-
Posts
4644 -
Joined
-
Last visited
-
Days Won
29
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by shanthy
-
-
9 hours ago, Nathamuni said:
தோசையை சுட்டு, சாப்பிட்டு விட்டு ஆறுதலாக உங்கள் கருத்தை ( சீரியசாக) சொல்லியிருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.... 🤗
ஆறுதலாக சொன்னாலும் எந்த மாற்றமும் வராது நாதமுனி.
-
22 hours ago, குமாரசாமி said:
இப்பிடியே ஆளுக்கு ஆள் குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இப்பிடியே ஆளுக்கு ஆள் குழ(ம்)ப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
நீங்கள் படத்தை பார்க்கேல்ல போல. அல்லது அது பறவாயில்லை என்று சமாளிக்க போறீங்களோ? உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.
-
-
வீசும் காற்றே தூது செல்லு பாடல் பிறந்த கதை.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது.
-
On 30/7/2022 at 14:20, Kapithan said:
இந்திய இராசதந்திரம் மீண்டும் ஒருமுறை இலங்கையிடம் மண்டியிட்ட நாள்.
எத்தனை கசப்பான நாட்களை, காலங்களை அனுபவித்தபோதும், இந்திய இராசதந்திரம் ஜுஜூபி இலங்கையிடம் மண்டியிட்டதை நினைக்கும்போது தற்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
❤️
இணைத்தமைக்கு சாந்திக்கு நன்றி.
🙏
காலம் வலியது.
20 hours ago, குமாரசாமி said:தயாரிப்பிற்கும் இணைப்பிற்கும் நன்றி சாந்தி.
நன்றி குமாரசாமி.
-
களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள்.
ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை
ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?- 2
- 1
-
2 minutes ago, குமாரசாமி said:
தமிழர்களால் தமிழ் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் இருந்தும் என்ன பயன்?
அவர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவார்கள்.
🤔
-
தமிழ் அரசியல் கைதிகளின் மரணங்கள்?? அவர்களின் வழக்குகள் தண்டனைகள் எத்தகையன?
- 1
-
-
துணிச்சல் தன்னம்பிக்கை ரவி மாஸ்ரர் சொல்லும் கதைகள்??????
ஊடகப்பயணத்தில் போர் செய்யும் மனிதன். -
முள்ளிவாய்க்கால் கஞ்சி வெசாக் கிரிபத் ஆகிடுமா....?
முள்ளிவாய்க்கால் கஞ்சி காரணமும் கதையும்.
-
யேர்மனி யுத்தத்தில் தோல்வியடைந்து இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நாள் 08.05.1945.
கிட்லர் மணம் முடித்து மரணித்த கடைசி சங்கரின் கதை.
-
அர்ஜென்டினா எப்படி பொருளாதார நெருக்கடியை வென்றது ?
இலங்கையின் நெருக்கடி அர்ஜென்டினா போல மீண்டு வருமா ?- 2
-
விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மார்சல் பற்றி உலகம் அறியாத முகம் ?
- 1
- 1
-
8 hours ago, பெருமாள் said:
அது சரி 1972 கூட்டதோடுதானே எப்பவும் இருக்கிறார் .......................
இனிமேல் 1972 கூட்டத்தை கைவிட்டுவிடுவார் பாருங்கோவன். 🤭
7 hours ago, நந்தன் said:கூப்பிட்டீங்களா😁
Hallo நீங்கள் 1972 கூட்டத்துக்கு முந்திய கூட்டம் 🤣சவுண்டு விடேக்க அக்கம்பக்கம் பாக்க வேணும் அண்ணாச்சி. 🤣
- 1
-
மக்களுக்கு பிடித்த அறிவிப்பு அதுதான் என்று அட்வைஸ் பண்றாங்கள். 😑வாயை மூடிக்கொண்டு இருப்பம் தமிழ் சிறி.
-
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:
எனக்கு வயிறு நோவுது சிரிச்சு..😂
ஆரை சொல்லுறியள்..?
அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..🥲🥲இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?
