களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள்.
ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை
ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?
நிழலியானந்தாவுக்கு 48 வயது வர இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இப்படி வயசைச் சொல்லி சுவாமிஜி சாபத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள் ஓணாண்டி.
அப்ப நீங்க தாத்தா வயசானாலும் பேரன் மனசோடு ஓடித்திரியுங்கோ.
இன்னும் வளர்ந்து என்ன செய்ய போறியள்
சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா.... பாடல் ஏனோ வாயில. வருது
மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது.