அப்ப மொத்தம் இந்தியாவிலிருந்து எதிர்பார்த்த மூன்று பில்லியன் டொலர் கிடைக்கவில்லை ஆக 50 மில்லியன் டொலர் கிடைக்கிறது மிச்சமெல்லாம் இந்தியாவிலிருந்து வருகிற சாமானுக்கு கடன் இதுக்குள்ள மகாராஜா லிமிடெட் கம்பெனி வடக்கு கிழக்கில் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்ய விடுகிறார்கள் இல்லை தங்களின் பொருளாதார இலாபத்திற்காக இப்படியே போனால் அடுத்த ஐந்து பத்து வருடங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்த அபிவிருத்தியும் செய்யப்படுவதற்கு நிதி இல்லை இதே நேரம் சீனா வந்தால் அவர்களுடைய அரசியல் பொருளாதார நிலைமைகளையும்
எங்களுடைய பொருளாதார அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு எங்கள் முதலமைச்சர் வடிவாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்த அபிவிருத்தி செய்வது நலம்