Jump to content

shanthy

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4644
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Everything posted by shanthy

  1. பயனுள்ள தகவல் ஜஸ்ரின். நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்கள் நரம்பியல் பாதிப்பு அடைகின்றனர். அண்மையில் வேலையிடத்தில் ஒருவர் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு அவதியுறுவதைக் கூறினார். இதை சில தமிழர்களும் சொல்ல கேட்டுள்ளேன். அதன் பிறகு அதுபற்றி இணையத்தில் நரம்பியல் சார்ந்து தேடி வாசித்த போது அது மாற்ற முடியாது என்று இருக்கிறது. நரம்பியல் பாதிப்பு பற்றிய பதிவுகள் மொழிபெயர்ப்பில் இருப்பின் அவற்றையும் பகிருங்கள்.
  2. இப்படி எழுதும் நீங்களே அந்தப் பெண் தனக்கு பாதுகாப்பான முடிவை எடுத்திருந்தால் அதற்கு இன்னொரு பதில் எழுதியிருப்பீங்கள். இது பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. சம்பந்தப்பட்ட பெண் வருடக்கணக்கில் தொல்லையை அனுபவித்திருப்பாள். அந்த வலி வெளியே இருந்து புரிந்து கொள்ள முடியாது.
  3. நானும் தங்கநகை மாளிகை என்று நம்பீட்டேன். 😊
  4. தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது😃
  5. அப்பாவின் இழபபில்மோ துயருற்றிருக்கும் மௌகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
  6. பலரும் சொல்லும் சாட்டு. வேலையை ஒழுங்குபடுத்தி கொடுத்தாலும் பலரும் செய்ய தயாரில்லை. நாங்கள் அங்க எப்படி இருந்தோம் தெரியுமோ? என்று விதண்டாவாதம் செய்த பலரை பாரத்திருக்கிறேன். இப்ப வேலை செய்ய ஆளில்லா நிலை இருக்கிறது.
  7. உங்கள் கருத்து எனக்கும் உண்டு. இது போல போராளிகள் சிலரை வேலை ஒழுங்கு செய்து குடுத்த அனுபவம் எனக்கு இருக்கிறது. இப்ப எல்லாரின் மனநிலை இதுதான். போராளிகள் என்ற கவசத்தை பலரும் இலகுவாக அணிகிறார்கள். இல்லையென்றால் நாங்கள் கப்பலோட்டினோம் கடலைக் கடைந்தோம் காசை தாங்கோ தனித்தொழில் தொடங்கி வாழ்வோம் என்பார் பலர். ஆனால் அதையும் தனியே இலாபம் எடுக்கவே விரும்புவார்கள்.
  8. ஏன் வீண் கொலைப்பழி. ஆவா குழுவின் தொடர்பு எடுத்து சொல்லிவிடுங்கோவன்😀🤭
  9. @விசுகு விடுதலை செய்யப்பட்டவர்கள் தண்டனை வழங்கப்பட்டவர்கள். ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள். லைகா 8 பேருக்கும் ஆளுக்கு 25 லட்சம் வாழ்வாதார உதவியாக வழங்கியது. யாரும் செய்யாத உதவியை லைகா செய்திருக்கிறது. குரலற்றோர் அமைப்பின் கோமகன் தலைமையில் அழைத்து செல்லப்பட்டார்கள். தாஜ் கொட்டேலுக்கு அழைத்து வழங்கப்பட்டது. இப்படி செய்தியை பகிரும் நபர் இன்னும் 36 பேரின் வாழ்வையும் கவனத்தில் எடுத்து செய்திகளை பகிர்வது நல்லது. சிங்கள அமைச்சர்கள் ஊடகங்கள் புலிச்சாயம் பூசி நடக்கவிருக்கும் மாற்றங்களை நோண்டியாக்காமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
  10. ஆரூரன் எழுதிய நூல்கள் போரின் பாதிப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த எழுத்துக்கள். அவர் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்கிறார். தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து மேடைக்கு வந்ததே அவருக்கு மாற்றம் தான்.
  11. லைகா போட்ட வெடி எல்லாத்தையும் விழுங்கீட்டுது. 😀 விசுகு இந்த பந்தியை அந்த லைகா மூளைக்கு அனுப்பி வையுங்கள்.
  12. ஓம். வழக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டவர்கள். அவர்களது தண்டனைக் காலம் முடிய வீடு போக. இருந்தவர்களை கொஞ்ச காலம் முன்பு விட்டுள்ளார்கள்.
  13. தற்போது விடுதலையான அனைவரும் தண்டனை கிடைத்து அடுத்த வருடம் தொடக்கம் 3,4,ம் மாதங்களில் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்புடன் இருந்தவர்கள். அவர்கள் சிலமாதங்கள் முந்தி வீடு செல்கிறார்கள். வேறு அதிசயம் எதுவும் இல்லை. ஒருக்கால் அந்த மூளையிடம் சொல்லி விடுங்கோ. இன்னும் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டவர்கள் எப்போது வீடு போவோம் என்று எதுவும் தெரியாது இருக்கும் கைதிகளை எடுத்து விடச்சொல்லுங்கோ. எருமை ஏறோப்பிளேன் ஓடும் கதை சொல்லிகள் கூடிப்போச்சு.
  14. இது ஒரு முகநூல் செய்தி. உண்மை அதுவல்ல. அரசியல் செய்ய அரசியல் கைதிகள் வாழ்வுடன் விளையாடாமல் இருத்தல் நன்று.
  15. இவர்கள் விடுதலைக்கு இவர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் தான் மூலம். வெற்றி வரும் போது இப்படி புரளிகள் வருவது வியப்பில்லையே. இவர்களில் சிலருக்கு ஒருகாலம் யாழ் உறவுகள் உதவியும் கிடைத்தது.
  16. பலருக்கு அது புரியவில்லையே😀bro.
  17. நீங்கள் சொல்லும் தரவு உண்மை.
  18. மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  19. நேசக்கரம் ஆரம்பம் தொடர் பயணம். Sts தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.
  20. நீங்கள் யேர்மனி வந்தாலும் saravana bavan தோசை தான் ஓடர் பண்ணித்தரலாம்🤣 எடுத்திட்டு உடனடியாக இடத்தை விட்டு போக வேணும். 🤭
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.