-
Posts
2867 -
Joined
-
Last visited
-
Days Won
4
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கற்பகதரு
-
ஏன் யாரும் முயல்வதில்லை? முயன்றவர் ஒருவர் பற்றி குறுந்தகவல். அவர் பெயர் செந்தி்ல்மோகன். ஊரிலே எங்கள் “குமருகள்” கருக்கலைக்க பப்பா காய் சாற்றை பருகுவதை நன்கு அறிந்தவர். இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வுக்கு எப்படி பப்பா காய் கருக்கலைக்கிறது என்பதை தேர்ந்தெடுத்தார் பிற்போக்கான கிறீஸ்தவர்களால் நிறைந்துள்ள கிறீஸ்தவ நாடுகளில் கருக்கலைக்க தடை. செந்தில்மோகனின் ஆய்வு வெளிவந்ததும் கிறீஸ்தவ உலக “குமருகளும்” கைலாசம் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். அண்ணர் உலகப்புகழ் பெற்றார். இந்த களத்தில் நிச்சயம் ஒரு அங்கத்தவர் என்றே நினைக்கிறேன். நான் எழுதியது தவறானால் திருத்துவார். மற்றவர்களும் அவர் போல் முன்வந்து இயற்கை மருத்துவ முறைகளின் பயன் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்- நீங்களும் தான். 😃
-
கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
அண்ணோய், நான் சுத்தமான தமிழில் “கியூ வரிசை” என்று எழுத அதற்குள் உந்த இங்கிலிஷை கொண்டுவந்து “Queue” எண்டு தமிழறிவு காட்டினால் நான் எங்க போய் அழ? 🤧 -
கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
அது நேற்று! இது இன்றைக்கு!! -
கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்
கற்பகதரு replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
கனவான்களே, வீரகேசரி இவ்விடத்தில் தமிழில் இட்ட தவறை சுட்டிக்காட்ட அனுமதியுங்கள். “நீண்ட வரிசையில்” என்பது நீண்ட கியூ வரிசையில் என்று வந்திருக்க வேண்டும். 😊 சனம் கிழிஞ்சதை மாத்திக்கட்ட வழியில்லாமல் இருக்க இங்க ஒருத்தர் மீடியாவை பார்த்து கோத்தாவை சனம் கிழிக்கும் எண்டு கனாக்காணுறார்… நாதம், கனவு கண்டது காணும் காணும், எழும்புற நேரமாச்சு… 😄 -
என்ன நாதம்ஸ், இங்கிலிசு மக்கரடிக்குது? லங்காவில படிச்சதோ? அப்பிடியே தெரியுது. It has been revealed that about 85% of the people in the North are accustomed to watching Indian television channels and as a result children in those areas have less general knowledge of events in the country. நீங்கள் தந்த இணைப்பில் தமிழகம் பற்றியோ, அங்கிருந்து வரும் டிவி “குப்பை” என்றோ, கல்வி “சீரழிவு” என்றோ எதுவுமே இல்லையே? மேலே அப்பிடியே இங்கிலிசிலேயே தந்திருக்கிறேன் மீண்டும் பாருங்கள். சரியான மொழிபையர்ப்பின்படி சொல்லப்பட்டிருப்பது, வடக்கில் உள்ள 85 வீதமான மக்கள் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் அவர்களுக்கு நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருக்கிறது என்பதாகும். அதன் விளக்கம், வடக்கு தமிழருக்கு இந்திய தொலைக்காட்சி தாராளமாக கல்வியையும், உலகறிவையும், இந்தியா பற்றிய அறிவையும் வளங்கிவருகிறது, ஆனால் சிங்களநாட்டில் நடப்பதை மக்கள் அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாகும்.
-
இலங்கையில் 1974ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு முதல்வரை தாய்மொழி தமிழில் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழரை இனவெறி சிங்கள அரசு கட்டாயப்படுத்தியது. இதனால் தமிழருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்நாடு தமிழ்மக்களுக்கு மொழி சுதந்திரம் கொடுத்து வாழ வழிசெய்திருக்கிறது. அதனால் சுந்தர் பிச்சை இன்று கூகிள் நிறுவனத்தின் அதியுயர் நிறைவேற்று அதிகாரியாக முடிந்திருக்கிறது. சிங்கள அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு தமிழில் படித்த நானும் நீங்களும் யாழ் களத்தில் குப்பை கொட்டத்தான் தகுதியடைந்திருக்கிறோம்.🥲
-
ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி
கற்பகதரு replied to கிருபன்'s topic in எங்கள் மண்
நன்றி ரதி. இதை நான் நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் இதில் நகைச்சுவை எதுவும்இல்லை. இவர்கள் மக்களின் துன்பத்தில் இலாபம் காண்பவர்கள், எங்களுக்கு அது என்றைக்கும் வேண்டாம். -
ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி
கற்பகதரு replied to கிருபன்'s topic in எங்கள் மண்
ரதிக்கும் எனக்கும் பங்குகள் கிடைத்திருந்தால் எப்போதோ நாங்கள் இருவரும் யாழ் களவாசிகளை நிம்மதியாக வாழவிட்டிருப்போமே? கெடுத்துட்னானுகளே? 😒 **** -
ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி
கற்பகதரு replied to கிருபன்'s topic in எங்கள் மண்
சீமானே, சீமானே எந்தன் ஆசை சீ மானே கேள்வி ஒன்று கேட்கலாமா - உனைத்தானே? 🤪 -
ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி
கற்பகதரு replied to கிருபன்'s topic in எங்கள் மண்
இப்போது புரிகிறதா நான் ஏன் சிங்களவராக மாறிவிட்டேன் என்று? மற்றவர்களும் மாற வாருங்கள். -
சின்ன சின்ன கேள்விகள்: உங்களுடைய தற்போதைய அறிவு சுய அறிவா, அல்லது Cosmology போன்ற பல துறைகளலும் ஊட்டப்பட்ட சுயமற்ற அறிவா? உங்களுக்கு இப்போது பைத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பது சரியானதா?
