ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு.
பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.
ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது.
கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது.
இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது.
இணைப்புக்கு நன்றி.