-
Content Count
732 -
Joined
-
Last visited
Community Reputation
53 GoodAbout Nitharsan
-
Rank
உறுப்பினர்
- Birthday ஞாயிறு 14 டிசம்பர் 1986
Contact Methods
-
Website URL
http://www.gaspricetalk.com
-
ICQ
0
-
Skype
Nitharsan_143
Profile Information
-
Gender
Male
-
Location
Canada
-
Interests
புதிய விடங்களைஅறிதல், மற்றும் உருவாக்குதல்
-
Nitharsan changed their profile photo
-
இணைப்புக்கு நன்றி, நமது ஊடகங்கள் பல வீரா அண்ணாவை மறந்திருக்கலாம்....!
-
தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் .
Nitharsan replied to தமிழ்சூரியன்'s topic in மாவீரர் நினைவு
எழுத்துக்களும் இசையும் நன்றாக உள்ளது , மறக்க முடியாத ஈழத்தின் தியாகங்களில் ஒன்றான திலீபன் அண்ணாவின் அகிம்சை பேராட்டக்காரணங்கள் இன்றும் எம் மத்தியில் மறையாமை வருத்தம்..! -
வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்
Nitharsan replied to sathiri's topic in வாழும் புலம்
மன்னிக்கனும் சாத்திரி, நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதற்க்கு மிக கொஞ்ச சந்தர்பங்களே உள்ளன! ஏன் எனில் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் புலிகள் அல்லரே! அது மட்டுமன்றி முன்னாள் போராளிகள், மற்றம் எல்லைப்படை, சிறப்பு எல்லைப்படையில் பணி புரிந்தோர், வானொலி பத்திரிகையில் பணியாற்றியோர், ஏன் இன்றும் சேரன் சோழன், பாண்டியனில் பணி புரிந்தோர் என்று எல்லாருமே புலிகள் என்ற அடிப்படையில் தான் அடக்கப்படுகின்றனர். எனவே அதில் எத்தனை சத வீதம் உண்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது கேள்விக்கிடமானதே! -
வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்
Nitharsan replied to sathiri's topic in வாழும் புலம்
என்னமோ செய்யுங்க.... சாத்திரி அண்ணா ரொம்பவே அவசரப்படுகிறார் என்று தெரியுது. அது மட்டுமில்ல எதிரியை விட இங்கு சிலர் தவைரின் வீரச்சாவுக்காய் காத்திருப்பது போல தெரிகின்றது. யாரையும் யாரும் துரோகி என்று சொல்லும் அதிகாரம் யாரிடமும் இல்லை அதே நேரம் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளை விட்டு குழுப்பியது பத்மநாதனே அன்றி வேறு யாரும் அல்ல. அதே நேரம் தயாமோகன் அவர்கள் பி.பி.சிக்கு பேட்டியளிக்க முதல் கனடாவில் கீதவாணியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சொன்ன கருத்து "பத்மநாதன் எதை சொல்கின்றாரோ அதை ஏற்றுக்கொள்கின்றோம்" என்பதே அவர் நேரடியாக தலைவரின் வீரச்சாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளை, தளபதி ராம் அ -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Nitharsan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
எல்லோரும் பரபரப்பாய் தான் கருத்து எழுதுகின்றீர்கள். மின்னல் முதல் பண்டிதர் , என்று தொடர்கின்றது. பண்டிதர் அவர்களே, உங்கள் ஊடகத்துக்கான வரை விலக்கணம் என்ன என்பதை கொஞ்சம் எழுதினால் அதை கருத்தில் எடுத்து பத்திரிகை உலகம் செயற்ப்பட வாய்பாயிருக்கும். அதே போல ஊடகங்கள் எல்லாவற்றையும் வழமர்சிப்பதாய் எடுத்துக்கொண்டாலும், விமர்சனம் என்பது இலகுவாய் வைக்கப்படக்கூடியது. உங்களில் எத்தனை பேர் ஊடகத்துக்குள் செயற்ப்பட தயாராய் இருக்கின்றீர்கள்? அப்படியிருக்கையில் எப்படி அச் செயற்ப்பாடுகளில் இருப்பவர்கள் நீங்கள் விமர்சிக்க முடியும்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரச -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Nitharsan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
