கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அமைப்பில் இருந்து விலத்தும் முடிவை பிரபாகரன் தன்னிச்சையாக எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக வரை கே.பி.யின் முழுமையான கட்டமைப்பில்தான் வெளிநாட்டு செயற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதனை பொறுக்க முடியாமல் பேச்சுவார்த்தை காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு வருகை தந்த பேச்சுவார்த்தைக் குழுவில் நன்றாக நினைவில் வைத்து இருங்கள் தமிழ்ச்செல்வனோடு தனியாக அரசியல்துறை சார்ந்தவர்கள் மட்டும் பயணிக்கவில்லை. அவர்களோடு நிதித்துறை, காவல்துறை, அனைத்துலக தொடர்பகம் உள்ளிட்ட இயக்க கட்டமைப்பை சேர்ந்த அனைத்து போராளிகளும் வருகை தந்து தமது ஆதிக்கத்தினை செலுத்த முற்