
Elugnajiru
கருத்துக்கள பார்வையாளர்கள்-
Content Count
2,214 -
Joined
-
Last visited
-
Days Won
5
Elugnajiru last won the day on June 4 2015
Elugnajiru had the most liked content!
Community Reputation
535 பிரகாசம்About Elugnajiru
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
-
Location
காலப்பொதுவெளி
-
Interests
நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.
-
பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்
Elugnajiru replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
டக்ளஸ் அண்ணருக்கு வாழ்த்துக்கள் . உங்களது சேவை தமிழ் மக்களுக்குத் தேவை. -
நாட்டில் விழுந்த பேரிடி! ஆட்டம் காண வைக்கும் அலை..
Elugnajiru replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
நன்றி நன்றி நன்றி எனது கருத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். இலங்கையில் நடப்பது கொத்தபாய ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது அவர்களது ஜால்ராக்களதும் ஆட்சியாகும். -
'மக்களுடன்தான் கூட்டணி' - மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன்
Elugnajiru replied to பிழம்பு's topic in தமிழகச் செய்திகள்
அண்ணாத்தை ரஜனிகாந் அவர்களை வைத்து ஒரு காட்டுக்காட்டலாம் என் எதிர்பார்த்தார் ஆனால் அவர் இதுக்குச்சரிவரமாட்டென் என ஒதுங்கிவிட்டார் இனி என்ன செய்கிறது விஜயகாந் அண்ணர்மாதிரி மக்களுடனேயே கூட்டுப் பொரியல் அடைபாயாசம் எனக் கூறவேண்டியதுதான். சொன்னாப்போல சிஸ்டம் சரியில்லை என ரஜனிகாந் அவர்கள் சொன்னபோது அவரது ரசிகர்கள் ஆரவாரமாக தேர்தல் அரசியலுக்கு ஆயத்தமானார்கள் ஆனால் இப்போதைக்கு எதுவும் ஆகாது எனத்தெரிந்தவுடன் அதே சிஸ்டத்துடன் கடந்தகாலங்களில் ஊழலில் ஊறிப்போன தி மு கவுடன் கூட்டமாகத் திருச்சியில் சங்கமித்துவிட்டார்கள் இது நேற்றைய செய்தி. ரஜனிகாந் அவர்களது விழுதுகள் எப்படியோ கல்ல கட்டுவம் எனத்தா -
எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது. கேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம். இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை. அப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நா
-
ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சுயமாக ஓய்வுபெற்று சேவையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டின் நிர்வாகக் மையமாகத்திகழும் தலைமைச்செயலகத்துக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விகடன் இணையச்செய்தி கூறுகிறது. இந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன். யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என. திமுக்காவுக்குச்
-
இன்று காலையில் பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியின் அருகாமையிலான நகர்புறத்திலுள்ள உயர் தொழில்நுட்பக்கல்லூரியின் தாக்குதலாளி எனச்சந்தேகப்படுபவர் ஒருவர் காவல்துறையால் கைதுசய்யப்பட்டுள்ளார் அத்துடன் அக்கல்லூரி வளாகம் மூடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தனது ருவீற்றர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக விபரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அனேகமாக இங்கிருந்து வெளிவரும் இலங்கையின் மித்திரன் பத்திரிகைபோன்ற மாலைப்பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேயும் என நினைக்கிறேன்.
-
சிறீ லஙா எனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பங்கம் விளைந்தால் பயங்கர அதிபயங்கர விளைவுகள் வந்துவிட்டுப்போகட்டும் அதுக்கு ஏன் இவர் குத்தி முறியுறார். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அது அவர்களது நாடு. அப்படி ஏதாவது நடந்தால் அதில் குளிர்காய்வதை விட்டு நாம் ஏன் கவலைப்படவேண்டும். சம்பந்தர் மேதின ஊர்வலத்தில ஏந்திய சிங்கக்கொடியை இன்னமும் கீழிறக்கி விடவில்லை. அவருக்குத் தெரியும் தான் கட்டையில போறமட்டும் தமிழர்கள் தன்னைத் தரையில் இறக்கிவிடமாட்டினம் என.
