யார் யாரைக் கேவலமாக கதைக்கின்றார்கள் என்று இன்னும் விளங்கவில்லையா ?
மே 18 2024 அன்று இதற்கான முடிவு எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.
நான் அறிந்த வரை 2023 மாவீரர் தினத்தில் மதி அக்காவின் உறவினர்களும் தலைவரின் உறவினர்களும்
எல்லோருக்கும் அஞ்சலி செலுத்தும் நிலையில் இருந்தார்கள். ஆனால் குள்ள நரிக்கூட்டம் ஒன்று
இடையில் புகுந்து எல்லாவற்றையும் குழப்பி தாமும் மண் கவ்வி விட்டார்கள்.