-
Content Count
3,344 -
Joined
-
Last visited
Community Reputation
0 NeutralAbout Vasampu
-
Rank
Advanced Member
- Birthday August 12
Contact Methods
-
Website URL
http://
-
ICQ
0
-
Yahoo
vvasampu@yahoo.de
Profile Information
-
Gender
Male
-
Location
சுவிஸ்
Recent Profile Visitors
4,796 profile views
-
சுட்டது விகடனில்
-
சுட்டது விகடனில்
-
''ரொம்ப வருஷமா பொண்ணு தேடி, போன மாசம்தான் என் ஃப்ரெண்ட்ஒருத் தனுக்குக் கல்யாணமாச்சு. ஆனதேலேட் மேரேஜ். ஃபுல் காதல்ல நண்பன் புழுதி கிளப்பறதுக்குள்ள பொசுக்குனு ஆடி வந்து, அவன் மனைவியைப் பொறந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. மாமனார் வீட்டுல ஓவர் ஆச்சாரம். போன்ல பேசுறதுக்கே பூனையா அலை யுற நிலைமை. இந்த டென்ஷன் சிச்சுவேஷன்ல நண்பனும் நானும் ஆளுக்கொரு பீரைப் போட்டு மார்க்கெட்ல உலாத்துனப்ப, 'சார்... ஆடித் தள்ளுபடி அள்ளுங்க... அள்ளுங்க!'ன்னு துணிக் கடை வாசல்லேருந்து ஒரு பையன் எங்களை இழுத்தான். அப்போ ஒரு ஆவேசத்துல நண்பன் விட்டான் பாருங்க ஒரு சவுண்டு.... 'ஆடித் தள்ளுபடியா? முதல்ல ஆடியையே தள்ளுபட
-
நன்றி நுணாவிலான் இணைப்பிற்கு
-
பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க.
-
வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள். நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்
-
நன்றி வானவில் பயனுள்ள தகவல்கள்.
-
இளைஞனுக்கு சின்னப்புவிற்கு எந்த நேரமும் இராவணனின் நினைப்பால் பார்ப்தெல்லாம் அப்படித்தான் தெரியும். :P :P
-
பிறந்தநாள் கொண்டாடிய கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
கந்தப்புவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
மன்னிக்கவும் வசி , புத்தன் தற்போது தான் கவனித்தேன். இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
வணக்கம் குறுக்ஸ் இந்து என்றால் என்ன என்று ஆரம்பித்த கட்டுரை இந்துவை விட இந்தியாவையே நிறைய ஆராய்கின்றது. அத்துடன் நீங்கள் என்னைக் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் ஈழவனின் கருத்துக்களை வாசித்து விட்டு பின் என் கருத்துக்களை வாசியுங்கள் புரியும். மேலும் நான் ஆரம்பத்திலேயே தெளிவாகவே ஒல்லாந்தர் போத்துகீசர் ஆங்கிலேயர் என்றே குறிப்பிட்டிருக்கின்றேன். பின்பு தான் பொதுவாக ஐரோப்பியர் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். ஆகவே இதுபற்றி நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மதுரன் நீங்கள் ஏற்கனவே குறுக்ஸ் தந்த இணைப்பிலுள்ளதை அப்படியே இணைத்துள்ளீர்கள். இப்படி தற்போது பலர் செய்த ஆய்வுகள் வருகின்றன. ஆனா
-
மதுரன் நானும் நீங்கள் சொல்வதைத்தான் சொல்கின்றேன். முன்னோர்கள் எழுதி வைத்த சரித்திரங்களில் தவறு உள்ளதா என்பதைச் சொல்ல முன்னர் ஆதாரபுூர்வமாக சரியான சரித்திரத்தைச் சுட்டிக் காட்டுவதே சாலச்சிறந்தது. ஊகங்களின் அடிப்படையில் சரித்திரங்களை மாற்ற முயல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
-
ஈழவன் நீங்கள் இரண்டு விடயங்களை இப்போது ஒப்புக் கொண்டுள்ளீர்கள். 1) ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே இந்தியா என்ற பெயர் இருந்திருக்கின்றது. 2) முதலில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தது பரதன் தான். மேலும் இலங்கையிலும் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் வன்னி இராச்சியம் கண்டி இராச்சியம் என பல இராச்சியங்கள் இருந்தன. ஆனால் தற்போது தமிழர்களாகிய நாம் ஆங்கிலேய இணைப்பை ஏற்றுக் கொண்டு வடகிழக்கை எமது தாயமாக அங்கீகரிக்கும்படி போராடுகின்றோம். அதாவது எமக்குத் தனிநாடு வேண்டும் என்று போராடுகின்றோம். பண்டைய சரித்திரங்களின் படி எமக்கு தனி இராச்சியம் தான் இருந்திருக்கின்
-
சரி ஈழவன் நீங்கள் சொல்வதை வைத்தே கேட்கின்றேன். அப்படி இணைக்கும் போது இந்து நாடான நேபாளம் ஏன் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஒன்றாக்கப்பட்டு பின் பிரிக்கப்பட்டதா?? இவற்றை யாராவது ஆதாரத்துடன் விளக்கலாமே???? நான் கலைப்பிரிவில் படிக்கவில்லை. அதனால் இது பற்றிய மேலதிக தகவல்களை படிக்கும் போது அறிந்திருக்கவில்லை. அத்துடன் நீங்கள் கூறும் இந்த இப்போதும் கூட இந்தியாவின் அரசியல் யாப்பில் மொழிவழி மாநிலங்களின் கூட்டரசு என்றுதான் இந்தியா பற்றிக் குறிப்பிடப்படுகிறாதே ஒழிய இந்தியா தனி நாடாக அல்ல என்பதும் கொஞ்சம் உதைக்கின்றதே