-
சீனாவின் குறுநில அரசாக இலங்கைத்தீவு இருப்பது நாம் விரும்பத்தக்கதே காரணம் இப்போது உலக அரங்கில் பொருளாதார அரசியல் புவியியல் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடையங்களில் தவிர்க்கமுடியாத சக்தியாக சீனாவே உருவெடுத்துவருகிறது. கடந்த காலத்தில் நடந்த தேர்தல்களில் வடக்குக் கிழக்கு வாக்காளர்கள் வாக்களித்தது பெரும்பான்மையாக அபிவிருத்து எனும் எதிர்பார்பிலேயே. ஐஇனா இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் அதுவும் இலங்கைத்தீவில் பலமாகக் கால் ஊன்றும்போது தமது உற்பத்துத் துறைகளை இலங்கைத்தீவுவரை விஸ்தரிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் ஆகவே இலங்கைத்தீவில் பொருளாதாரம் அதிகரிக்கும் அத்துடன் வடக்குக் கிழக்குக்கும் அது வ
-
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் அனைத்தும் சீனா நினைக்கும்மாதிரியே நடைபெற ஆரம்பித்துவிட்டது இந்தியாவின் ஊதுகுழலாக மாறிவிட்ட பீ பீ சி இப்பொதுதான் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறது. தமிழர்களுடனான யுத்தத்தின்போது சிங்களம் இந்தியாவையும் சீனாவையும் மேற்குலகத்தையும் மிகச் சாதுர்யமாகக் கையாண்டதுபோல் இப்போதும் கையாள ஆரம்பித்துவிட்டது இதில் தோற்கப்போவது இந்தியாவும் மேற்குலகும்தான். இவர்களுக்கு சேதாரம் மட்டுமே புள்ளை வளர்த்தி இல்லை. அப்படியிருந்தாலும் இலங்கைத் தீவின் தமிழர்களைவைத்து இவர்கள் சடுகுடு ஆடலாமே தவிர எமக்கான உரிமைய அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் காரணம், "இந்திய தேசம் தமிழர் விரோ
-
முஸ்லீம்கள் கடந்தகாலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அல்லல்படுப்போதெல்லாம் அரசாங்கத்துடன் கூடிக்குலாவியவர்களே ஏதோ இப்போதுதான் அவர்கள் சிங்களவனுக்கு வால் பிடிக்கிறார்கள் என்பதுபோலவும் தம்ழர் சுயநிணய உரிமைக்காகப் போராடும் (இப்போ கூட்டமைப்பு அதற்காகப் போராடுகிறதா எனக்கேட்டுக் கடுப்பைக் கிளப்பக்கூடாது) எந்த ஒரு சக்திகளுடனும் ஒத்துப்போகவில்லை. கிழக்கு மாகாண சபையை (மட்டக்களப்பு) கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்கலாம் எனக்கோரியபோது அதைப் புறம்தள்ளியே ராவூப் கக்கீம் மகிந்தவுடன் இணைந்தவர் அப்போது முதலமைச்சர் பதவியை முஸ்லீம் தலைமைக்கெ கொடுக்கிறோம் என சம்பந்த கேட்டிர
-
இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முக்கிய விடையங்கள் தொடர்பான வரலாற்றுத்திரப்படங்களைத் தயாரிப்பது இயக்குவது வெளியிடுவது என்பன தவிர்க்கப்படல்வேண்டும் என்பது எனது எண்ணம் காரணம் அதை யார் படமாக்கினாலும் யானையைப் பார்த்த குருடர்களது கருத்தாகவெ முடியும். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் மல்கம் எக்ஸ் எனும் திரைப்படம் அவர் இறந்த்துக்கு நீண்டகாலத்துக்குப் பின்பு வெளிவந்ததை. சும்மா ஆர்வக்கோளாறில படமாக்கும் விடையம் இல்லை தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விடையங்கள். தேவையில்லாத விடையங்கள் எல்லாவற்றையும் அங்காங்கே தெளித்துவிட்டுப்போய்விடுவார்கள் படமெடுப்பவர் யார் எங்கிருந்
-
விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி
Elugnajiru replied to உடையார்'s topic in வண்ணத் திரை
மேன்மைமிகு ரதி அவர்களுக்கு, அங்கயன் என்பவரும் சேர்ந்தேதான் கடந்துபோன இருபதாவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றியுள்ளார். ஒரு அரசியல்வாதி எனப்படுபவர் நீண்டகால நோக்கு உடையவராக இருக்கவேண்டும் குறுகியகாலத்தில் அவர்வகிக்கும் பதவிகளால் அவரை அவரைச் சேர்ந்தவர்களை அல்லது தனது பரம்பரை ஆகியவற்றுக்கான சொத்துச்சேர்ப்பதற்காய் என்ன கழிசடைத்தனமும் செய்யலாம் என்பது தவறாக இருந்தாலும் அது காலப்போக்கில் சரிப்பண்ணப்படக்கூடியதாக இருக்கும் காரணம் சிறீலங்கா என்பது காலாகாலத்துக்கும் அங்கீகரிக்கபட்ட ஒரு நிர்வாகத்தையுடைய இறயாண்மையுடன் கூட -
கூடவே அங்கயன் டக்ளஸ் ஆகியோரை விட்டாச்சு அதிலும் டங்கு ஜனநாயக விரோதம் அது இது எனக்கூறுகிறவர் (தீவுப்பகுதியில அவர் நிலைகொண்டிருந்தபோது மலையகத்த்லிருந்து கூலிக்குக் கூட்டிவந்த பொடியள் ஒழிச்சுத் தப்பியோட எத்தனிக்கையில் அவர்களை மண்டையில போட்டு லொறிற்ரயரைப் போட்டு எரித்து ஆதாரம் இல்லாமல் செய்யுறதும் அவருக்கு ஜனநாயகம்தான்
-
விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி
Elugnajiru replied to உடையார்'s topic in வண்ணத் திரை
------------------ --------------------- ஆனால் அதைப்போல எல்லாம் செய்ய என்னால முடியாது . வடக்கின் வசந்தன் எனும் பெயரில் வளைத்துப்போட்ட எல்லாதிடையும் வருமானமும் நமல் ராஜபக்ஸவின் பாடசாலை நண்பன் எனும் ரீதியில் கொளையடிச்ச காசைப்போலவும் என்னட்ட இல்லை. காலம் காலமாக கண்டியைச் சேர்ந்த தடிச்ச சிங்களவரும் இப்போது கம்பாந்தோட்டையைச் சேர்ந்த மகிந்த சகோதரர்களும் ஆட்சியில் இலங்கைத்தீவில் தொடர்ந்திருந்தாலும் இப்போதும் கண்டி காலி கம்மாந்தோட்டைப் பகுதிகள் அபிவிருத்தி இல்லாதுதான் இருக்கு இப்போ யாழ் குடாநாட்டில் அங்கயன் வந்து புடுங்கப்போகிறார். என்ன இப்ப கஞ்சா இப்போது இந்தியாவில்