யாயினி
-
Posts
9084 -
Joined
-
Days Won
14
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by யாயினி
-
எனது புதிய பொழுது போக்கு..பத்து வளர்த்தேன் 2 செத்து போயிட்டு இன்னும் 8 பேர் ஓடித் திரிகினம் நீங்களும் பார்த்து மகிழுங்கள்..
-
-
வாழும் போது அடுத்தவன் உதவி தேவைப்படாமல் இருக்கலாம் உதவி இல்லாமல் வாழ்த்திடலாம்.ஆனால் போகும் போது அடுத்தவன் உதவியோட தான் போறோம்இறுதியில் நமக்கு உதவ போகும் அந்த அடுத்தவன் யார் என்று தெரியாமலே அந்த அடுத்தவனுக்கு நன்றி சொல்லாமலே இந்த உலகத்தில் இருந்து போய் விடுகின்றோம்.ஆகையால் வாழும் காலங்களில் அடுத்தவனின் மனசை கஷ்டப்படுத்தாமல் அவரவர்க்கு பிடித்த வாழ்கை வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டு தலைக்கனம் இல்லாமல் அன்பாக பழகி அன்பாக விடைக்கொடுத்து நாமும் விடைபெறுவோம்படித்ததிலிருந்து.........
-
மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில்மீன் குழம்பு விசமானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியுள்ளனர்.
இதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 27 வயதுடைய இளம் தாயார் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்