-
Content Count
1,759 -
Joined
-
Last visited
-
Days Won
3
Ahasthiyan last won the day on January 27 2017
Ahasthiyan had the most liked content!
Community Reputation
584 பிரகாசம்About Ahasthiyan
- Currently Viewing Topic: ஹிந்திய இராணுவமென்று சொல்லி விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி.
-
Rank
Advanced Member
- Birthday February 16
Profile Information
-
Gender
Male
-
Location
UK
-
Interests
தமிழ், விளையாட்டு
Recent Profile Visitors
-
வாழ்த்து தெரிவித்த கள உறவுகளுக்கு நன்றிகள்
-
சொக்க வைத்த சிலோன் ரேடியோ; உங்கள் நண்பன்… கே.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம், பிஹெச்.அப்துல்ஹமீது
Ahasthiyan replied to அபராஜிதன்'s topic in தென்னங்கீற்று
நிஜ கலைஞர்கள் K.S. பாலச்சந்திரன், B.H. அப்துல் ஹமீது -
சொக்க வைத்த சிலோன் ரேடியோ; உங்கள் நண்பன்… கே.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம், பிஹெச்.அப்துல்ஹமீது
Ahasthiyan replied to அபராஜிதன்'s topic in தென்னங்கீற்று
அந்தக்கால வானொலிகள் தேனோடு கலந்த தெள்ளமுது. பகிர்வுக்கு நன்றி அபராஜிதன் -
மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு
Ahasthiyan replied to thaarakam's topic in யாழ் அரிச்சுவடி
வணக்கம், வாங்கோ, -
EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்…
Ahasthiyan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
ஒரு தொங்கு பாராளு மன்றம் வரலாம். இப்ப தேர்தல் வருவதை ஒருவரும் விரும்பவில்லை. எதிர் கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லை. ஓரளவு ஆளும் கட்சியுடன் சமரசம் பேசி, ஐரோப்பாவில் இருந்து வெளியேறலாம். சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுத்தால், 5-10 வருடங்களில் பவுண் மீட்சி பெறலாம். இப்பவுள்ள அரசியலில் பெரும் பிரச்னை அரசியல் சார்ந்த தனிப்பட்ட வர்த்தகம். நாடா ? வீடா ? -
EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்…
Ahasthiyan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
உண்மைதான் என்ன செய்வதென்று முழிக்கிறார்கள்.இப்போதைய நிலையில் எவரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற கதை. -
இந்தியா பாதுகாத்த புலிகளே ராஜீவையும் 1500 இந்தியப் படைகளையும் கொன்றனர்
Ahasthiyan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
அரசியல் அனாதை ஆகிறார். உலகத்தில் மிக சொற்ப நண்பர்களே இவருக்கு இப்ப இருக்கிறார்கள். சில நேரம் இவரே பணம் கொடுத்து இந்த கூட்டத்துக்கு போய் இருக்கலாம். சும்மாவா சொன்னார்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று, இந்த செய்தியை பாருங்கள் : இலங்கைக்கு நேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கும் நேரும்... சொல்கிறார் மனோகர் பாரிக்கர்கோவா: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால் இலங்கைக்கு நேர்ந்த கதி தான் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/india/congress-will-meet-the-fate-sri-lanka-if-bjp-workers-come-together-says-manohar-parrikar-340931.html -
தொடர்ந்து கடும் நஷ்டத்தை சந்திக்கும் ரஜினி படங்கள், என்ன தான் தீர்வு?
Ahasthiyan replied to பெருமாள்'s topic in வண்ணத் திரை
பொன்னாசை யாரை விட்டது. ரஜனி சார் இனிமேல் மட்டும் சண்டை , ஆடல்-பாடல் காட்சிகளில் நடிக்காதீர்கள். உள்ள பெயரும் போய் விடும் -
சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி!
Ahasthiyan replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
எல்லோரும் வந்திருந்தால் , நிகழ்ச்சி ஓர் இருவர் புகழ் பாடாமல் சம நிலையில் பல ராஜாக்களை கண்டிருக்கும். 80ம் ஆண்டுகளில் வெளி வந்த நான்கு ராஜாக்களின் (பாரதிராஜா, இளையராஜா, பாக்யராஜ், செல்வராஜா) வெற்றி படைப்புகளுக்கு, ஈடு இணையான படங்களை தனி மனிதனாக கொடுத்தவர் T ராஜேந்தர். 40 ஆண்டுகள் ஆனாலும் அவர் பேசிய வசனமும், படைத்த பாடல்களும் இன்றும் நிலைத்து நிக்கின்றன -
வணக்கம் தாய்நாடு: பொலிகண்டி கந்தவனம் கல்யாண வேலவ சுவாமி கோவில் மூலாலய அடிக்கல் நாட்டு விழா
Ahasthiyan posted a topic in எங்கள் மண்
- 1 reply
-
- 2
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்
Ahasthiyan replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in அயலகச் செய்திகள்
ஆழ்ந்த அஞ்சலிகள், ஆத்மா சாந்தியடையட்டும் -
மிகப் பயனுள்ள தகவல்கள் தமிழர்கள் வர்த்தக துறையில் பெரியளவில் சிந்திக்க வேண்டும், இணைப்புக்கு நன்றி
-
பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
-
அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்
Ahasthiyan replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டது. அப்போது வீட்டுக்குள் இருந்து கொண்டு கம்பராமாயணமும், பகவத் கீதையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. முதலில் எப்படி அந்த பாம்பை துரத்துவது , பின்பு அது திரும்பவும் வீட்டுக்குள் வராமல் தடுப்பது. அந்த நேரத்தில் எங்களுக்கு தெரிந்த அரசியல் இதுதான். சிலர் அந்த பாம்பு வீட்டுக்குள் வர, தெரிந்தும் தெரியாமலும் உதவினார்கள். வலிகள் நிறைந்த போராட்டம் நடத்தினவர்கள், அவர்களுக்கு அறிவுரை கூறினாலும், அவர்கள் அந்த பெடியலின் சொல்லு கேட்டதாக தெரியவில்லை. இப்போது புலிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. அவர்கள் தான் அரசியல். மக்கள் அவர்களையே பின் பற்றுகிறார்கள் . தமிழ் மக்களின் வாக்குகள், ஒற்றுமை சிதறி விடாமல் பாக்கிறார்கள். அதை ஒரு தரப்பு தங்களின் வெற்றி என்கிறார்கள். என்ன செய்வது எமக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம், பேரம் பேசும் சக்தியை இழந்து விடாமல் பாக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் சுமந்திரன் அல்ல வேறு யாரும் கூட்டமைப்பு சார்பில் வடமராட்சியில் நின்றால் வெல்லுவினம். இது யாரின் வெற்றி ?