் இன்னொரு வளைவும் காட்டுகிறார்கள் கோயில் வீதியில், கைலாச பிள்ளையார் கோயில்க்கு அண்மையில், ரியோ ஐஸ் கிரீம் கடை முதலாளி காட்டுகிறாராம் -
எனக்கு நீ வேணும் ரிஷபன் கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் . பத்மா எட்டிப் பார்த்தாள். மாடிப் போர்ஷனில் குடியிருக்கிறாள். ஒரே மகன்; ஷ்யாம். "உங்களுக்கு ஃபோன்..." "தேங்கஸ்... இதோ வரேன்..." ஃபோனில் பேசும் போது பத்மாவின் குரல் திடீரென உரத்துக் கேட்டது. "அதெல்லாம் முடியாது...." "வேணாம்... எனக்குப் பிடிக்கல..." மறுபடி தணிந்து போனது யாராக இருக்கும், பத்மாவிற்கு தொலைபேசி அழைப்பு வருவது மிக அபூர்வம்.பேசி முடித்திருக்க வேண்டும். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். "ஸாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.." "சேச்சே... அ
-
தாயகம் சார்ந்த விவசாய மற்றும் பொருளாதார தகவல்கள்
அபராஜிதன் replied to அபராஜிதன்'s topic in வாணிப உலகம்
கால்நடைகள் வாழிடம் அமைக்கும் அளவுத்திட்டங்கள்... ++++++++++++++++++++++++++++++ கோழி வளர்ப்பு:கோழி வகைகள்: நாட்டுக்கோழி கடக்நாத் கோழி வான்கோழி கினி கோழி குளத்தில் மேல் பகுதில் 10 அடி X 10 அடிX 10 அடி அளவில் கோழிகள் அடைக்கும் கொட்டகை. வெப்பம் அதிகம் தாக்காத வகையில் கூரை தென்னை கீற்றுகள் கொண்டு அமைத்து கொள்ள வேண்டும் கோழி கொட்டகையின் உள்பகுதியில் மரக்குச்சிகளை கொண்டு ஏற்படுத்தினால் குறைந்த இடத்தில நிறைய கோழிகளை இரவில் தங்க வைக்க முடியும் . கோழி கழிவுகள் கீழ்வரிசையில் இருக்கும் கோழி மேல் விழாமல் இருக்குமாறு சரிவை சரியான அளவில் அமைக்கவேண்டும் . ஒரு மின்சார விளக்