மின்னல் அவர்களே உங்களுக்கு எதிhவாதம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கல்ல. ஆனால் வீணான ஊடகங்கள் பழி போடும் உங்களை போன்றவர்களது கருத்துக்கு எதிரானதே எனது வாதம். நீங்கள் நினைப்பது தான் சரி என்பதுவும், நினைப்பது தான் நடந்திருக்கலாம் என்பதுவும் வெறும் விவாதத்துக்கு சரியே தவிர யதார்த்தத்துக்கு புறம்பானவை. நீங்கள் கனடாவில் இருப்பினும் சில விசயங்களை அறியாதவர்களா, அல்லது தெரிந்தும் தெரியாதவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அதற்காக பரபரப்பு சொன்னால் 100 வீதம் உண்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் சொல்வது போல விடுதலையை விற்று பிழைப்பு நடாத்த வேண்டிய அவசியம், ரிஷிக்கோ பரபரப்பு நிர்வாகத்துக் -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Nitharsan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
நீங்கள் சொல்வது போல பரபரப்புக்கு வக்காளத்து வாங்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. ஆனாலும், ஊடகங்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் விமர்சன எல்லைகள் கடந்து, பிரதிகளை அதிகம் விற்க வேண்டும் என்பத்காக பரபரப்பு அப்படி செய்திகளை வெளியிடுகின்றது என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அ, ஆ. தெரியாமல் இணையம் நடத்துவது போலவோ, இல்லை பத்திரிகையில், 3/4 பங்கு விளம்பரத்தை அள்ளி வரும் கனடிய பத்திரிகைக்குள பரபரப்புக்கு வித்தியாசப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் முன்னேறும் போது விசமத்தனமான விமர்சனங்களை, குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டது போன்று " ஊ -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
Nitharsan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
புளுகு என்று சொல்ல வெளிக்கிட்டால் எல்லாவற்றையும் புளுகு என்று சொல்ல முடியும். பரபப்பில் சில எதிர்வுகூறல்கள் உண்மையனா போது அதைப்புரளி என்று சொல்ல நீங்கள் யாரும் வரவில்லை. குறிப்பிட்டு சொன்னால், புலனாய்வாளர் முத்தாலிப் தொடக்கம் தானியங்கி விமான எதிர்பு கருவிகள் வரை அவர்கள் ஏற்கனவே ஊகித்து எழுதியவையே, அதில் இன்னோன்றை குறிபிடலாம், தமிழீழ விடுதலைப்புலிகள் முதலில் கிபிர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்து பின்னர் மிக் ரக விமானம் என்று அறிவித்தமை. அதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சல விசயங்களில் அவசரப்பட்டு, கருத்து வைப்பதே சிலருக்கு தொழிலாகி விட்டது. தங்களால் முடியாதவற்றை மற்றவர்கள் செய்ய -
ஈழவன் அவர்களோ! கட்டுரை என்பது என்ன? ஆய்வு என்பது என்ன? சாதாரண கட்டுரைக்கும் ஆய்வுக்கட்டுரைக்கும் இடையே என்ன வித்தியாசம்? இவற்றை ஒரு கட்டுரையாளன் அறிய வேண்டும். கட்டு + உரை என்பதற்க்குள் ஒரு பற்தி தாண்டிய எல்லாம் அடங்கும். ஆனால் ஆய்வுக்கட்டுரை என்பது சாரணகட்டுரைகளில் இருந்து வேறு பட்டது என்பதையே நான் காட்ட முனைந்தேன். நான் ஆய்வாளனும் அல்ல கட்டுரையாளனும் அல்ல. அதனால் கட்டுரை என்பதற்க்கு வரைவிலக்கனம் தெரியாதவனும் அல்ல. நான் எவரையும் புறணி பாடவில்லை. அதே நேரம் சங்க காலத்தமிழர் தோற்கடிக்கப்பட்டு எமது தொன்மைகள் அழிக்கப்பட்டதாக தான் வரலாறு சொல்கின்றது. அதற்க்கு ஆதரமும் இருக்கின்றது. ஏனெனில் க
-
வசம்பு மற்றும் ஈழவன் அனைவருக்கும்: நீங்கள் எந்த வரலாற்றை இப்போது கதைக்கிறீர்களோ அந்த வரலாறு எமக்கு புகட்டப்பட்டது மகாவம்ச்ததின் அடிப்படையில் தான். அதே போல இங்கு கட்டுரையாளர்களும் ஏதோ ஒரு நு}லின் அடிப்படையில் தங்களது எண்ணங்களை அதாவது எழுந்த மனதாக தாங்கள் நினைப்பதை..இப்படி தான் நடந்திருக்கும்..இப்படியும் நடந்திருக்கும் என்று ஆய்வு செய்கின்றனர். ஆய்வு என்பது அதுவல்ல..நான்கு பக்கத்தில் இருந்தும் ஆராய வேண்டும். இந்த ஆய்வை எழுத கணனியும் கணனியறிவும் மட்டும் போதாவது வரலாறும் அதன் பின்னணியும் தெரிய வேண்டும்! இந்த கட்டுரையாளருக்கு எந்த பிண்ணனி தெரியும்? வரலாறு ஏற்கனவே திரிக்கப்பட்டு கிடக்கிறது.. அதை மீண