நிழலியானந்தாவுக்கு 48 வயது வர இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இப்படி வயசைச் சொல்லி சுவாமிஜி சாபத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள் ஓணாண்டி. 🤭
அப்ப நீங்க தாத்தா வயசானாலும் பேரன் மனசோடு ஓடித்திரியுங்கோ. 🤗🤣
5 hours ago, goshan_che said:நாங்கள்தான் இன்னும் வாகராமல் இங்கயே நிக்கிறம் எண்டுறியளோ🤣
இன்னும் வளர்ந்து என்ன செய்ய போறியள்🤣
சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா.... பாடல் ஏனோ வாயில. வருது 🤭🤣
- 1
-
மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது.
-
யாழ் களத்தில் ஒருகாலத்தில் அதிகம் கருத்துக்கள் எழுதிய கருத்தாளர் இரா. சேகர் (யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்) ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய நிகழ்ச்சி. கேட்டு பாருங்கள்.
- 4
- 3
-
முதல் முதலாக நாசாவில் பணியாற்றிய ஈழத்தமிழ் விஞ்ஞானி கலாநிதி துரைசாமி பற்றிய பகிர்வு.
- 1
-
இலங்கையின் சமகாலம் எதிர்கால பொருளாதார அரசியல் நெருக்கடிகள் பற்றிய தரமான தேவையான ஆய்வு.
In Side Youtuber Tharique. 9மாதங்கள் முன்னர் கூறியவை இன்று நடைபெறுகிறது.
-
தங்கள் கருத்துக்களை பதிவு செய்த விசுகு , Hana, ரஞ்சித், நிழலி,kapithan, குமாரசாமி, வல்வை சகாரா, Sasi varnam, பிரபா சிதம்பரநாதன், ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றி.
On 16/4/2022 at 23:10, குமாரசாமி said:சினிமாவுக்கு பின்னால் சுத்துபவன் நானல்ல. அதே போல் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது,வடைமாலை அணிவிப்பது,மிருக பலி கொடுப்பது என இதெல்லா எனக்கு பிடிப்பதில்லை. சினிமாவை பொழுபோக்குக்காக மட்டுமே பார்க்கலாம் என எண்ணுபவன்.சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்டவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.அவர்களை ஒரு சதத்திற்கும் உதவாதவர்கள் என மனதுக்குள் நினைப்பதுண்டு.
அதேபோல் இன்றைய காலங்களில் நம்மவர் வீட்டுக்குள்ளேயே தொடர் நாடகங்கள் செய்யும் இராச்சியம் கொஞ்ச நஞ்சமல்ல.இந்த தொடர்நாடக போதையால் அடுப்பில் இருக்கும் எண்ணைச்சட்டியே எரிந்து முழு அடுக்களையும் எரிந்த சம்பவங்கள் பல .மன்னிக்கவும் சாந்தியக்கா. நீங்கள் ஆரம்பித்த இந்த நல்லெண்ண திரியை சேதப்படுத்தும் நோக்கில் நான் கருத்தெழுதவில்லை.
இது கருத்துக்களம் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். நான் கோபிக்கமாட்டேன்.
-
1 hour ago, விசுகு said:
தாயகத்தமிழர்களின் சர்ச்சையான பிரச்சினைகளில் மூக்கை நுளைத்து அடிவாங்க??
ஆனால் இதனால் பெரும் விளம்பரமும் கிடைக்கும்?
பொறுத்திருங்கோ. என்ன கிடைக்கும் என பார்ப்போம். 🤣
கிடைப்பதில் பாதி உங்களுக்கு பங்கு தரலாம். 🤗
- 1
-
1 hour ago, விசுகு said:
சாந்தியக்கா முடிவு பண்ணிட்டா?????😂
என்னத்தை? 🤭
மேதகு ஒன்று திரைப்படத்தை தூக்கி சாப்பிட்ட மேதகு இரண்டு.
in வண்ணத் திரை
Posted
அவரிடம் தொலைபேசி எடுத்து கேளுங்கள். சொல்லுவார் கதை.