-
நமக்கு தெரிந்தது கைமண்ணளவு, தெரியாதது உலகளவு. நமக்கு புரியாதவற்றை மூடத்தனம் என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல. Cosmology பற்றி படியுங்கள் - சிவபெருமானை காண்பீர்கள். இலத்திரன்கள் புரோத்தனை சுற்றுவதற்கும் புரோத்தோனுக்குள் குவாக்குகள் சுற்றுவதற்கும், கோள்கள் சூரியனை சுற்றுவதற்கும், அண்டசராசரங்கள் சுற்றுவதற்கும், அணுக்களால் பொருட்கள் அமைந்திருப்பதற்கும் உள்ள ஒற்றுமையை கண்டால் எங்களை பக்ரீரியாக்களின் அளவில் பார்க்கும், அண்டசராசரங்களை கற்களாக காணும் இன்னுமொரு பரிமாணத்தில் இறைவனை காண்பீர்கள்.
-
இவ்வளவு உறுதியாக இப்படி பணம் மாற்றப்பட்டது பற்றி நீங்கள் எழுதுவதால் எனக்கு வரும் சத்தேகம் அந்த பணத்தை ஏப்பம் விட்டவர் நீங்களோ அல்லது உங்கள் உறவினரா என்பதாகவே இருக்கிறது. இதனை ஆதாரத்துடன் உங்களால் மறுக்க முடியுமா? நீங்கள் மறுக்க முடியாது என்பதே எனது முடிவு. இந்த புலிகள் பணத்தை கையாண்டதில் உங்கள் பாகத்தையும் எழுதுங்கள். அவரின் தொழில் இரகசியத்தை கேட்பதில் இருந்து வெளியாவது நீங்களும் அந்த தொழில் செய்வதாகவே தெரிகிறது. அதற்கான காரணம் இந்த அலர்ஜியாபவர்கள் அந்த பதுக்கலில் பங்காளிகளாக இருப்பதே. அதில் சந்தேகமே இல்லை.
-
நீதிமன்றங்கள் பின்வருமாறு உத்தரவிடுமாறு கோரி பல வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். 1. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச நட்டயீடு வழங்கப்பட வேண்டும். 2. பாதித்தவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். 3. கத்தோலிக்க திருச்சபை இனிமேல் திருமணமானவர்களையும், ஒரே பாலின திருமணமானவர்களையும் மட்டுமே தமது சமய நிறுவனங்களில் நியமிக்க சட்டரீதியாக கட்டாயப்படுத்த வேண்டும். 4. பாலியல் துஷ்பிரயாக நடவடிக்கை இடம் பெறுகிறதா என மாதம் ஒருமுறையாவது எல்லா கத்தோலிக்க திருச்சபை நிறுவனங்களும் பொலிசால் விசாரணைக்கு உட்டபடுத்தப்பட பட வேண்டும்.
-
வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியன செயலிழந்தன
கற்பகதரு replied to பிழம்பு's topic in உலக நடப்பு
முடக்கிவர் இவரானால், இவருக்கு எப்படி முடங்கும்? 🙃 -
உஷ் …. இரகசியம் …. அவர் பெயர் மிஸ்ரர் Q. ஜேம்ஸ் பொண்டின் முன்னாள் காதலிகளில் ஒருவரிடம் இருந்து இந்த தகவல் கிடைத்தது. 😋
-
தமிழ் சிறி, நான் நீண்டகாலமாகவே சொல்லிவருவது முஸ்லிம்களிடமிருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன. போர்களால் ஆண்கள் இறந்துபோக சனத்தொகையை பெருக்க நபிகள் பெருமானார் பலதார விவாகத்தை ஊக்குவித்தார். மீதமுள்ள ஆண்களும் பெண்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்ஙாமல் இருக்க பெண்களை முற்றாக மூடி வீட்டுக்குள் முடக்கினார். இருக்கும் பிரச்சினைகளையே கையாள ஆண்களுக்கு நேரமில்லாத நிலையில் பெண்களால் மேலதிக பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்களை அடிமைகளாக்கி சவுக்கடியையும் கல்லால் எறிந்து கொல்வதையும் பொதுவழக்காக்கினார். ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொருத்தமான கலாச்சாரம், பார்த்தீர்களா? 😄