
வாத்தியார்
கருத்துக்கள பார்வையாளர்கள்-
Content Count
10,913 -
Joined
-
Days Won
15
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by வாத்தியார்
-
மிகல் மில் கல் ஆனாலும் மில் என்பது தமிழ்ச் சொல் அல்லவே
-
பகழி அம்பு பழி குற்றம் கழி மிகுதி
-
நம்ம ஊரிலை சுமந்திரன் எப்படி வந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் நான் பையனின் ஆதரவாளன்
-
தொடர்ந்தும் வாழ்த்துக்கூறிய அனைத்து உறவுகளுக்கும் மீண்டுமொருமுறை நன்றிகள் சபேசன் தம்பிக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் (அடிக்கடி நேரில் கண்டாலும் நின்று கதைக்க நேரம் கிடைப்பதில்லை எல்லாம் வேலை அவசரம்)
-
அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு வாழ்த்துக்கள்
-
வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்
-
பகினி சகோதரி கினி நாடு பனி காலநிலை மாற்றம்
-
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல். பொழிப்பு (மு வரதராசன்): பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும். பதடி என்பது பதர் என்றால் மக்கள் கூட்டத்தில் இருப்பவர்கள் தானே அவர்கள் என்ற நோக்கில் எனக்கு விளங்கியது
-
பதடி என்றால் வீண்பேச்சுப்பேசுபவர்கள் தடி ஆயுதம் படி நிறையின் அளவு கருவி
-
பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு!
வாத்தியார் replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
யோவ் அது வேறை இது வேறை -
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் இதில் இருந்து தெரிவது என்னவென்றால் நினைத்தால் ஒரு காரியத்தை எப்படியும் செய்து முடிக்கலாம் மணமக்களின் கட் அவுட்டை ஒரு இடத்தில் வைத்துவிட்டு அங்கேயே போட்டோவும் எடுத்திருக்கலாம் இதை முதலில் யோசித்திருந்தால் எனக்கு போட்டோ எடுக்கவில்லை என்ற குறை வந்திருக்காது
-
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா
வாத்தியார் replied to colomban's topic in வண்ணத் திரை
மருது பாவம் அழுதிடப்போகுது -
அரதி வெறுப்பு ரதி அதி
-
நன்றி வன்னியன் சார் நன்றி வாசி ஜேர்மனி
-
இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் எந்தச் செயற்பாட்டிலும் இந்திய மத்திய அரசு இறங்காமல் இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் 13 ஜக் கூட முழுமையாக அமுல்படுத்துவதில் இந்தியாவின் நிலைப்பாடு அரைமனதாகவே இருக்கின்றது இந்திய அரசு தேவைக்கேற்ப ஈழத்தமிழர்களை பயன்படுத்தி வரும் அது சிங்கள அரசிற்கும் தெரியும் இலங்கையைப் பிரிக்கும் நோக்கில் இனிமேல் இந்தியா இலங்கைக்குள் உள்நுழையும் என்பது நிலாவைக் காட்டிக் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்றதே
-
மக்களும் ஒருபோதும் இனி இழப்புக்களை சந்திக்க தயாரில்லை மக்களுக்காவே உரிமைகள் தொடர்பான போராட்டங்கள் நடந்தன ஆகவே அவர்கள்தான் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்கவேண்டும் புலம்பெயர்ந்தவர்கள் எவ்வளவு குத்தி முறிந்தாலும் நாட்டில் வாழும் மக்களை மீறி எதையும் சாதித்துவிட முடியாது இலங்கையில் அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புக்களும் கடைசிவரை ஒருமித்த கொள்கையுடன் சேரப்போவதில்லை சிங்கள பௌத்த நாடாக இலங்கை வளர்ந்துவரும் நிலையில் வடகிழக்குத் தமிழர்கள் மட்டுமே அதனை எதிர்ப்பதில் பயனில்லை. . இலங்கைவாழ் இஸ்லாமியர்கள் மலையகத்தமிழர்கள் என ஏல்லோரும் ஒருமித்த கோட்டில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத
-
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது
வாத்தியார் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தனிப்பட்டவர்களுடைய கொண்டாட்டங்களினாலும் அதன் விளைவாக மாணவர்கள் மூலம் பாடசாலைகள் பலவற்றிலும் கொரோனாத் தொற்று இன்றைய நிலைமையில் மோசமாக இருக்கின்றது. பாடசாலைகள் சில வாரங்கள் கூடுதலாக மூடப்படுவது கொரோனாவைக் குறைப்பதற்கு வழி செய்யாலாம். இலங்கை அரசு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. -
நன்றி நிகே வாழ்த்திற்கு நன்றி மருதர் எனக்கு மூன்று பெண் தெய்வங்கள் நன்றி புரட்சி அண்ணா
-
இவரைப்பற்றி நிறைய எழுதவேண்டும் இவரிடம் கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தம் உண்டு இவருடைய வழித்தோன்றல்கள் இவரைப்பின்பற்றி இலக்கிய ஆர்வத்துடன் இருப்பதில் மகிழ்ச்சி
-
நன்றி சபேஷ் இந்தப்பக்கம் ஒரு ஒரு மட்டையைத் தவிர்த்தால் அந்தப்பக்கமும் ஒரு மட்டையைத் தவிர்த்துவிட்டால் நடுநிலைமை தளராது தானே நன்றி கவிஞரே நன்றி சசி
-
ஒரு நண்பன் , காவலன், சகோதரன் எனப் பல உணர்வுகளும் அப்பாக்களினுள் இருக்கும் பதிவிற்கு நன்றி அக்கா
-
நன்றி நிழலி நன்றி பாஞ்ச் அண்ணா நன்றி சகோதரி நன்றி நந்தன் நன்றி சாந்தி அக்கா