-
Content Count
2,461 -
Joined
-
Last visited
-
Days Won
4
கற்பகதரு last won the day on May 11 2020
கற்பகதரு had the most liked content!
Community Reputation
553 பிரகாசம்About கற்பகதரு
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Not Telling
Recent Profile Visitors
-
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்
கற்பகதரு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே? -
இவ்வளவு அப்பாவியா நீங்கள்? கோத்தபாயவுக்கு சீன ஆதரவு உள்ளவரை தன்னை எவரும் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் அறிவார். தமிழர்களை மட்டுமல்ல எவரை கொன்றது பற்றியும் மறைத்துப் பேசவேண்டிய தேவை அவருக்கு இனி இல்லை. அந்த மன்னின் பெயர் “துட்டு காமினி” - பல்லு முன்தள்ளிய காமினி. உங்கள் தேவைக்காக பெயரை மாற்றலாமா? துட்டு காமினி நயவஞ்சகமாக எல்லாளனை கொல்லவில்லை. நேருக்கு நேர் மோதி, இருவரும் ஏற்றுக்கொண்ட போர்முறையிலேயே கொன்றார். பின்னர் எல்லாளனுக்கு சமாதி கட்டி இன்றுவரை அந்த சமாதியை கடந்து போபவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி மரியாதை செலுத்தி செல்ல வைத்த மதிப்புக்குரிய மன்னரே துட்டு காமினி. இ
-
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்
கற்பகதரு replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. -
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம்
கற்பகதரு replied to Maruthankerny's topic in நிகழ்வும் அகழ்வும்
“சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடியவர். கண்ணம்மாவிலும் பார்க்க கவர்ச்சியான சிங்களத்து சின்னக்குயிலிடம் சிங்களம் கற்றிருப்பாரோ? -
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்!
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
அந்த புக்கையை என்னிடம் இருந்து பறித்து தின்றுவிட்டு இப்படியும் ஒரு கேள்வியா?- 13 replies
-
- 1
-
-
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்!
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ரஞ்சனிடம் உள்ள காசுக்கு தோற்கும் வழக்கையும் எடுத்து செய்யலாம். இதுவும் செய்யாவிட்டால், உழைப்பதற்கு சட்டத்தரணி வேறு என்ன செய்யமுடியும்?- 13 replies
-
ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை வழக்கில் இருந்து.. பிள்ளையான் விடுதலை
கற்பகதரு replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இது உண்மையானால், தர்மமா முள்ளிவாய்க்காலில் பழிவாங்கியது? “புத்தம், தர்மம், கச்சாமி” -
ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை வழக்கில் இருந்து.. பிள்ளையான் விடுதலை
கற்பகதரு replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இவை இரண்டுமே எதிரிகள் இல்லை. உண்மையான எதிரியை அடையாளம் காண மறுக்கும் வரை இவை தொடரும். உண்மையான எதிரியை அடையாளம் காண மறுக்கும்வரை நடப்பதை பார்ப்பதுதான் நீங்கள் செய்யக்கூடியது. -
முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர். வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான இனம் இலங்கைத்தமிழர். மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர் என்ற இனம். சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்புத்தமிழர் என்ற இனம். இந்த மற்ற இனத்தவர் அழிக்கப்பட்ட இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள்.
-
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்!
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் எல்லாம் இந்த வழக்குகளுக்காக முயற்சிக்கவும் இல்லை, நீங்கள் இவர்களிடம் கேட்கவும் இல்லை, ஏன் இவர்களின் சட்ட அறிவில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வந்து கேட்டால்தான் விகாரைக்கு புக்கை. ஆனால் வரமாட்டினம். அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.- 13 replies
-
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்!
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இது எப்படி சாத்தியமானது? இவர்களது வழக்கை வென்று கொடுத்த வழக்கறிஞர் யார்?- 13 replies